Jump to content

சினிமா கேள்வி பதில் போட்டி ...


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே... :P

சினிமா கேள்வி பதில் போட்டி

சினிமா பற்றிய கேள்வி பதில் போட்டி... முதலில் கீழே ஒரு கேள்வி தரப்பட்டுள்ளது. கேள்விக்கு பதில் தந்தவர் அடுத்த கேள்வியை கேட்கலாம்.. அப்படி அவர் இல்லை என்றால் வேறு யார் என்றாலும் கேள்வியை கேட்கலாம். கேட்ட கேள்விக்கு 2 நாளுக்கு மேல் பதில் தெரியாவிட்டால் கேள்வி கேட்டவரே பதிலை கூறிவிட்டு அடுத்த கேள்வியை கேக்கலாம்...

கேள்விகள்.....

* ஒரு சினிமா துறையில் இருப்பவரின் படத்தை தந்து அவர் யார் என்றோ??

* சினிமா பாடல்வரிகளை தந்து ..இந்த பாடலின் வரிகளை எழுதினது யார்? அல்லது இந்த பாடலை பாடியவர்கள் யார்? அல்லது இந்த பாடலின் இசையமைப்பாளர் யார்? என்று இப்படியான கேள்விகளை கேக்கலாம்

* பழைய புதிய திரைப்படங்களில் இருந்தோ கேட்கலாம்..

*கேள்விக்கான விடையை கண்டு பிடித்தவர் ..அடித்த கேள்வியைக் கேக்கலாம்..

இதோ முதலாவது கேள்வி

dy1919uu.jpg

தேவயாணி

இவர் நடித்த முதல் தமிழ் படம் என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

அடடா தீபாவளி ஸ்பெசலா? சரி போட்டி நிகழ்ச்சி தானே வீறு நடை போட வாழ்த்துக்கள் அனிதா... :P

இதுக்குரிய விடை வடிவா தெரியல்ல ஆனால் இதுவாகத்தான் இருக்கவேண்டும் தொட்டாச்சினுங்கி... :!: :?:

சரியா?? :roll: :? விடை பிழை எண்டால் ஒரு குளுகுடுங்க எத்தனையாம் ஆண்டு வந்தது அந்த படம் எண்டு?? வேற உறுப்பினர் சொல்ல வசதியா இருக்கும்ம்.. :wink: :idea:

Link to comment
Share on other sites

ம்ம் சரி தொட்டாச்சினுங்கி என்ற படம் தான்..:P

அடுத்த கேள்வியைக் கேளுங்க ...

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைபடம் எது? அது எத்தனை நாட்கள் ஓடி சாதனை படைத்தது :?:

Link to comment
Share on other sites

ஆகா இப்படி கஷ்டமாக கேள்வி கேட்டால் எனக்கு தெரியாதுங்கோ. பாட்டுல கேட்டால் சொல்லுவேனுங்கோ படத்துல கேட்டால் அவ்வளவாக தெரியாதுங்கோ. சரி சரி அனிதா வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Dan wrote:

தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைபடம் எது? அது எத்தனை நாட்கள் ஓடி சாதனை படைத்தது

டண் சின்னப்புவா கேள்வி தந்தது.

தியாகராஜபாகவதரின் கரிதாஸ் என எங்கேயோ பார்த்த ஞர்பகம்

Link to comment
Share on other sites

ஏதோ ஒருபடம் ஒருவருடத்திற்கு மேலாய் ஓடினதாய் எங்கோ அறிந்த ஞாபகம், ஆனாத் தெரியல :lol:

அப்ப மற்றைய படங்கள் எல்லாம் 1 வருடத்துக்கு கீழாலையா ஓடினது?? சரி ஒரு குளு தாரன்.. ஆனால் அது இப்ப இல்லை நாளைக்குத்தான்,,,,, :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரகாட்டக்காரன் என்று நினைக்கிறேன். இப்படம் இரண்டு வருடங்களாக ஓடியதாக அறிகிறேன்.

சரி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைப்படும் நடிகை சறோஜாதேவி நடித்த முதல் படம் எது? அவர் அப்படத்தில் தோன்றிய காட்சி தொடக்கம் என்ன சிறப்பு அப்படத்திலே இருந்தது?

Link to comment
Share on other sites

செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. :lol:

Link to comment
Share on other sites

Selvamuthu wrote:

சரி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைப்படும் நடிகை சறோஜாதேவி நடித்த முதல் படம் எது? அவர் அப்படத்தில் தோன்றிய காட்சி தொடக்கம் என்ன சிறப்பு அப்படத்திலே இருந்தது?

நாடோடி மன்னன். மேலதிக விபரங்கள் தெரியாது. :roll: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினாக்களை தொடுப்பதற்கும்

விடைகளை பகர்வதற்கும்

உதவிபுரியும் இணையம்

http://www.tamilcinema.com/permanent/default.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. :lol:

அகா... அப்படியா?? ஆனால் ஏதோ ஒரு படம் 3 தீபாவளி அல்லது 3 நவராத்திரி ஓடியதாக வாசித்த நினைவு... அதாவது 2 வருடங்கள் :roll: :roll: பட் சரியா தெரியல...

எனது கேள்வி -

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? :wink:

Link to comment
Share on other sites

அகா... அப்படியா?? ஆனால் ஏதோ ஒரு படம் 3 தீபாவளி அல்லது 3 நவராத்திரி ஓடியதாக வாசித்த நினைவு... அதாவது 2 வருடங்கள் பட் சரியா தெரியல...

ஏதோ ஒரு படம் இல்லை டன்னும் மகோஸ்******* நடித்த

படம் வடிவா தெரியும் :P

வினித்

பொறுப்பாளர் கரவெட்டி

புதிய சுய தனிக்கை பொறுப்பாளர்

Link to comment
Share on other sites

Danklas wrote:

செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. :lol:

டண் தவறான பதிலை (கரகாட்டக்காரன்) களத்தில் ஏற்றுக் கொண்டதால் அவரைத் தற்காலிகமாகத் தடைசெய்யுமாறு பரிந்துரை செய்கின்றென். :oops: :oops:

நான் சொன்ன கரிதாஸ் படம்தான் 110 வாரங்கள் ஓடிச் சாதனை புரிந்துள்ளது. விபரம் கீழேயுள்ள இணையத்தளத்திலுள்ளது.

http://www.tamilcinema.com/permanent/default.asp

Link to comment
Share on other sites

எனது கேள்வி -

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? :wink:

அடடா நிறைய கேள்வி கேட்டிருக்குறீர்கள் போல இருக்கே எதுக்கு சொல்லுற எண்டு தெரியல .. :lol:

இதில ஒரு கேள்விக்குத்தான் பதில் தெரியும் அதுவும் சரியோ தெரியா... :roll:

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

அன்புள்ள ரஜனிகாந்த்...

Link to comment
Share on other sites

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

ரோஐா

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

சிவாஐி

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

தேவா

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

பம்பாய்

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்??

கிட்லர்(மம்முட்டி நடித்தது) ரைகர் (சத்தியராஐ் நடித்தது)

Link to comment
Share on other sites

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

ரோஐா

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

சிவாஐி

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

தேவா

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

பம்பாய்

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்??

கிட்லர்(மம்முட்டி நடித்தது) ரைகர் (சத்தியராஐ் நடித்தது)

அட அட நல்லா யோசித்து கண்டுபிடித்திருக்குறீங்க .. ம்ம் நானும் யோசித்தன் ஒண்டும் நினைவில் வரயில்லை..சரி விஸ்ணு வந்து சரியா என்று சொல்லட்டும்... :P

Link to comment
Share on other sites

ம்ம் சரி தான் அனிதா... ஆனால் ஒரே பெயரில் வெளியான திரைப்படம் தான் தெரியல... நாளைக்கு விஷ்ணு என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்....

Link to comment
Share on other sites

சிவாஜி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லையே. எனவே அதனைப் பதிலாக எடுக்க முடியாது. அன்புள்ள ரஜனிகாந்த் எடுக்கலாம்.

ஒரே பெயரில் வந்த திரைப்படங்கள்:

உத்தமபுத்திரன் - பி.யு.சின்னப்பா நடித்தது.

உத்தமபுத்திரன் - சிவாஜி நடித்தது.

இருவரும் இரு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

நல்லதம்பி - என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தது.

நல்லதம்பி - கார்த்திக் நடித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சதிலீலாவதி என்ற பெயரிலும் இரு தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன.

இறுதியாக வந்த சதிலீலாவதி கமல், கோவை சரளா, ஹிரா நடித்த பாலுமகேந்திராவின் படம். முந்தையது பற்றித் தெரியவில்லை.

அதிக நாட்கள் ஓடிய தமிழ்ப்படம் கரகாட்டக்காரன் அன்று.

தியாகராஜபாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம்தான் அதிகநாட்கள் ஓடிய தமிழ்த்திரைப்படம். ஏறத்தாள 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடிச் சாதனை படைத்தது இப்படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி. நானொரு கேள்வி கேட்கிறேன்.

தமிழ்ச்சினிமாவில் பெண்கவிஞர் ஒருவர் முதன்முதல் எழுதிய பாடல் எது? அதை எழுதியவர் யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.