Jump to content

யாழ் இணையத்தின் சண்டித்தனம்


Recommended Posts

என்னைப்போன்ற சில யாழ் நேயர்களின் கருத்துக்களால் யாழ் இணையத்திற்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு உண்மையிலேயே மனம் வருந்திறன்.

இந்த யாழ் இணையம் என்பது ஒரு தேசத்தின் விடிவை நேசித்து அந்த விடிவினை நோக்கிப் பயணித்த ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் உணர்சிகளையும் ஆதங்ககங்களையும் கொண்டித்தீர்கின்ற ஒரு ஆரோக்கியமான களம். புலத்து தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர்களுடைய கருத்துக்ளுக்கு சுதந்திரம் கொடுக்கின்ற ஒரே களம் இந்த யாழ் தளம் மாத்திரம்தான். எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை சரியான பாதையில் கொண்டுநடாத்தும் நோக்கோடு அந்தப் போராட்டத்தை நெறிப்படுத்தும் நோக்கோடு இங்கு பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்ற சுய விமர்சனங்கள் ்பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் அவை ஆரோக்கியமானவை. சுயவிமர்சனத்திற்காக களம் திறந்து தந்துள்ள ஒரே ஊடகம் இது மாத்திரம்தான். தங்கட வளமையான பாணியில மிரட்டி இதை மூடிவிட்டு மறுபடியும் காட்டுத்தர்பார் நடாத்தி தங்கட இருப்பைத் தக்கவைக்க ஈழம் நியுஸ் கார் முயலுறது விளங்கிது. இதில எழுதிவாற எங்களை முகமூடிகள் எண்டு சொல்லுறாங்கள். இந்த முகமூடிகள் விலகினால் அது உங்களுக்குத்தான் வெட்கக்கேடு. நாங்களும் உங்களிள ஒருத்தர்தான். உங்களோட நீண்டகாலமாக நின்டு உங்கட இருப்புகளுக்காக செருப்பாய் தேய்ந்து எங்களை நாங்களே அழித்துக்கொண்டவர்கள்தான் நாங்கள். உங்கட அத்தனை அராஜகங்களையும் நீங்கள் எங்களுக்கு கட்டளையிட்டபடியே அரங்கேறியவர்கள்தான் நாங்கள். மக்களைப்பற்றி கொஞ்சமம் யோசிகஈகாமல் ஓடரை மாத்திரம் யோசத்து மக்களையும் எங்களையும் அழித்தவர்கள்தாம் நாங்கள். வெட்கம் காரணமாக நாங்கள் போட்டிருக்கும் முகமூடியை நாங்கள் கழட்டினால் நீங்கள்தான் வெட்கப்படவேண்டி இருக்கும். எங்கள் மக்களின்ட எதிர்காலம் அவர்கள் செல்லுகின்ற பாதைகள் அவர்களது பயணங்கள் அவர்களைத் தலைமைதாங்கி நடத்திச் செல்பவர்களின் நெறிமுறைகள சரியாக இருக்கவேண்டும் எப்பதற்காகத்தான் ஒருவகை சுயவிமர்சனமாக சில விடயங்களை பகிரங்கப்படுத்துகின்றேம். அது சரி இந்தக் களத்தில் எத்தனையோ விடயங்கள் வெளிவரும்போது மௌனமாக இருந்த சிலதுகள் பண விபரங்கள் பற்ற்ிப பேச ஆரம்பிததும் மாத்திரம் ஏன் இந்த தளத்தை மூடத் துடிக்கிறார்கள். அடுத்தது உந்த ஈழம் நியுசின்ட ஆசிரியர் குழுவில யார் யார் இருக்கினம் என்டாவது சொல்லி உண்கட ஊடக தர்மத்தை நிலைநாடஇடியிருக்கலாம் இல்லையா. ஈழம் நியுஸ் இல எழுதுபவ்ரகள்’ அதன் ஆசிரியர் நிர்வாகிகள் ஏன் முகமூடி போட்டுக்கொண்டு எழுதுகினம்

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடஅடஅடடடா ஒரு கருத்துக்களத்திற்கும் செய்தி ஊடகத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஆய்வாளர்கள் எல்லாம் ஒரு செய்தி தனம் நடத்துகிறார்களாம். அதுக்கை வழக்கு கோட்டு என்று வெருட்டல்வேறை.ஜயா ஆய்வாள கனவான்களே இது கருத்துக் களம் இங்கு யாரும் எது வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கு கருத்துக்கள நிருவாகம் பொறுப்பாகாதய்யா அவர்கள் அதனை கண்காணிக்கலாம் அவ்வளவுதான். இதுகூட தெரியாத நீங்களெல்லாம் ஒரு பத்திரிகையாளர்கள். அதனை ஒரு செய்தியென்று ஆளவந்தான் இங்கு கொண்டு வந்து ஒட்டுகிறார்கள். ஆளவந்தானிற்கு சுமங்களா என்றாலே ஒரு நடுக்கமாக இருக்கிறதாக்கும். :D

நீங்கள் இணைத்த செய்தியின் உன்மைதனைமையை நிரூபித்து யாழ்களத்தை காப்பாற்ற் வேண்டும், சும்மா வசை பாட இது குப்பை மேடு இல்லை. மோகன் அண்ணாவுக்கு ஏற்கனவே ஆயிரம் பிரச்சினை அதில இது வேற.

பரவாயில்லை. கொடுத்து வைத்த ஆக்கள். எந்த நேரமும் கணினிக்கு முன்னாலை குந்தியிருப்பாங்கள் போல. கடிதம் கடிதமாக எழுதித் தள்ளுறாங்கள்.

இவர்களின் மிரட்டலுக்குப் பணிந்து யாழ். இணையம் தனது கள உறுப்பினர் ஒருவருடைய தனிப்பட்ட விடயம் எதனையும் மற்றவர்களிற்கு வழங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

கண்ட கண்ட வதந்திகளுக்கு களம் பொறுப்பேற்க முடியாது, சட்டத்தின் முன் அனைவரும் சமன்.

வதந்திகள் பரப்புவோர் தண்டிக்க பட வேண்டும் அதற்கு யாழ்களம் ஒரு முன்னுதாரனமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

முதலில் புதினம் தமிழ் நாதம் தமிழ்நேசன் ஆகிய இணைங்களை அச்சுறுத்தி நிறுத்திய ஊடக இல்லத்தினதும் அதனால் வெளியடப்படும் ஈழமுரசு சங்கதி பதிவு ஆகிய இணையங்களின் அடாவடித் தனங்களை நிறுத்துங்கள்.

Link to comment
Share on other sites

அட போங்கப்பா ஈ ஒட்டிக்கொண்டிருக்கும் ஈழம் ஈ நியூஸ் யாழோடை மோதி இலவச விழம்பரம் தேடுகிறது அடிக்கடி யாராவது ஈ நீயூஸ் பக்கமும் போய் பார்த்து எதையாவது எழுங்கப்பா அப்ப அவங்கள் பேசாமல் இருப்பாங்கள்..முன்னர் தேள்வடிவத்தாக்குதல் சிலந்தி தாக்குதல் உள்ளைவிட்டு அடிக்கிறது என்று பரபரப்பா எழுதின கைகள் சும்மாயிருக்காது தானே அதுதான் யாழ்களம் மீதான தாங்குதல் தொடங்கிட்டினம். :றரடி:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம்ஈநியூஸ் நடத்துகின்ற அருஸ், பரணி கிருஸ்ணரஜனி உங்களுக்கே இது சின்னப்புள்ளைத்தனமாக தெரியவில்லையா?

உங்களின் ஆக்கங்களுக்கும் புலம்பல்களுக்கும் வடிகாலாகத்தான் ஈழம்ஈநியூஸ் இருக்கின்றதே தவிர ஆக்கபூர்வமாக உங்கள் தளத்தில் எதுவுமில்லையே.

அதென்னங்க தமிழ்த் தேசியம்? நீங்கள் மட்டும்தான் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் அல்லவா முழத்துக்கு முழம் தமிழ்த் தேசியம் என்று முழங்குகின்றீர்கள்.

வடிவேல் பாணியில் கூறுவதென்றால், றூம் போட்டு யோசிச்சீங்களோ இப்படி கடிதங்களும் கட்டுரைகளும் எழுதுவதற்கு???

முதலில் கருத்துக்களத்தின் வரையறைகள் என்ன என்பதனை படியுங்கள். அதன்பிறகு இவ்வாறான கடிதங்களையும் கட்டுரைகளையும் எழுத முயற்சியுங்கள்.

யாரும் எதனையும் எழுதிப்போடலாம் என்பதற்குத்தான் கருத்துக்களம் இருக்கின்றது. அதனை நீக்குவதற்கு அந்த அந்த கருத்துக்களத்தினை நடத்துபவர்களுக்குத்தான் அதிகாரம் இருக்கின்றதே தவிர. உங்களைப் போன்ற சில்லிடுப்புக்கள் எல்லாம் கேட்டதற்காக நீக்கவேண்டும் என்றில்லை.

***

யாரும் எதையும் எழுத முடியாது எழுதியவற்றுக்கு எழுதியவர்தான் பொறுப்பு, களம் ஒரு போதும் பொறுப்பேற்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்நியூஸ் இணையத்தளத்திடம் நான் ஒரு விடையம் கேடகிறேன் உங்களால் உண்மை சொல்லமுடியுமா பரபரப்பாக எழுதி புலம்பெயர் தமிழர்களை உறைநிலையில் வைத்திருந்தீர்களே அதுவும்தான் எமது விடுதலைப்போராட்டம் அழிவுநோக்கிப் போகக் காரணமாகவிருந்தது அதற்க்கப் பொறுப்பேற்க உங்களால் முடியுமா அப்படிப்பொறுப்பேற்றாலும் இழந்த எமது போராளிகளையும் பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிரையும் எமது தலைவனையும் உங்களால் திரும்பப்பொற்றத்தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்போன்ற சில யாழ் நேயர்களின் கருத்துக்களால் யாழ் இணையத்திற்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு உண்மையிலேயே மனம் வருந்திறன்.

இந்த யாழ் இணையம் என்பது ஒரு தேசத்தின் விடிவை நேசித்து அந்த விடிவினை நோக்கிப் பயணித்த ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் உணர்சிகளையும் ஆதங்ககங்களையும் கொண்டித்தீர்கின்ற ஒரு ஆரோக்கியமான களம். புலத்து தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர்களுடைய கருத்துக்ளுக்கு சுதந்திரம் கொடுக்கின்ற ஒரே களம் இந்த யாழ் தளம் மாத்திரம்தான். எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை சரியான பாதையில் கொண்டுநடாத்தும் நோக்கோடு அந்தப் போராட்டத்தை நெறிப்படுத்தும் நோக்கோடு இங்கு பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்ற சுய விமர்சனங்கள் ்பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் அவை ஆரோக்கியமானவை. சுயவிமர்சனத்திற்காக களம் திறந்து தந்துள்ள ஒரே ஊடகம் இது மாத்திரம்தான். தங்கட வளமையான பாணியில மிரட்டி இதை மூடிவிட்டு மறுபடியும் காட்டுத்தர்பார் நடாத்தி தங்கட இருப்பைத் தக்கவைக்க ஈழம் நியுஸ் கார் முயலுறது விளங்கிது. இதில எழுதிவாற எங்களை முகமூடிகள் எண்டு சொல்லுறாங்கள். இந்த முகமூடிகள் விலகினால் அது உங்களுக்குத்தான் வெட்கக்கேடு. நாங்களும் உங்களிள ஒருத்தர்தான். உங்களோட நீண்டகாலமாக நின்டு உங்கட இருப்புகளுக்காக செருப்பாய் தேய்ந்து எங்களை நாங்களே அழித்துக்கொண்டவர்கள்தான் நாங்கள். உங்கட அத்தனை அராஜகங்களையும் நீங்கள் எங்களுக்கு கட்டளையிட்டபடியே அரங்கேறியவர்கள்தான் நாங்கள். மக்களைப்பற்றி கொஞ்சமம் யோசிகஈகாமல் ஓடரை மாத்திரம் யோசத்து மக்களையும் எங்களையும் அழித்தவர்கள்தாம் நாங்கள். வெட்கம் காரணமாக நாங்கள் போட்டிருக்கும் முகமூடியை நாங்கள் கழட்டினால் நீங்கள்தான் வெட்கப்படவேண்டி இருக்கும். எங்கள் மக்களின்ட எதிர்காலம் அவர்கள் செல்லுகின்ற பாதைகள் அவர்களது பயணங்கள் அவர்களைத் தலைமைதாங்கி நடத்திச் செல்பவர்களின் நெறிமுறைகள சரியாக இருக்கவேண்டும் எப்பதற்காகத்தான் ஒருவகை சுயவிமர்சனமாக சில விடயங்களை பகிரங்கப்படுத்துகின்றேம். அது சரி இந்தக் களத்தில் எத்தனையோ விடயங்கள் வெளிவரும்போது மௌனமாக இருந்த சிலதுகள் பண விபரங்கள் பற்ற்ிப பேச ஆரம்பிததும் மாத்திரம் ஏன் இந்த தளத்தை மூடத் துடிக்கிறார்கள். அடுத்தது உந்த ஈழம் நியுசின்ட ஆசிரியர் குழுவில யார் யார் இருக்கினம் என்டாவது சொல்லி உண்கட ஊடக தர்மத்தை நிலைநாடஇடியிருக்கலாம் இல்லையா. ஈழம் நியு!ஸ இல எழுதுபவ்கள்’ அதன் ஆசிரிய் நிர்வாகிகள் ஏன் முகமூடி ஆபாட்டுக்கொண்டு எழுதுகினம்

யாழ்களத்தை யாரும் மூட முடியாது ஏன் எனில் கருத்து எழுதியவர்தான் கருத்துக்கு பொறுபேற்க வேண்டும், சைபர்கிரைம் குற்றவியல்படி பொலிஸ் கேட்டால் உறுப்பினர் பற்றிய தகவல் கொடுக்கபடவேண்டிய ஒன்றுதான். இந்த விஞ்ஞான உலகில் அந்த உறுப்பினர் எந்த நாட்டை சேர்ந்தவர், எந்த இணைப்பில் இருந்து கருத்து எழுதுகிறார், என்ன வகையாண இனையத்தில் இருக்கிரார் என்று கண்டு பிடிப்பது ஒன்றும் கஸ்ரமான காரியம் இல்லை.

Link to comment
Share on other sites

"கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் யாழ் களத்தில் இருப்பவர்கள் நாங்களும் நம்மவர்களுமே"....

தவறான கருத்து பரப்பப் படுவதாக உணர்வீர்களேயானால் அதற்கு ஒரு மறுப்பறிக்கை வெளியிடுங்கள்......

அதை விட்டு யாழ் களத்தை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டாதீர்கள்......

வதந்திகள் பரப்புவோர் தண்டிக்க பட வேண்டும் அதற்கு யாழ்களம் ஒரு முன்னுதாரனமாக இருக்க வேண்டும்..... :D

Link to comment
Share on other sites

சுமங்களாவினதும், DAM இனதும் மிரட்டல்களுக்கு ஈழம் ஈ நியூஸ் என்ன பயந்துபோய்விட்டதா? அப்படி என்னதான் மிரட்டல் விட்டார்கள். கருத்துக்களைக் கண்டு மிரள்வதும், விமர்சனங்களைக் கண்டு துள்ளிக் குதிப்பதும் ஊடகமாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த திரி இங்கு தொடங்கப்பட்டபோது....

இங்கும் பலமான கருத்துக்கள் வைக்கப்பட்டன.

எனவே யாழ் களத்தின் நன்மை கருதி....

இது போன்ற தனிப்பட்ட செய்திகளையும் தாக்குதல்களையும் தவிர்க்குமாறு வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

அந்த திரி இங்கு தொடங்கப்பட்டபோது....

இங்கும் பலமான கருத்துக்கள் வைக்கப்பட்டன.

எனவே யாழ் களத்தின் நன்மை கருதி....

இது போன்ற தனிப்பட்ட செய்திகளையும் தாக்குதல்களையும் தவிர்க்குமாறு வேண்டுகின்றேன்.

VAZI MOZIKIREN

Link to comment
Share on other sites

முதலில் புதினம் தமிழ் நாதம் தமிழ்நேசன் ஆகிய இணைங்களை அச்சுறுத்தி நிறுத்திய ஊடக இல்லத்தினதும் அதனால் வெளியடப்படும் ஈழமுரசு சங்கதி பதிவு ஆகிய இணையங்களின் அடாவடித் தனங்களை நிறுத்துங்கள்.

இதற்கு காரணமானவர்களின் பதில்கள், ... காத்தோடு ...! புதினம், தமிழ்நாதத்தை முடக்கியது போல்தான் யாழ்களத்தையும் ......???? ...... துணிந்து எழுதுங்கள்! ... உண்மையாக எழுதுங்கள்!! ... யாருக்கும் பயப்படத்தேவையில்லை!!!!

.... "நெற்றிக்கண்ணை திறப்பினும் ......." ..... அஞ்ச வேண்டாம்! ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகம்,தேசியம் எல்லாம் கிலோ என்ன விலை சரவணா? இல்லை இதெல்லாம் குறித்த சில ஊடகங்களுக்கு மட்டும் குத்தகைக்கு குடுத்தாச்சோ????? மச்சான் சொன்னது போல எல்லாரும் குற்றம் சொல்ல முதல் அவரவர் முகத்தை கண்ணாடியில் பாருங்கோ (சத்தியமா நான் பார்த்திட்டு தான் எழுதிறேன்.. இதுக்காக கொஞ்சம் மேக்கப் வேறை போட்டிருக்கேன்)

யாழ்கருத்துக்களத்தின் விதிமுறைகளைப் படித்திருந்தால் இப்படி யாழ் இணையம் மீது சேறு பூச வேண்டிய எந்த தேவையும் இருக்காது.. யாழில் எழுதும் கருத்துக்களுக்கு கருத்து எழுதும் நபர்களே பொறுப்பாளிகளே தவிர யாழ்நிர்வாகமோ,யாழ் இணையமோ அல்ல.. அப்படியிருக்க இது குறித்த சம்பந்தப்பட்ட நபர்கள் தான் பதிலளிக்க வேண்டுமே தவிர யாழ் நிர்வாகிகள் அல்ல.

ஏற்கனவே ஆதாரமில்லாத இணைப்பு என்பதனால் இந்த திரி நீக்கப்பட்டுள்ளதையும் சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்தல் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயங்கு சக்திகளுக்கு கொள்ளி வைத்தபடி இலக்குப்பற்றிக் கதைக்கும் கோமாளித்தனங்களை இப்போது நாளாந்த வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிற அவலம் மிகுந்த காலப்பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிற சாபம் நமக்கு இப்போது. வழி காட்டும் சக்திகளே வலி கூட்டும் பாரிய இயங்கு நிலைக்கு உட்பட்டுப் போனது....???

யாழ்க்கருத்துக்களம் பலரை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வழிவகுக்கிறது ஏதேச்சையாக ஒருவருடன் ஏற்படும் வாதவிவாதங்கள் மறுக்கப்படும் அல்லது மறைக்கப்படும் உண்மைகளை உணர வைக்கிறது. நன்றோ, தீதோ இங்கு கருத்தெழுதும் நண்பர்கள், தண்ணீரில் கலந்த பாலை அன்னப்பறவை எப்படி பிரித்துணர்ந்து பருகுகிறதோ அவ்வண்ணம் தத்தம் எண்ணங்களின் சரி பிழைகளை, நியாய, அநியாயங்களை பகுத்தாய்ந்து கொள்ளக் கூடிய ஒரு கருத்துக்களமாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடுத்து, நம்மவர்கள் சிங்களத்திற்கும், உலகத்திற்கும் காட்ட வேண்டிய ராஜ தந்திர நகர்வுகளை நம்மில் காட்டுவதில் கில்லாடிகள். இந்த வரிகளை ஏன் இங்கு பயன் படுத்துகிறேன் என்று பலருக்கு புரியாது ஆனால் புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி

Link to comment
Share on other sites

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில், யாழ் களம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விவாதிக்க, நீதியான கருத்துக்களை நிலைநாட்ட, இனப்படுகொலையாளர்களை - போர்க்குற்றவாளிகளை வெளிக்கொணர உதவும் ஒரு களமாகவும் இருக்கிறது. இனப்படுகொலையாளர்களுக்கும் - போர்க்குற்றவாளிகளுக்கும், அவர்களது காவடிகளுக்கும் வேண்டுமானால் யாழ் களம் அச்சத்தைக் கொடுக்கலாம்.

அங்கு இங்கு செய்திகளை திருடி வெளியிட்டு, இடையிடையே போலிச் செய்திகளையும் வெளியிட்டு தமிழரை குழப்பி இழி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் யாழ் களம், அதில் எழுதப்படும் karuththukkal அச்சத்தைக் கொடுக்கலாம்.

யாழ் களத்தில் உறவுகளுடன் நாம் கருத்து ரீதியாக மோதிக்கொண்டாலும், நாம் ஒரு குடும்பத்தினர். எம்மவர் எவரையும் (அது DAM ஆக இருந்தாலும், சுமங்கலாவாக இருந்தாலும் சரி) மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

மேலும் யாழ்களம் போல் கருத்துக்களை சுதந்திரமாக (சில வெட்டுதல் கொத்துதல் எமக்கு பிட்டிக்கவில்லை எனினும்) எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கும், நன்கு வடிவமைக்கப்பட்ட தமிழ் களங்கள் வேறில்லை எனலாம். யாழ் களத்தை நடத்தும் அனைவரையும் (தொடங்கியவர்கள், பொறுப்பாளர்கள்) எவரையும் மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தேவைப்பட்டால், சர்வதேச மன்றில் போலிகளின் முகத்திரைகளை கிழிக்க, அவர்களின் பயங்காரவாத பின்னணிகளை வெளிப்படுத்த என சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாம் பின்னிக்க மாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில், யாழ் களம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விவாதிக்க, நீதியான கருத்துக்களை நிலைநாட்ட, இனப்படுகொலையாளர்களை - போர்க்குற்றவாளிகளை வெளிக்கொணர உதவும் ஒரு களமாகவும் இருக்கிறது. இனப்படுகொலையாளர்களுக்கும் - போர்க்குற்றவாளிகளுக்கும், அவர்களது காவடிகளுக்கும் வேண்டுமானால் யாழ் களம் அச்சத்தைக் கொடுக்கலாம்.

அங்கு இங்கு செய்திகளை திருடி வெளியிட்டு, இடையிடையே போலிச் செய்திகளையும் வெளியிட்டு தமிழரை குழப்பி இழி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் யாழ் களம், அதில் எழுதப்படும் karuththukkal அச்சத்தைக் கொடுக்கலாம்.

யாழ் களத்தில் உறவுகளுடன் நாம் கருத்து ரீதியாக மோதிக்கொண்டாலும், நாம் ஒரு குடும்பத்தினர். எம்மவர் எவரையும் (அது DAM ஆக இருந்தாலும், சுமங்கலாவாக இருந்தாலும் சரி) மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

மேலும் யாழ்களம் போல் கருத்துக்களை சுதந்திரமாக (சில வெட்டுதல் கொத்துதல் எமக்கு பிட்டிக்கவில்லை எனினும்) எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கும், நன்கு வடிவமைக்கப்பட்ட தமிழ் களங்கள் வேறில்லை எனலாம். யாழ் களத்தை நடத்தும் அனைவரையும் (தொடங்கியவர்கள், பொறுப்பாளர்கள்) எவரையும் மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தேவைப்பட்டால், சர்வதேச மன்றில் போலிகளின் முகத்திரைகளை கிழிக்க, அவர்களின் பயங்காரவாத பின்னணிகளை வெளிப்படுத்த என சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாம் பின்னிக்க மாட்டோம்.

யாழ் களத்தை யாராலும் முடக்க முடியாது, அதற்காக வதந்திகளை பரப்பு வோருக்கு ஆதர தரலாமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஈழம்நியூஸோ? ஆக்களப் பாரன் வந்திட்டினம், அவையின்ட மண்டையும் ஆக்களும்!

முந்தநாள் பெஞ்ச மழையில நேற்று முளைச்ச காளான்கள், நாய் கலைச்சா ஒழுங்க ஓடித்தப்பத் தெரியாமலுக்கு கடிவாங்கிக்கொண்டு "அய்யோ! அம்மா!" எண்டு கத்திக் குழறிக்கொண்டு ஓடினதுகள் எல்லாம் இப்ப இங்கவந்து நிண்டு வெருட்டுதுகள்.

உந்தப் பாச்சா எல்லாம் இங்க பலிக்காது சரியோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ் இணையம் சுமங்களாவை சாட்டு வைத்து புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே இதை நோக்க வேண்டி இருக்கிறது.

சிறீலங்கா அரசும் இந்திய அரசும் தமக்கு எதிராக இணையத்தளங்களில் பெரும் பிரச்சாரத்தை புலிகளின் பினாமிகள் நடத்தி வருவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில்.. கோத்தபாய வெளிநாட்டுப் புலிகளை கட்டுப்படுத்தப் போவதாக புலம்பெயர் தமிழ் மக்களின் குரலை ஒடுக்க முனைந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான எச்சரிக்கைகள் விடப்படுவது பலமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இணையத்தள சட்டவிதிகளுக்கமைய யாழ் இணையம் செயற்படும் போது அதன் மீது வெறுப்பை.. எச்சரிக்கையை உமிழ்வது என்பது கருத்தாளர்களை அச்சுறுத்தி கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் சவாலாகவே கருத வேண்டி இருக்கிறது.

சுமங்களா தனிநபர் ஒருவரின் உரிமையை பறிக்கும் வகையில் இங்கு கருத்து வெளியிட்டிருப்பின்.. முதலில் அக்கருத்தை நீக்கச் சொல்லி யாழிடம் முறைப்பாடு செய்யப்பட வேண்டுமே தவிர எவன் எவள் எங்கிருந்து கருத்தெழுதுகிறார் என்ற புலனாய்வு வேலை அவசியமில்லை. யாழ் களம் கருத்தாளர்களுக்கு இணையத்தள விதிக்கமைய உறுதி அளித்துள்ளபடி அவர்களின் தனிப்பட்ட விபரங்களை அவர்களின் விருப்புக்குமாறாக வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அநாவசியமான அச்சுறுத்தல்.. எச்சரிக்கைகளை விடுப்பதை நிறுத்தி.. சம்பந்தப்பட்டவர்கள் உண்மையில் ஊடகவியலாளர்களாக இருந்தால் அதற்குரிய முறையில் நடந்து கொள்ளும் பட்சத்தில் சுமங்களா போன்றவர்கள் தப்புச் செய்திருப்பின் அந்தத் தவறுகள் திருத்தப்படும். மற்றும்படி பொலிஸு.. கிளிஸ் என்று பயங்காட்டும் வேலைகளை கைவிடுவது நன்று.

பேஸ் புக் போன்ற சமூகத்தளங்களில் கூட சுமங்களா தான் இட்ட செய்தியை இடலாம். இவர்கள் என்ன வெட்டியா புடுங்குவார்கள்..???! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய ஊடகங்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் - எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பில் முறைப்பாடு

தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள்இ கொலை மிரட்டல்கள்இ படுகொலையை தூண்டுதல்இ பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ போன்ற தளங்கள் இறங்கியுள்ளமை தொடர்பில் பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பில் முறைப்பாடு ஒன்று கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ தளங்கள் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருவது தொடர்பில் தேசிய ஊடகங்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் குற்றவியல் பிரிவில் ஊடக இல்ல நிர்வாகத்தினர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன்இ பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிலும் இதுதொடர்பான முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தமைஇ அவதூறு பரப்பியமைஇ பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் இந்த இணையங்களின் நிர்வாகம் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பிரான்ஸ் இல் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள் அங்கு தமது முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன்இ பிரான்ஸ் நாட்டு காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரதி ஒன்றினையும் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ள இந்த பேரவலம் குறித்த தகவல்களை விபரமாக கேட்டறிந்த எல்லைகள் அற்ற ஊடகவிலாளர்கள் அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் திரு வின்சன் புரொசெல் (ஆச. ஏinஉநவெ டீசழளளநட) இது குறித்து தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்இ ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்புக்களுக்கும் இது குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு தற்போது ஈ மெயிலில் வந்த தகவல் ஒன்று:-

post-2820-12755968012175_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருஷ் , இதயச்சந்திரன் போன்றவர்களுக்கு ஏனிந்த வேலை ? அவர்களும் உயரமானவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனரா ?

என்ன விலை கொடுத்தாலும் யாழ் இணையதளத்தினை மூடி விடாதீங்கோ !!! புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்க்கும் இடம் இதுதான். இதையும் மூடி விட்டால் தமிழ் கதிர், பதிவு, சங்கதி போன்ற இணையதளங்களையே மக்கள் பார்ப்பார்கள் அவர்கள் சொல்லுவதையே நம்புவார்கள் எண்டு அண்ணார்ந்து பார்க்கவேண்டிய நபர்கள் நினைக்கிறார்கள் போலும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. எங்கையோ யாரோ ஒருவர் எழுதிய கருத்திற்கு பிரான்ஸ் பொலிஸ் மற்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பில் முறைபாடா.??! இப்ப இப்படியான முறைபாடுகளையும் எடுக்கிறாய்ங்களா.

எத்தனையோ ஊடகவியலாளர்களை கொன்று புதைத்த போது கூட முறைப்பாடுகளை செய்யாதவர்கள்.. யாழின் மீது கொலை குற்ற முறைபாடு போட்டிட்டாங்கடோ..??! எனி யாழில் கருத்து எழுதுவது பயங்கரவாதத்திற்கு உதவும் செயலாக நோக்கப்பட்டு கோத்தபாயவின் கொலைக்கரத்தில் சிக்க வேண்டி ஏற்படும் என்று எச்சரிக்கிறாங்களோய்..! :wub: :wub:

Link to comment
Share on other sites

ஆகா.. எங்கையோ யாரோ ஒருவர் எழுதிய கருத்திற்கு பிரான்ஸ் பொலிஸ் மற்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பில் முறைபாடா.??! இப்ப இப்படியான முறைபாடுகளையும் எடுக்கிறாய்ங்களா.

எத்தனையோ ஊடகவியலாளர்களை கொன்று புதைத்த போது கூட முறைப்பாடுகளை செய்யாதவர்கள்.. யாழின் மீது கொலை குற்ற முறைபாடு போட்டிட்டாங்கடோ..??! எனி யாழில் கருத்து எழுதுவது பயங்கரவாதத்திற்கு உதவும் செயலாக நோக்கப்பட்டு கோத்தபாயவின் கொலைக்கரத்தில் சிக்க வேண்டி ஏற்படும் என்று எச்சரிக்கிறாங்களோய்..! :wub: :wub:

:lol::D :D :D :D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணன்.. இணைய தளவிதி முறைகளுக்கு உட்பட்டு முதலில் அந்தத்த இணையத்தளங்களுக்கு அறிவித்த பின்னர் அவர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தான் முறைப்பாடுகளை செய்ய முடியும்.

இப்படியான பல அச்சுறுத்தல்களை கூகிள்.. பேஸ் புக்.. யு ரியுப்..போன்ற பிரபலிய தளங்களே சந்தித்துள்ள நிலையில்.. யாழ் களம்..????!

பாவம் அப்பாவி தமிழ் சனம். இதைக் கண்டிட்டு.. யாழை விட்டு ஓடினாலும் ஓடிடுங்கள். பயங்கரவாத தடை சட்டம் யாழில் உள்ளவங்க மீதும் பாய்ச்சிடப் போகுதென்று..! :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியாது நெடுக்ஸ்

எனக்கு வந்த ஈ மெயிலை இங்கு இணைத்தேன்

ஆனால் ஆகா.. எங்கையோ யாரோ ஒருவர் எழுதிய கருத்திற்கு பிரான்ஸ் பொலிஸ் மற்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பில் முறைபாடா.??! இப்ப இப்படியான முறைபாடுகளையும் எடுக்கிறாய்ங்களா.

தங்களது இந்த கேள்விக்கு எனது பதில்

ஏதோ ஒரு காரணத்துக்காக யாழுக்கு இவர்கள் பயப்படுகிறார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.