Jump to content

சிலவரிகள் ........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலவரிகள்

உறவுகளே

சிலவரிகள்

அதாவது

எமக்கு பிடித்த

அல்லது

நாம் கேள்விப்பட்ட

அல்லது

நாம் அனுபவப்பட்ட

சில வரிகள்

என்று எல்லோரும் எழுதுமாப்போல்....

ஆனால்

அது நாம் பாடசாலைகளில் படித்தவற்றை தவிர்த்து இருக்கவேண்டும்

அதாவது திருக்குறள் போன்றவை வேண்டாம்...

உதாரணமாக..

1- நாட்டுப்பற்று என்றால் என்ன...?

நிலத்தில் கும்பிட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசுவதல்ல நாட்டுப்பற்று

அங்கு வாழும் மக்கள்மேல் அன்பு செலுத்துவதே நாட்டுப்பற்றாகும்

2. ..........

நீங்கள் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

என்றும் எனக்கு பிடித்த வாக்கியம்:

"தீதும் நன்றும் பிறர் தர வரா..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3- கடவுள் இருக்கிறாரா இல்லையா

என்பதைவிட

அப்படியெருத்தர் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதே முக்கிய கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

முற் பகல் செய்யின், பிற் பகல் விளையும்.

.

Link to comment
Share on other sites

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது; அது சிறுமை என்பது; இதில் அர்த்தம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6- கடவுள் ஏன் கல்லானார் - மனம்

கல்லாய்ப்போன மனிதர்களாலே...

7- கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடிய பொருளை காப்பாற்ற தெரியாதவனுக்கும்

செய்த உதவியை என்னாலே இது முடிக்க பட்டது என கூறுபவனுக்கும்.

செயத உதவியை வைத்து காப்பாற்ற தெரியாதவனுக்கும்..

பரம்பரை சொத்திலே வாழ்பவனுக்கும்...

எக்காலத்திலும் உதவியை செய்யாதே.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வேண்டா பொண்டாட்டி தொட்டாலும் குற்றம் பட்டாலும் குற்றம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழுகின்ற ஆணையும்,சிரிக்கின்ற பெண்ணையும் நம்பாதே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ இதுவரை கண்டது வெற்றி அல்ல!

வெற்றிக்கான ஏணிப்படிகளே!

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமும் துன்பமும் மனம் எனும்

தாய் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன், ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை,எமது சுதந்திரம், எமது கவுரவம். மேதகு!

Link to comment
Share on other sites

இது எனது fb யில் இருந்து எனக்கு பிடித்த சில வரிகள் நான் வாசித்தவற்றில் எனக்கு பிடித்தவை..

1) புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது புரியும் பொழுது வாழ்க்கை முடிகின்றது இதுதான் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்...........................

2) கஷ்டம் வர்ற காலம் இருக்கே அது எப்பவுமே விலை உயர்ந்தது காரணம் அப்போது தான் உண்மையான நண்பர்கள் அடையாளம் தெரிவாங்க .....

3) அறிந்தும் அறியாமலும் அப்பப்போ பண்ற தவறுகள் தான் வாழ்க்கையோட திசையை தீர்மானிக்கிறது

4)எமது வாழ்க்கையில் நாம் தவறவே விடக்கூடாத 3 gifts

1. காதலி (கடவுள் கொடுத்த gift )

2. அம்மா (gift ஆக வந்த கடவுள் )

3. நண்பர்கள்.(கடவுளுக்கே கிடைக்காத gift ..)

5)நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதை விட ...உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் .... அன்பின் அர்த்தம புரியும் ..... :D

................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைக்காக பணமே அன்றி பணத்துக்காக வாழ்க்கை இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் வண்டியில் (வண்டிலில்) ஏறும் வண்டியும் ஓடத்தில் ஏறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24) உனக்கு நாடு என்ன செய்தது என்பது சுயநலம்

நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதே பொதுநலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான வரிகள். எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25- அம்மா என்றழைக்காத உயிரில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீழ்வது யாராகினும் வாழ்வது நாடாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடாதே! தேடினால் நீ காணாமல் போய் விடுவாய்!!

Link to comment
Share on other sites

எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ,

அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு!

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல

விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட

ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

இப்படியானவைகளையா இணைக்கும் படி கேட்டு இருந்தீர்கள்? ஆம் என்றால் தொடரும்...

Link to comment
Share on other sites

உன் உருவத்தை உனக்கே காட்டிக்கொடுப்பது கண்ணாடி

உன் உள்ளத்தை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுப்பது உன் பேச்சு

தலைக்கனத்தைக்கொடுக்கிற வெற்றியை விட ஜெஜிக்கணும் என்று வெறியை கொடுக்கிற தோல்வி தான் சூப்பர்....

நீங்கள் செய்யும் தவறுகள் கூட

புனிதமாகும்

நீங்கள் அதை ஏற்று கொள்ளும் போது....

தன் பிரச்சினையை தானே தீர்க்க முயலாதவனுக்கு கடவுள் கூட உதவ மாட்டார் ....

‎"நண்பனையும் நேசி

""எதிரியையும் நேசி "நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான் ,எதிரி உன்

வெற்றிக்கு காரணமாய் இருப்பான்

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்

:D from my face book..and my diary

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.