Jump to content

கோழிச் சாம்பார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.

இனி செய்யத் தேவையான பொருட்கள்;

கோழி 1/2 கிலோ

தக்காளி 1/4 கிலோ

உருளை கிழங்கு 1/4 கிலோ

முருங்கங்காய் 2

கத்தரிக்காய் 2

கருவேப்பிலை

றம்பை

தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]

நல்லெண்ணெய்

தூள்,உப்பு

வெங்காயம்

உள்ளி,இஞ்சி

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.

இனி செய்யத் தேவையான பொருட்கள்;

கோழி 1/2 கிலோ

தக்காளி 1/4 கிலோ

உருளை கிழங்கு 1/4 கிலோ

முருங்கங்காய் 2

கத்தரிக்காய் 2

கருவேப்பிலை

றம்பை

தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]

நல்லெண்ணெய்

தூள்,உப்பு

வெங்காயம்

உள்ளி,இஞ்சி

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

அரைக்கிலோ இறைச்சி

மிச்சமெல்லாம் சேர்த்தால் பல கிலோ...

நமக்கு இந்த சட்டிக்குள் இறங்கி இறைச்சி தேடுவது பிடிக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி சாம்பார் இதை போல இருக்குமா?

spicy_chicken_masala_recipe.JPG

0009.gif

Link to comment
Share on other sites

இதற்கு சாம்பார் என்று ஏன் பெயர் வைத்தீங்கள். முடிவில திரவத்தன்மையாய் காணப்படுமோ? குழம்புக்கும், சாம்பாருக்கும் என்ன வித்தியாசம். சாம்பார் என்றால் பலவிதமான கலவைகளை போடுறது என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ரதி அக்கா உங்க விருப்பே ஒரு தினுசா இருக்கு. :lol:

இறைச்சி கூட மரக்கறி(முருங்கைகாய்)சேர்த்து சாப்பிடுவிங்களா?

நாங்கல்லாம் இறைச்சினா இறைச்சி மட்டும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பாருக்கு நன்றி சகோதரி! ஒரு வித்தியாசமாத்தான் இருக்கும் போல... . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோழிச்சாம்பார் நல்லாத்தான் இருக்கும் போலை.

ஆனாலும் இவையெல்லாவற்றையும் அவிப்பதற்கு தண்ணீர் எப்போது விடவேண்டும்.

புதிதாகச் சமைப்பவர்களுக்கு இது அவசியம்.

வாத்தியார்

*********

சிறி அண்ணை உப்பை மறந்திட்டார் சொதிக்கு. :lol:

குட்டியை வேறை காவலுக்கு நிப்பாட்டியிருக்கின்றார் :lol::D

இங்கை தண்ணியைக் காணொம். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சாம்பார் என்று ஏன் பெயர் வைத்தீங்கள். முடிவில திரவத்தன்மையாய் காணப்படுமோ? குழம்புக்கும், சாம்பாருக்கும் என்ன வித்தியாசம். சாம்பார் என்றால் பலவிதமான கலவைகளை போடுறது என்று நினைக்கிறன்.

அதற்கு என்ன பெயர் வைப்பது எனத் தெரியவில்லை...மரக்கறியையும் போட்டு உள்ளதால் சாம்பார் எனப் பெயர் வைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோழிச்சாம்பார் நல்லாத்தான் இருக்கும் போலை.

ஆனாலும் இவையெல்லாவற்றையும் அவிப்பதற்கு தண்ணீர் எப்போது விடவேண்டும்.

புதிதாகச் சமைப்பவர்களுக்கு இது அவசியம்.

வாத்தியார்! அவிப்பவர் 5 , 10 நிமிடங்களுக்குள் விட்டால் போதும், அவிப்பதற்கு தாளித்த பின் தடுமாறாமல் தேவையான அளவு விட்டால் போதும்! :D

Link to comment
Share on other sites

பொதுவாக கத்தரிக்காய், உருளைக் கிழங்கிற்கு புளித்தன்மை இருந்தால் அவிய அதிக நேரம் எடுக்கும், ஒன்று இவற்றை லேசாக வதக்கி விட்டுப் போட்டு செய்து பார்க்கலாம், அல்லது தக்காளியை புளித்தன்மை இருப்பதால், எல்லா மரக்கறியும் கோழியும் அவிந்த பின்பு போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன்.

ரதி பருப்பு இல்லாமல் ஒரு சாம்பாரா?

நேரம் இருக்கும் போது செய்து பார்த்து விட்டு மீதி எழுதுகிறேன், பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ரதி பருப்பு இல்லாமல் ஒரு சாம்பாரா?

குட்டடி பூசனிக்காய் இல்லாட்டாலும் அது சாம்மபார் இல்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிசு புதிசா தயாரிக்கிறாங்கள் :blink:

பாவம் இதை சாப்பிடும் ஆட்கள் :D

:D

ரதி எங்கள் தலையில் சாம்பாரை போட்டு விட்டு விட்டீர்களே :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிசு புதிசா தயாரிக்கிறாங்கள் :blink:

பாவம் இதை சாப்பிடும் ஆட்கள் :D

:(

ரதி எங்கள் தலையில் சாம்பாரை போட்டு விட்டு விட்டீர்களே :lol::D

கோழிச்சாம்பார் வாசத்துக்கு முனியும் வந்திட்டார். :D

முனிவர் மச்சம் சாப்பிடலாமோ...... :D:D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்ட கோழிச் சாம்பார் முனிவரேயே கூட்டி வந்திருக்கு. :blink:

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.

இனி செய்யத் தேவையான பொருட்கள்;

கோழி 1/2 கிலோ

தக்காளி 1/4 கிலோ

உருளை கிழங்கு 1/4 கிலோ

முருங்கங்காய் 2

கத்தரிக்காய் 2

கருவேப்பிலை

றம்பை

தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]

நல்லெண்ணெய்

தூள்,உப்பு

வெங்காயம்

உள்ளி,இஞ்சி

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

வணக்கம் ரதி கொழிச்சாம்பார் செய்து சாப்பிட்டனான் மிகவும் நன்றாக இருந்தது நன்றிகள் ........22/05/2011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இப்போது கோழிச்சாம்பார் வைத்து ரோட்டியும் சுட்டேன் வித்தியாசமான சுவையாக இருந்தது.

Link to comment
Share on other sites

ரதி இப்போது கோழிச்சாம்பார் வைத்து ரோட்டியும் சுட்டேன் வித்தியாசமான சுவையாக இருந்தது.

ஆக மொத்தம் நல்லாயில்லை..!? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் நல்லாயில்லை..!? :lol:

அதே :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இப்போது கோழிச்சாம்பார் வைத்து ரோட்டியும் சுட்டேன் வித்தியாசமான சுவையாக இருந்தது.

ஆக மொத்தம் நல்லாயில்லை..!? :lol:

:unsure:

வணக்கம் ரதி கொழிச்சாம்பார் செய்து சாப்பிட்டனான் மிகவும் நன்றாக இருந்தது நன்றிகள் ........22/05/2011

மிக்க நன்றி

Link to comment
Share on other sites

அப்படியே கோழிப் புக்கை எப்படி செய்வது என்று எழுதி போடவும்.

எங்கள் ஊரில் இது ரொம்ப்ப விரும்பி செய்து சாப்பிடுவார்கள்.

Link to comment
Share on other sites

வினித் அண்ணாக்கு கோழி என்டா நிறைய பிடிக்கும் போல.........

Link to comment
Share on other sites

அப்படியே கோழிப் புக்கை எப்படி செய்வது என்று எழுதி போடவும்.

எங்கள் ஊரில் இது ரொம்ப்ப விரும்பி செய்து சாப்பிடுவார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62196

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.