Jump to content

ஆடி மாதம் நேசக்கரத்திற்கான யாழ் இணைய உறுப்பினர்களின் பங்களிப்பு


Recommended Posts

ஆடி மாதம் நேசக்கரத்திற்கான யாழ் இணைய உறுப்பினர்களின் பங்களிப்பு

சுவியண்ணா 20 யுரோக்கள்

Link to comment
Share on other sites

ஆடி மாதம் நேசக்கரத்திற்கான யாழ் இணைய உறுப்பினர்களின் பங்களிப்பு

சுவியண்ணா 20 யுரோக்கள்

விசுகு நண்பர்கள் 900€(தொளாயிரம் யூரோ)

Link to comment
Share on other sites

சுவியண்ணா(யாழ் இணையம்)பிரான்ஸ் 20 யுரோக்கள்

விசுகு நண்பர்கள் (யாழ் இணையம்) பிரான்ஸ் 900 யுரோக்கள்

திருமதி பாஸ்கரன் (பிரான்ஸ்) 600 யுரோக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தகவலுக்கு

வைத்தியர் பற்றிய தகவல்களை அறியத்தாருங்கள்

நானும் இதில் பங்கெடுத்தோர் பற்றிய விபரங்களை விரைவில தருகின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

விசுகு வைத்தியரிற்கான முழுப்பணமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அவரின் கடிதம் கிடைத்ததும் உங்களிற்கு அனுப்பி வைக்கிறேன்.மற்றும் உங்கள் விபரங்களையும் அனுப்பி வையுங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு வைத்தியரிற்கான முழுப்பணமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அவரின் கடிதம் கிடைத்ததும் உங்களிற்கு அனுப்பி வைக்கிறேன்.மற்றும் உங்கள் விபரங்களையும் அனுப்பி வையுங்கள் நன்றி.

நான் முன்பு குறிப்பிட்டதுபோல்..

ஈரோவில் எவ்வளவு முடிந்தது என்பதை அறியத்தரவும்

அப்படிறென்றால்தான் நான் கணக்கு முடிக்கமுடியும்

நன்றி

Link to comment
Share on other sites

நான் முன்பு குறிப்பிட்டதுபோல்..

ஈரோவில் எவ்வளவு முடிந்தது என்பதை அறியத்தரவும்

அப்படிறென்றால்தான் நான் கணக்கு முடிக்கமுடியும்

நன்றி

900€ சிறி ஊடாக உங்கள் பங்களிப்பு நேசக்கரம் வங்கிக்கு கிடைத்தது. மருத்துவருக்கு ஒருலட்டசத்து பத்தொன்பதினாயிரம் ரூபா அனுப்பியுள்ளோம். யூரோவில் 847,50€.

மீதி 52,50€ நேசக்கரம் சிறுவர்கள் உதவிக்காக பயன்படுத்தியுள்ளோம். ஊற்றுப்புலம் பாடசாலை மாணவர்களுக்கான முதலாவது கொடுப்பனவிற்கு பயன்படுத்தியுள்ளோம். படங்கள் மற்றும் விபரங்கள் இருக்கிறது. அடுத்த செய்தித் தொகுப்பில் போடுவோம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது

நேசக்கர செய்திகள் யாழில் குறைவடைந்துள்ளன :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது

நேசக்கர செய்திகள் யாழில் குறைவடைந்துள்ளன :(

நானும் நினைக்கிறனான்.உண்மை தான் அப்படியே எல்லாம் கை விட்டுப் போட்டு இருப்பது போல் இருக்கு.

Link to comment
Share on other sites

என்ன நடந்தது

நேசக்கர செய்திகள் யாழில் குறைவடைந்துள்ளன :lol:

ஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் அவ்வப்போது இணைத்துள்ளேன். ஊர்ப்புதினம் பகுதியில் விரைவில் செய்தி கீழிறங்கிவிடும். இனிவரும் காலங்களில் துளித்துளியாய் பகுதியில் இணைக்க முயல்கிறேன்.

உதவுவோர் விகிதமும் யாழில் குறைவு அதுவும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

நானும் நினைக்கிறனான்.உண்மை தான் அப்படியே எல்லாம் கை விட்டுப் போட்டு இருப்பது போல் இருக்கு.

கைவிடவில்லை யாயினி. தனித்து எல்லாவற்றையும் செய்வது சிரமமாகவுள்ளது. ஊர்ப்புதினம் பகுதியில் அவ்வப்போது செய்திகளை இணைக்கிறேன்.

மற்றும்படி உதவியோர் தொடர்ந்து உதவிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக வன்னிப்பகுதிகளுக்கான உதவிகள் போய்க்கொண்டிருக்கிறது. பலர் நேரடியாக செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளோம். இன்று கிளிநொச்சி செல்வாநகர் ஊனமுற்றோர் குடியிருப்பில் வாழும் 8குடும்பங்களுக்கான ஒருலட்சத்து அறுபதாயிரம் ரூபாவிற்கான சுயதொழில் உதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றி மற்றும் அண்மையில் செய்த விடயங்கள் விரைவில் செய்தியாக போடுவேன்.

கடந்தமாதம் உயர்தர பரீட்சையெடுத்த மாணவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் என உதவிகள் வன்னி மாணவர்களுக்கும் தடுப்பிலிருக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. நாங்கள் எவ்வளவுதான் தகவல்களை திரட்டி போட்டாலும் குறிப்பிட்ட சிலரால்தான் உதவிகள் தொடர்ந்து செய்யப்படுகிறது. அதனால் யாழில் அவசியம் போட வேண்டும் என்பதையும் நினைப்பதில்லை.

அண்மைய தகவல்கள் -

இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ? கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் நிலமையும் அவர்களுக்கான இன்றைய அவசரதேவைகள் பற்றியும் தனது நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் நேசக்கரம் யாழ்மாவட்டத்தொடர்பாளர் தீபச்செல்வன் அவர்கள். தீபச்செல்வனின் கருத்திலிருந்து….

போரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

ponnakar.PNG

பொன்னகர் கிராமம் பற்றி தீபச்செல்வன் தந்த ஒலிப்பதிவின் இணைப்பு இது. இணைப்பை அழுத்தி கேளுங்கள்.

காணாமல் போன பிள்ளைகளைத் தேடும் அம்மா வீட்டுக்கு எல்லாமுமாக இருந்த கணவனை 23.04.2009 அன்று எறிகணை கொன்றுவிட்டது. குடும்பத்தில் முதல் உயிரை இழந்த துயரம். எல்லொரையுமே துரத்தியது. உயிரைக்கொடுத்த துயரில் இருந்த வீட்டின் இரண்டு ஆண்பிள்ளைகளும் அம்மாவையும் தங்கைகளையும் விட்டுப் பிரிக்கப்பட்டார்கள். குடும்பத்தைத் தாங்குவார்கள் தன் மகள்களைக் காப்பாற்றுவார்கள் என்ற இரண்டு ஆண்பிள்ளைகளையும் கட்டாயக்களம் அழைத்துப் போனதோடு இந்தத்தாயின் எல்லா நம்பிக்கைகளும் நொருங்கிப்போனது. ஒருவன் இறந்து விட்டானென்ற செய்தியும் மற்றைய மகன் காணாமல் போனோர் வரிசையிலும் இன்னும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

காலையிழந்து வந்திருக்கும் மகளுக்கு கல்வியை வேண்டுகிறாள் இந்தத்தாய் யுத்தத்தின் கடைசிக் காலங்களில் மகளைத்தேடித் தேடியே தேய்ந்து போன நம்பிக்கை மீறித் தன்மகளை இந்தத்தாய் தேடிக்கொண்டிருந்தாள். காணாமல் போன பல்லாயிரம் பேரைப்போல அவளது மகள் காணவேயில்லை. மகளில்லாமல் அசையேன் என்ற அம்மாவை முகாம்வரை கொண்டு சேர்த்தும் மகளைத்தேடும் அம்மாவின் முயற்சியின் விளைவாக ஒற்றைக்காலை இழந்தபடி பெற்றோருடன் இணைந்தாள். தொடர் அலைவு துயரங்களின் முடிவாக மீண்டும் சொந்த ஊருக்குப்போயிருக்கும் குடும்பத்தின் நம்பிக்கையான மகள் தற்போது ஏ.எல்.உயர்தரம் விஞ்ஞானம் கற்கிறாள். எல்லாம் இழந்து தனது கல்வியை மட்டும் நம்பிய 17வயதுச் சிறுமியின் கல்விக்காக நேசக்கரத்திடம் உதவி கோருகிறாள் இந்தத்தாய். இதோ தன் துயர்களிலிருந்து இந்தத்தாய் சொல்வதைக் கேளுங்கள்.

பற்றைகள் மண்டிய ஊருக்குள் பாம்புகளோடும் பயத்தோடும் மக்கள் கனவாயிருந்த ஊருக்குள் காலடி வைத்திருக்கும் சாந்தபுரம் மக்களின் நிலமையென்ன ? விளக்குகிறார் தீபச்செல்வன்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் அவ்வப்போது இணைத்துள்ளேன். ஊர்ப்புதினம் பகுதியில் விரைவில் செய்தி கீழிறங்கிவிடும். இனிவரும் காலங்களில் துளித்துளியாய் பகுதியில் இணைக்க முயல்கிறேன்.

உதவுவோர் விகிதமும் யாழில் குறைவு அதுவும் ஒரு காரணம்.

இன்று எனது பிறந்தநாள்

அதை பலனுள்ளதாக்க 200 ஈரோக்களை தருகின்றேன்

சாத்திரியாரை தொடர்பு கொள்ள சொல்லவும்

Link to comment
Share on other sites

இன்று எனது பிறந்தநாள்

அதை பலனுள்ளதாக்க 200 ஈரோக்களை தருகின்றேன்

சாத்திரியாரை தொடர்பு கொள்ள சொல்லவும்

உள்ளேன் ஜயா ..வேலை அதிகம் எனவே ஞாயிற்றுக்கிழைமை தொடர்பு கொள்கிறேன் நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

இன்று எனது பிறந்தநாள்

அதை பலனுள்ளதாக்க 200 ஈரோக்களை தருகின்றேன்

சாத்திரியாரை தொடர்பு கொள்ள சொல்லவும்

உங்கள் 200€ ஐ ஊனமடைந்தோருக்கான உடுப்பு வகைகளுக்கு பயன்படுத்தலாமென்ற திட்டம். சாத்திரி தொடர்பு கொள்வார்.

உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.