Jump to content

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

கிரீங்..... கிரீங்...... கிரீங்.......

வேலைக்கு செல்ல வைத்த அலார்ம்th_smiley_alarm.gif அடித்ததில்...... சினத்துடன் போர்வையை விலத்திக் கொண்டு வெளியே..... வந்தார் விசைக்கலைஞன்.

நேரே.... குளிர் சாதனப் பெட்டிக்கு essen31-001.gifசென்று பாலை ஒரு கப்பில் ஊத்தி...... மிக்ரோ ஓவனுக்குள் வைத்து விட்டு....

90.gif பல்லு விளக்கவில்லையே...... என்று யோசித்தவருக்கு.....

பாலை குடிச்சிட்டு பல்லை விளக்கினாலும், பல்லை விளக்கி விட்டு பாலை குடிச்சாலும்......

ஒன்று தானே.... என்னும் தத்துவம் ஞாபகம் வந்து கை கொடுத்தது.

பழையராஜாவின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு, பல்லு விளக்கிவிட்டு.... நேரத்தை பார்த்த விசை..... பத்து நிமிசம் யாழ் களத்தை பார்ப்போம் என்று.....

கொம்புயூட்டருக்குள் தலையை நுளைத்தவருக்கு ......smiley-computer004.gif

திண்ணையில் ஒரு ஆண்களும் இல்லாமல் ......... ரதி, விஜி, யாழினி, சந்திரமதி, செவ்வந்தி, ஈழமகள், ஷாந்தி, மங்களா, தமிழச்சி , தமிழ் தங்கச்சி, கல்யாணி என்று ஒரே.... Laie_7.gifபெண்களாயிருந்தததை பார்த்த விசைக்கு, ஆயிரம் கலர் பல்புகள் மின்னி, மின்னி எரிந்தது.

உடனே தட்டச்சில் hi, hai... ,கூய்.... என்று சிமைலியளை தட்டிக் கொண்டிருக்கும் போது......57.gif

அனைவருக்கும் வணக்கம் என்று வந்தார் வல்வை வயாகரா..... bollywood1.gif

சிவ பூசைக்குள் கரடி வந்த மாதிரி இருக்கே..... என்று யோசித்த விசைக் கலைஞனுக்கு....... 297.gif

இனியும், இங்கை நின்றால்.... டங்குவார் அறுந்து போகும் என்று புத்தியாக யோசித்து,

திண்ணையில் இருந்து தப்பி ஓட......cry2.gif வேலைக்கு செல்லும் ஞாபகம் வந்து உதவி செய்தது.

உடனே திண்ணைக்கு bye,bye காட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார் விசைth_running1.gif.

.

Link to comment
Share on other sites

  • Replies 225
  • Created
  • Last Reply

.

யாழ் களத்தில் களேபரம், பாகம் 3

......

.

ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க... :):D :D

சிறியண்ண, பாகம் 3 நீங்களா கதாசிரியர்? தொடருங்கள்... ஆரம்பமே கலகலப்பா தொடங்கி இருகிறீங்கள்... வாழ்த்துக்கள்!! :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க... :):D :D

சிறியண்ண, பாகம் 3 நீங்களா கதாசிரியர்? தொடருங்கள்... ஆரம்பமே கலகலப்பா தொடங்கி இருகிறீங்கள்... வாழ்த்துக்கள்!! :lol: :lol: :lol:

குட்டி, பாகம் - 3 விசைக்கலைஞனுக்குரியது.

நீங்களும் ஒரு ரவுண்டு கட்டி அடியுங்க.... :D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி டங்குவை கலாய்த்தது காணாது இன்னும் கலாயுங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிங்களா மாறி மாறி ஆரம்பிக்குறாங்களே.. :D

ஒரு முடிவோட தான் இருக்கிறிங்க

என்ன பாகம் 2 இல்லாமல் 3க்கு ஜம்ப் பண்ணிடிங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 2 டன்னின் புக்கிங்கில் இருக்கு. சிறி உண்மையாகவே இவரை கலாய்த்தால் என்று நினைச்சனான் ஆனால் நீங்கள் சூப்பராய் கலர்புல்லாய் செய்துள்ளீர்கள், பாராட்டுக்கள் , நம்மால் இப்படி முடியாது! விடாதையுங்கோ, இன்னும் கொஞ்சம் ... . :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது பொல்லைக்கொடுத்து அடிவாங்குவது என்று..... :D:D:lol:

ஆனால் இது சரியான பாதையாக தெரியவில்லை.

எல்லோரும் இப்படிபோட்டுத்தாக்க தொடங்கினால்....

தனி நபர் தாக்குதல் இங்கு மலிந்துவிடும் என்பது என் கருத்து. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்...அய் எனக்கு தெரிந்தவர்கள் பலர் இதற்குள் அகப்பட்டு விட்டார்களா?எது எப்படி இருப்பினும் ஒரு தலைப்பின் கீழ் யாழ் கழ உறவு ஒருவர் ஆரம்பித்து விட்டால் அந்த தலைப்பை அவருக்கே விட்டுக் கொடுத்து விட்டு இருக்கலாம் இல்லையா...? தலைப்புக்கா பஞ்சம்...எனக்கு அதே தலைப்பில் வரும் மற்றவர்களும் எடுத்து செல்வது உசிதாமாக படவில்லை. அதே நேரம் போட்டுத் தாக்குவதும் சரி என்று படவில்லை.நன்றி. :D:D

Link to comment
Share on other sites

ஆகா.. கிட்டத்தட்ட சரியா வந்துள்ளது..! ஆனால் நீளம் காணாது..! இன்னும் கொஞ்சம்..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. கிட்டத்தட்ட சரியா வந்துள்ளது..! ஆனால் நீளம் காணாது..! இன்னும் கொஞ்சம்..! :lol::D

அய்யோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நாமள் இந்த இசைக்கு ஒத்துப் பாட.........இசை இப்படி சொல்கிறாரே.............

கோவிந்தா........கோவிந்தா.... :D:lol:

Link to comment
Share on other sites

அய்...அய் எனக்கு தெரிந்தவர்கள் பலர் இதற்குள் அகப்பட்டு விட்டார்களா?எது எப்படி இருப்பினும் ஒரு தலைப்பின் கீழ் யாழ் கழ உறவு ஒருவர் ஆரம்பித்து விட்டால் அந்த தலைப்பை அவருக்கே விட்டுக் கொடுத்து விட்டு இருக்கலாம் இல்லையா...? தலைப்புக்கா பஞ்சம்...எனக்கு அதே தலைப்பில் வரும் மற்றவர்களும் எடுத்து செல்வது உசிதாமாக படவில்லை. அதே நேரம் போட்டுத் தாக்குவதும் சரி என்று படவில்லை.நன்றி. :lol::lol:

தாய்க்குலத்தின் ஆதரவுக்கு நன்றிகள்..! :)

இதுபோன்று மற்றத் தாய்க்குலங்களும் தங்கள் பொன்னிலும் மேலான வாக்குகளை எனக்களித்து தெலுங்கு சிறியை அடக்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..! :D

எதிர்க்கட்சி கொபசெ புரட்சித்தலைவி ரதி அவர்களையும் எதிர்க்க நமது மகளிர் அணி முன்வரவேண்டும்..! :D:lol:

Link to comment
Share on other sites

அய்யோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நாமள் இந்த இசைக்கு ஒத்துப் பாட.........இசை இப்படி சொல்கிறாரே.............

கோவிந்தா........கோவிந்தா.... :D :D

நான் இப்ப டியூனை மாத்திட்டன்..! :lol:

பழைய பல்லவியை கீப் அப் பண்ணுங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

அடடா வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு நிரூபிக்கிறார் தமிழ் சிறி.என்றாலும் தனிநபர் தாக்குதல் இல்லாமல் நகைசுவை உணர்வுடன் எழுதுவதும், வாசிப்பதும் எல்லோருக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குள்ள என்ன பற்றியும் எழுதி அவங்களுக்கு என் மேல ஒரு இது வரச்செய்யுங்கோ தெலுங்கு சிறியர் :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியின் ஆரம்பம் நன்று...........பகிடியை பகிடியாக் எடுக்க தெரிந்தவர்களுக்கு

மனத்தாங்கல் வராது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் விசைகலைஞனின் டங்குவாரை ஒரு நாளைக்கு இழுத்து விடனும் என்று நானும் கண நாளா காத்துக் கொண்டிருந்தனான். நல்ல நேரமா பாத்து டங்குவாரை இழுத்துவிட்டிருக்கீங்க.. சிறீ. வாழ்த்துக்கள்.

இதில தனிநபர் தாக்குதல்.. அதுஇதென்று எதுவும் தெரியல்ல. உண்மையை வேற சொல்லிட்டீங்க. அதுதான் கொஞ்சம் கவலை..! :lol::D

இதோ கவுண்டமணி வேடம் அணிந்து டங்குவார் மன்னன் வருகிறார்.. பராக் பராக்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்க்குலத்தின் ஆதரவுக்கு நன்றிகள்..! :lol:

இதுபோன்று மற்றத் தாய்க்குலங்களும் தங்கள் பொன்னிலும் மேலான வாக்குகளை எனக்களித்து தெலுங்கு சிறியை அடக்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..! :D

எதிர்க்கட்சி கொபசெ புரட்சித்தலைவி ரதி அவர்களையும் எதிர்க்க நமது மகளிர் அணி முன்வரவேண்டும்..! :lol: :lol:

அது என்ன கொபசெ? :D

Link to comment
Share on other sites

இவர் விசைகலைஞனின் டங்குவாரை ஒரு நாளைக்கு இழுத்து விடனும் என்று நானும் கண நாளா காத்துக் கொண்டிருந்தனான். நல்ல நேரமா பாத்து டங்குவாரை இழுத்துவிட்டிருக்கீங்க.. சிறீ. வாழ்த்துக்கள்.

இதில தனிநபர் தாக்குதல்.. அதுஇதென்று எதுவும் தெரியல்ல. உண்மையை வேற சொல்லிட்டீங்க. அதுதான் கொஞ்சம் கவலை..! :D:)

இதோ கவுண்டமணி வேடம் அணிந்து டங்குவார் மன்னன் வருகிறார்.. பராக் பராக்..! :D :D

neduks, you are selected. :D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

இசை அண்ணா தமிழ் சிறி அண்ணா உங்கள் இருவருக்காகவும் இந்த பாடல்...

இசை அண்ணாவின் காதுக்கு சேதி போனதும் முதன் முதலில் இசை அண்ணா ரியாக்ஸன்

http://www.youtube.com/watch?v=bY9klynA9zI

இசை அண்ணா நடு வீட்டுக்குள் ஒரு பொல்லையும் கையில் பிடித்தப்படி நடந்து திரியுறார் என்ன பண்ணி இந்த தமிழ்சிறி எழுதுறதை நிப்பாட்டலாம் ... எனக்கு போட்டியாக வந்தது இல்லாமல் என்னையே போட்டு தாக்கிறாங்களே பாவம் கிழவன் வயது போன காலத்தில் சிவரில் தலை முட்டாத குறைதான்... ஏதாவது ஒரு முடிவு எடுத்துக்கொண்டு இசை அண்ணா இன்னும் சற்று நேரத்தில் யாழ் களத்துக்கு வருவார்

http://www.youtube.com/watch?v=_3GKyjNucPo

தமிழ்சிறி அண்ணா சூப்பர்.. நல்ல நேரம் பார்த்து எழுதி உள்ளீர்கள்....... நல்ல கலர்புள்ளா இருக்கு... மேன் மேலும் தொடர வாழ்த்துகள்... :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன கொபசெ? :D

கொள்கை ரப்பு செயலாளர்

Link to comment
Share on other sites

இவர் விசைகலைஞனின் டங்குவாரை ஒரு நாளைக்கு இழுத்து விடனும் என்று நானும் கண நாளா காத்துக் கொண்டிருந்தனான். நல்ல நேரமா பாத்து டங்குவாரை இழுத்துவிட்டிருக்கீங்க.. சிறீ. வாழ்த்துக்கள்.

இதில தனிநபர் தாக்குதல்.. அதுஇதென்று எதுவும் தெரியல்ல. உண்மையை வேற சொல்லிட்டீங்க. அதுதான் கொஞ்சம் கவலை..! :lol: :lol:

இதோ கவுண்டமணி வேடம் அணிந்து டங்குவார் மன்னன் வருகிறார்.. பராக் பராக்..! :):D

:D:lol: அப்ப இதில வாற செந்தில் யாராம்? :D

Link to comment
Share on other sites

:D :D அப்ப இதில வாற செந்தில் யாராம்? :lol:

வேறை யார் நம்ம கிளி ஜோசிகன் தான். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் தமிழ் சிறி டங்குவாரின் கோவணத்தை அறுத்து விட்டீர்களே :blink::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.