Jump to content

எனக்கு பிடித்த எழுத்தாளார்


Recommended Posts

எம்மவர் ஆக்கங்களை நாங்கள் ஊக்கிவிக்கலாமே ஒழிய அதுதான் திறம் என வாதிட முடியாது.

தமிழ்நாட்டில் வாசகர்களும் அதிகம் அதற்கான தளமும் பெரிது.எனது நண்பன் சொல்லுவான் ஈழத்துபாடல்கள் கனேடிய விஸ்கி மாதிரி என்று.எவ்வளவு அடித்தாலும் கிக் ஏறாது.

புஸ்பா தங்கத்துரை யார் என தெரியாமலே பல வருடங்கள் அந்தமாதிரி கதைகள் எழுதிவந்தார்.பின்னர் தான் தெரியும் அவர்தான் ஆன்மீக எழுத்தாளர் சிறீவேணுகோபலன்.கெட்டித்தனம் இருந்தால் எப்படியும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வாரம் மூன்று நூல்கள் வாசித்தேன்.

1)மூன்றாம் சிலுவை -எழுதியவர் உமா வரதராஜன்...உப்ஸ் :icon_idea: எப்படி ஒருத்தரால் அதுவும் இலங்கையில் இருந்து கொண்டு இப்படி எழுதுறார் அவருக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்...அவருக்கு எனது பாராட்டுக்கள்

2)தொட‌ரும் தவிப்பு- எழுதியவர் பூங்குழலி...பேர‌றிவாளனின் அம்மாவை மையப்படுத்தி தான் நூலை எழுதியுள்ளார்...சிறையில் பேர‌றிவாளனோடு சேர்த்து கைது செய்யப்பட்ட அந்த 26 பேரும் சிறையில் பட்ட, படும் பாட்டை எழுதியுள்ளார்...தமிழ்க் காவலர்களே அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளதை நினைக்க வேதனை :mellow: ...பூங்குழலி தணிக்கைக்கு உட்பட்டு இந் நூலை எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன்.

3)தேசத்துரோகி -எழுதியவர் சோபாசக்தி...சிறுகதைகளது தொகுப்பு...அவருடைய எழுத்தைப் பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை...எனது ஆதங்கம் என்ன என்டால் ஒரு சிறுகதைக்கு "ரவுடி ரதி" என்று என் பெயரை வைத்து எழுதியுள்ளார்...நான் நினைத்த அளவிற்கு பெரிதாக புலியை கிண்டல் பண்ணவில்லை...அந்த தொகுப்பில் கடைசிக் கதையான "குரு வணக்கம்" தான் எனக்கு மிகவும் பிடித்தது :lol:

Link to comment
Share on other sites

நான் இந்த வாரம் மூன்று நூல்கள் வாசித்தேன்.

1)மூன்றாம் சிலுவை -எழுதியவர் உமா வரதராஜன்...உப்ஸ் :icon_idea: எப்படி ஒருத்தரால் அதுவும் இலங்கையில் இருந்து கொண்டு இப்படி எழுதுறார் அவருக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்...அவருக்கு எனது பாராட்டுக்கள்

சொற்ப படைப்புகள்தான் எழுதியுள்ளார். திறமையான எழுத்தாளர். இலக்கிய வட்டங்களைத் தவிர இவர் பெரிதாகப்பேசப் படவில்லை.

புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்ற தகவலைத் தர முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொற்ப படைப்புகள்தான் எழுதியுள்ளார். திறமையான எழுத்தாளர். இலக்கிய வட்டங்களைத் தவிர இவர் பெரிதாகப்பேசப் படவில்லை.

புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்ற தகவலைத் தர முடியுமா?

இவருடைய நாவலை நான் வாசித்தது இது தான் முதல் தடவை.ஏன் எழுதாமல் விட்டார் என தெரியுமா? தப்பிலி...இந்த புத்தகம் எனக்கு இலங்கையில் கிடைத்தது :)

மேலே நான் "தொடரும் தவிப்பு" என்னும் நூல் பற்றி எழுதும் போது கொஞ்சத்தை விட்டு விட்டேன்...ராஜீவ் காந்தியை பற்றி சில இடங்களில் அந் நூலாசிரியர் குறிப்பிடும் போது அவர் தேசிய தலைவர் என குறிப்பிட்டு இருந்தார்...மனதிற்கு நெருடலாய் இருந்தது

Link to comment
Share on other sites

இவருடைய நாவலை நான் வாசித்தது இது தான் முதல் தடவை.ஏன் எழுதாமல் விட்டார் என தெரியுமா? தப்பிலி...இந்த புத்தகம் எனக்கு இலங்கையில் கிடைத்தது :)

மேலே நான் "தொடரும் தவிப்பு" என்னும் நூல் பற்றி எழுதும் போது கொஞ்சத்தை விட்டு விட்டேன்...ராஜீவ் காந்தியை பற்றி சில இடங்களில் அந் நூலாசிரியர் குறிப்பிடும் போது அவர் தேசிய தலைவர் என குறிப்பிட்டு இருந்தார்...மனதிற்கு நெருடலாய் இருந்தது

சரியாகத் தெரியவில்லை ரதி.

சிங்கள அரசு, இயக்கங்கள் மத்தியில் மக்களின் வாழ்வுநிலை பற்றியதாகவே இருந்தபடியாலோ தெரியாது. பிரேமதாசா காலத்தை, அதே சமகாலத்தில் எடுத்துச் சொன்ன 'அரசனின் வருகை' படைப்பே இவரைப் போட்டிருக்க வேண்டும். அதனால் பயந்தாரோ தெரியாது. இவருடைய சில ஆக்கங்கள்தான் வாசித்திருக்கிறேன். வித்தியாசமாக இருந்தது.

'தொடரும் தவிப்பு' நான் வாசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

இன்று ஒரு எழுத்தாளரை சந்திப்பேன் என நினைக்கின்றேன்,சந்தித்தால் சேர்ந்து தண்ணீர் அடித்தால் நாளை மிச்சம்.

Link to comment
Share on other sites

ஆஹா இதைதான்.. யாழ்களத்தை மீண்டும் கலப்பாக்கியது............

ரதியக்கோவ் ஆரம்பித்த ..நான் வாசித்த புத்தகங்கள்னு தப்பா பதிஞ்சுட்டேன்!

எனக்கு பிடித்த எழுத்தாளர்களுன்னு வந்திருக்கணுமோ என்னமோ! smile004.gif

Link to comment
Share on other sites

நேற்று இரவு சோபா சக்தியை சந்நதித்தேன்.வேறுபலரும் இருந்ததாலும் கொஞ்சம் கூடிவிட்டதாலும் பெரிதாக இலக்கியம் கதைக்க முடியவில்லை.

அரசியலும்,சினிமாவும் தான் கூடுதலாக கதைத்தோம்.பகிடிகளுக்கு பஞ்சம் இருக்கவில்லை,மீண்டும் சந்திக்கவுள்ளேன்.

சோபா சொன்ன ஒரு பகிடி.ஜெயகாந்தன் பட்டிமன்ற லியோனியை ஒரு மேடையில் சந்திக்கும் போது கேட்டாராம் "லி" உமது உமது இனிசியலா என்று.

Link to comment
Share on other sites

நேற்று இரவு சோபா சக்தியை சந்நதித்தேன்.

கனடாவிலா சந்தித்தீர்கள்? ஏதாவது பொது நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறிருந்தால் அறியத் தாருங்கள்

...பட்டிமன்ற லியோனியை ஒரு மேடையில் சந்திக்கும் போது கேட்டாராம் "லி" உமது உமது இனிசியலா என்று.

:LOL

Link to comment
Share on other sites

கனடாவிலா சந்தித்தீர்கள்? ஏதாவது பொது நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறிருந்தால் அறியத் தாருங்கள்

அறியத் தந்தால் நாங்களும் வருவம்ல !!

Link to comment
Share on other sites

sunday ஒரு கூ ட்டம் இருக்கு வீட்டிற்கு போய் விபரம் எழுதுகின்றேன்.மற்றது சனி இரவு கட்டாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொற்ப படைப்புகள்தான் எழுதியுள்ளார். திறமையான எழுத்தாளர். இலக்கிய வட்டங்களைத் தவிர இவர் பெரிதாகப்பேசப் படவில்லை.

புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்ற தகவலைத் தர முடியுமா?

இந்த நூல் இலண்டனில் வாசிகசாலை ஒன்றில் இருந்ததாக எனது நண்பர் சொன்னார்...அந்த வாசிகசாலை லண்டனில் உள்ள இந்த கடையில் இருந்து இந்த நூலை வாங்கி உள்ளார்கள்.கடை விலாசம்;

STAR BOOKS

55 Warren St

W1T 5NW

ph; 02073800622

E-mail;indbooks@aol.com

Link to comment
Share on other sites

இந்த நூல் இலண்டனில் வாசிகசாலை ஒன்றில் இருந்ததாக எனது நண்பர் சொன்னார்...அந்த வாசிகசாலை லண்டனில் உள்ள இந்த கடையில் இருந்து இந்த நூலை வாங்கி உள்ளார்கள்.கடை விலாசம்;

STAR BOOKS

55 Warren St

W1T 5NW

ph; 02073800622

E-mail;indbooks@aol.com

நன்றி ரதி. வேலைகளுக்குப் பக்கத்தில்தான். போய்ப் பார்க்கிறேன்.

மூன்றாம் சிலுவையும், உள்மன யாத்திரையும் ஒரு இந்திய இணையத்தில் இருந்தது. பல நல்ல நூல்களை அங்கிருந்து வாங்கலாமென்றால் தபால் செலவு அதிகமாக உள்ளது. அதுவும் பரவாயில்லை. வங்கி மட்டையையும் நம்பிக் கொடுக்கலாமோ தெரியாது. இங்கு வாங்குவதென்றால் இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Sunday at 2.30 p.m on marham road village community centre.(between eglington and kingston)

எழுத்தாளர் குமார்மூர்த்தி நினைவுக்கூட்டம் சோபா சக்தியும் உரை ஆற்றுகின்றார்

Link to comment
Share on other sites

இந்த நூல் இலண்டனில் வாசிகசாலை ஒன்றில் இருந்ததாக எனது நண்பர் சொன்னார்...அந்த வாசிகசாலை லண்டனில் உள்ள இந்த கடையில் இருந்து இந்த நூலை வாங்கி உள்ளார்கள்.கடை விலாசம்;

STAR BOOKS

55 Warren St

W1T 5NW

ph; 02073800622

E-mail;indbooks@aol.com

இந்தகடையில்... தூயாவின் உடாங்க் சம்பல் .. செய்வது எப்டி எங்கிற புத்தகம் கிடைக்குமா ரதி?

(அப்டி கிடைக்கும்னா...கறுவல்களோட சேர்ந்து அந்த கடைய நானு ...கொளுத்திற பிளான்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தகடையில்... தூயாவின் உடாங்க் சம்பல் .. செய்வது எப்டி எங்கிற புத்தகம் கிடைக்குமா ரதி?

(அப்டி கிடைக்கும்னா...கறுவல்களோட சேர்ந்து அந்த கடைய நானு ...கொளுத்திற பிளான்!)

அது கடையல்ல. ஒருவரது வீடு! முன்னர் குரு புக்ஸ் என்ற பெயரில் இயங்கியபோது புத்தகங்கள் வாங்கியிருக்கின்றேன். வீடு நிறையப் புத்தங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயும் நிறைய தமிழ் புத்தகங்களை பெறலாம்.

http://www.freetamil...A%E0%AE%AA.aspx

நன்றி தங்கா

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சோபா சக்தி பிரான்ஸ் திரும்ப முதல் குமார் மூர்த்தியின் நினைவுகூட்டத்தில் உரையாற்றினார்.எழுத்தாளனாக பார்த்த எனக்கு அவர் பேச்சும் மிக ஆச்சரியத்தை கொடுத்தது.கேள்வி பதில் நேரம் விரல்நுனியில் விபரங்களும் திருக்குறளும் சொன்னது வியப்பு.

கூட்டம் முடிய நடந்த பாட்டி இன்னும் திறம்.வந்தவர்கள் பெயர்கள் எழுதவிருப்பமில்லை.குறிப்பாக அகிலனும் வந்திருந்தார்.ஒரு இருபதுபேர் அத்தனைபெரும் இலக்கியவாதிகள்.அதற்கேற்ற மாதிரித்தான் அவித்த கச்சானும்,உப்புதூளுடன் மாங்காய் டெஸ்டுக்கு இருந்தது.விடிய இரண்டு மணி மட்டும் இலக்கியம்,அரசியல் பேசி பாட்டுகச்சேரியுடன் பாட்டி முடிந்தது.மறக்கவே முடியாத அனுபவம்.சாப்பாடு மண்சட்டியில் வைத்த கறிகள் மட்டக்களப்பு வாசனையுடன் அந்தமாதிரி நன்றி சக்கரவர்த்தி.

Link to comment
Share on other sites

சோபா சக்தி பிரான்ஸ் திரும்ப முதல் குமார் மூர்த்தியின் நினைவுகூட்டத்தில் உரையாற்றினார்.எழுத்தாளனாக பார்த்த எனக்கு அவர் பேச்சும் மிக ஆச்சரியத்தை கொடுத்தது.கேள்வி பதில் நேரம் விரல்நுனியில் விபரங்களும் திருக்குறளும் சொன்னது வியப்பு.

கூட்டம் முடிய நடந்த பாட்டி இன்னும் திறம்.வந்தவர்கள் பெயர்கள் எழுதவிருப்பமில்லை.குறிப்பாக அகிலனும் வந்திருந்தார்.ஒரு இருபதுபேர் அத்தனைபெரும் இலக்கியவாதிகள்.அதற்கேற்ற மாதிரித்தான் அவித்த கச்சானும்,உப்புதூளுடன் மாங்காய் டெஸ்டுக்கு இருந்தது.விடிய இரண்டு மணி மட்டும் இலக்கியம்,அரசியல் பேசி பாட்டுகச்சேரியுடன் பாட்டி முடிந்தது.மறக்கவே முடியாத அனுபவம்.சாப்பாடு மண்சட்டியில் வைத்த கறிகள் மட்டக்களப்பு வாசனையுடன் அந்தமாதிரி நன்றி சக்கரவர்த்தி.

தான் கலந்துகொண்டதாகஅகிலன் சொல்லியிருந்தார் . அங்கு நடந்த உரையாடலகளையும் கதைக்கும் போது சொன்னார். இப்பதான் தெரியிது நீங்களும் உப்புத் தூளோடை மாங்காய் சாப்பிட்டிருக்கிறியள் எண்டு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி பிரான்ஸ் திரும்ப முதல் குமார் மூர்த்தியின் நினைவுகூட்டத்தில் உரையாற்றினார்.எழுத்தாளனாக பார்த்த எனக்கு அவர் பேச்சும் மிக ஆச்சரியத்தை கொடுத்தது.கேள்வி பதில் நேரம் விரல்நுனியில் விபரங்களும் திருக்குறளும் சொன்னது வியப்பு.

கூட்டம் முடிய நடந்த பாட்டி இன்னும் திறம்.வந்தவர்கள் பெயர்கள் எழுதவிருப்பமில்லை.குறிப்பாக அகிலனும் வந்திருந்தார்.ஒரு இருபதுபேர் அத்தனைபெரும் இலக்கியவாதிகள்.அதற்கேற்ற மாதிரித்தான் அவித்த கச்சானும்,உப்புதூளுடன் மாங்காய் டெஸ்டுக்கு இருந்தது.விடிய இரண்டு மணி மட்டும் இலக்கியம்,அரசியல் பேசி பாட்டுகச்சேரியுடன் பாட்டி முடிந்தது.மறக்கவே முடியாத அனுபவம்.சாப்பாடு மண்சட்டியில் வைத்த கறிகள் மட்டக்களப்பு வாசனையுடன் அந்தமாதிரி நன்றி சக்கரவர்த்தி.

"சக்கரவர்த்தி" இவர் மட்டக்களப்பு இல்லையா அண்ணா?

Link to comment
Share on other sites

வன்மம் நிறைந்த எம்மவரில் இருந்து இப்படியான இலக்கியவாதிகளுடன் சந்திப்பது மிக சந்தோசமான நிகழ்வு,ஏன் நான் கூட ஓரளவுக்குமேல் பொறுக்கமாட்டேன் எப்படித்தான் இவ்வளவு கண்ணியத்தை கட்டி காப்பாற்றுகிறார்களோ தெரியவில்லை.

சக்கரவர்த்தி மட்டகளப்பு தான் அவர் வீட்டில் தான் பாட்டியும் நடந்தது,நல்ல கவிஞ்ர்,நாடக நடிகர் கூட.இயல்பாக இருப்பதுதான் இவர்களின் பெரும்கொடை.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் மிகப் பெரிய தமிழ் நூல் நிலையமும்,புத்தக விற்பனை நிலையமும் திறந்திருக்கிறார்களாமே இது பற்றி லண்டனில் இருப்போர் யாராவது அறிந்தனீங்களா? திறப்பு விழாவிற்கு சென்றீர்களா?...இது பற்றி மேலதிக தகவல் எதாவது தெரியுமா?

Tamil book club inaugurated in London

[size=2][TamilNet, Sunday, 02 September 2012, 22:41 GMT][/size]

With an initial collection of around one thousand books, a Tamil book club has been inaugurated in London on Sunday. The Lotus Book Club for buying, borrowing as well as reading Tamil books in London will be functioning at a facility near Woolwich Arsenal metro station. The opening ceremony, that saw participation of Eezham Tamils, Tamil Nadu Tamils, and Malaysian Tamils displayed a collection of books covering diverse topics such as Tamil history, linguistics, politics, evolution of the Tamil Eelam liberation struggle, literary classics etc.

[size=2]Speakers and audience at the event heartily welcomed the formation of the institution, emphasising the need for Tamils in the diaspora to develop a healthy reading culture. [/size]

[size=2]They also talked about the importance of a Tamil library as a social institution preserving important literature at a time when the nation of the Eezham Tamils face genocide in their homeland, stating that knowledge is as important as identity. [/size]

[size=2]Some also referred to the Jaffna library burnt in 1981 by the government forces of Sri Lanka. [/size]

[size=2]The library is part of the newly opened Lotus Club at 16-18 Burrage Road, Woolwich, London. The club that also has entertainment facilities is open only to members. The yearly membership to the club, with free car parking facilities, is 25 pounds. [/size]

http://lankasri.com/ta/link-3m4340SdWgb6eEecQ372.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளப்பில் உறுப்பினராகச் சேர்ந்தால் மாத்திரம்தான் உள்ளே போகலாம்! எனவே எங்களையெல்லாம் உள்ளே விடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்டால் எப்படி மெம்பஸ் இல்லாதவர்களுக்கு புத்தகம் விற்க மாட்டினமா?...£25 வந்து கார் பார்க்கிங் காசாக இருக்கும் அத்தோடு புத்தகம் இர‌வல் எடுக்க வேண்டும் என்டால் புறம்பாக காசு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்...போன் பண்ணிப் பார்த்தால் தெரியவரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.