Jump to content

தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். - குமரன் பத்மநாதன் (கே.பி.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா............ எதைபற்றி பேசுகிறோம் என்பதிலும்விட....

யாரோடு பேசுகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது,

கற்பளிப்பு மிருகங்களுடன் சேர்ந்து கற்புடைய பெண்கள் களகம் அமைப்பது பற்றி பேசாதது குற்றமாய் பொய்விட்டது இந்த உலகில். கருத்து மாற்றுகருத்து இவைகளுக்கு விளக்கம் தெரியது ஒரு மனிதவடிவ மீரகங்கள் அலையும் உலகில் மனிதநேயம் பற்றி பேசுவது என்பது. எமது கண்ணை நாமே குற்றுவதுபோன்றது

நாம் இங்கு இணைந்திருப்பது சில நல்ல விடயங்களுக்காகவே

இல்லையென்றால் எமது பொன்னான நேரத்தை இங்கு செலவிட நாம் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல

அதேநேரம் நாம் இணைந்த நோக்கத்தை அல்லது அதன் தார்ப்பரியத்தை உணராத அல்லது ஏற்றுக்கொள்ளாத சிலரை நான் தவிர்த்து விடுவேன். ஏனெனில் அவர்களுக்கு அ,,,, ஆ,,,, விலிருந்து ஆரம்பித்தும் எந்தப்பலனில்லை என்பது தெரியும்

நித்திரை கொள்பவனை எழுப்ப நேரத்தை செலவிடலாம்

நடிப்பவனை.....???

ஆனால் சிலர் நல்ல நடிப்பாற்றலால் இங்கு உலாவுகின்றனர்

அதற்காக அதிரடிச்செய்திகளை வெளியிடுதல்

இலேசாக செக்ஸ் பற்றி தொடுதல்

அதற்கும் மேல் சென்று....திடீர் பிரபல்யம் ஆவதற்கான தற்போதைய காரணியாக புலிகளுக்கு பிடிக்காதவற்றை எழுதுதல்

அவர்களை வம்புக்கிழுத்தல் காதுக்குள்ளால் வாங்குதல்

போன்று நடமாடுகின்றனர்

அவர்களது சுயரூபம் தெரிந்தால்...

நான் விலகிவிடுவேன்

அவ்வளவுதான்

நன்றி தங்களது நேரத்துக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எஙகை நிக்கிறம் என்பதை விடுத்து நீங்கள் எங்கை நிக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ! 2002 வரை வெற்றிகரமாக நடைபெற்ற போராட்டம் பின்னர் தேல்வுயுற்றதற்கு கே.பியின் வெளியேற்றமும் ஒரு காரணம் என்பதை தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார். உந்த நிகழச்சி நிரல் கதை தான் இப்ப இந்த முடிவை கொண்டு வந்திருக்கு! உண்மைகள் வெளிவருகையில் அதற்கு தக்க பதில் கூறாது அடுத்தவர் மேல் பழி போடுவைத தவிர வேறு என்ன செய்ய முடியும்!

மஞ்சள் காமாலை கண்ணனுக்கு, காண்பதெல்லாம் மெய்.

உங்களுக்கு புலிக்காச்சல் இன்னும் விட்டுப் போகேல்லை.......

அது போனால் .... உங்களுக்கு சோத்துக்கு வழி இல்லை என்பதுதான் உண்மை.

.

Link to comment
Share on other sites

போன வருடம் இரண்டுமுறை "ஞானம்" பெற்றீர்கள்.

1) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர்

2) கேபி இலங்கைக்குக் போன பின்னர்

இன்னும் பலதடவை "ஞானம்" கிடைக்கலாம்!

எனக்கு ஒரு வில்லங்கமோ அழுத்தங்களோ இல்லை. ஏனெனில் நான் "தேசிய மக்கு" ஆகவோ அல்லது "மாற்றுக் கருத்து மாணிக்கம்" ஆகவோ இல்லை. தமிழ்த் தேசியத்திலும் தமிழர்களின் நல்வாழ்விலும் நம்பிக்கையுள்ள, அதே நேரத்தில் யதார்த்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு சாதாரண புலம் பெயர்ந்த ஈழத்தமிழன்!

00020367.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு இணைந்திருப்பது சில நல்ல விடயங்களுக்காகவே

இல்லையென்றால் எமது பொன்னான நேரத்தை இங்கு செலவிட நாம் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல

அதேநேரம் நாம் இணைந்த நோக்கத்தை அல்லது அதன் தார்ப்பரியத்தை உணராத அல்லது ஏற்றுக்கொள்ளாத சிலரை நான் தவிர்த்து விடுவேன். ஏனெனில் அவர்களுக்கு அ,,,, ஆ,,,, விலிருந்து ஆரம்பித்தும் எந்தப்பலனில்லை என்பது தெரியும்

நித்திரை கொள்பவனை எழுப்ப நேரத்தை செலவிடலாம்

நடிப்பவனை.....???

ஆனால் சிலர் நல்ல நடிப்பாற்றலால் இங்கு உலாவுகின்றனர்

அதற்காக அதிரடிச்செய்திகளை வெளியிடுதல்

இலேசாக செக்ஸ் பற்றி தொடுதல்

அதற்கும் மேல் சென்று....திடீர் பிரபல்யம் ஆவதற்கான தற்போதைய காரணியாக புலிகளுக்கு பிடிக்காதவற்றை எழுதுதல்

அவர்களை வம்புக்கிழுத்தல் காதுக்குள்ளால் வாங்குதல்

போன்று நடமாடுகின்றனர்

அவர்களது சுயரூபம் தெரிந்தால்...

நான் விலகிவிடுவேன்

அவ்வளவுதான்

நன்றி தங்களது நேரத்துக்கும் கருத்துக்கும்

விசுகு அண்ணா உங்கள் நண்பர் உங்களுக்கு ஆதரவாய்த் தானே கருத்து எழுதினார் பிறகு ஏன் நீங்கள் அவரை உங்கள் கருத்தால் குத்திக் காட்டுகிறீர்கள்...பாலியல் வல்லுறவு என்னும் சொல்லை அதிகளவில் யாழில் உபயோகித்தவர் அவராய்த் தான் இருக்கும்...யாழில் வித்தியாசமாய் எழுதினால் மிகவும் பிரபல்யமாய் வரலாம் என எனக்கு இன்டைக்கு தான் தெரியும் :(

Link to comment
Share on other sites

நாடு இப்ப நல்லா இருக்கு என்று போய் வந்தவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். ஏனென்றால் போர்ச்சூழலைவிட இப்போது இருப்பது ஒப்பீட்டளவில் சிறந்த நிலைமைதானே..! :lol:

ஆனால் காலம் செல்லச்செல்ல இப்போது இருக்கிற நிலைமை கேவலமானது என உணரத் தலைப்படுவார்கள்..! ஏனென்றால் மனிதமனம் என்பது எப்போதும் இருப்பதைவிட சற்று அதிகமாக எதிர்பார்க்கும் தன்மையைக் கொண்டது.

இப்போது இருக்கும் நிலை நமக்கு ஏற்படும் என எழுபதுகளில் தெரிந்திருக்குமானால் மக்கள் ஆயுதப்போரை ஆதரித்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்று அவர்களுக்குத் இப்படியாகும் என தெரிந்திருக்க நியாயமில்லை. அதேபோல இன்று உள்ள நிலைமைகள் நன்று என்று சொல்லுவதற்கு இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து கவலைப்படுவார்கள்..! :(

Link to comment
Share on other sites

நாடு இப்ப நல்லா இருக்கு என்று போய் வந்தவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். ஏனென்றால் போர்ச்சூழலைவிட இப்போது இருப்பது ஒப்பீட்டளவில் சிறந்த நிலைமைதானே..! :lol:

ஆனால் காலம் செல்லச்செல்ல இப்போது இருக்கிற நிலைமை கேவலமானது என உணரத் தலைப்படுவார்கள்..! ஏனென்றால் மனிதமனம் என்பது எப்போதும் இருப்பதைவிட சற்று அதிகமாக எதிர்பார்க்கும் தன்மையைக் கொண்டது.

இப்போது இருக்கும் நிலை நமக்கு ஏற்படும் என எழுபதுகளில் தெரிந்திருக்குமானால் மக்கள் ஆயுதப்போரை ஆதரித்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்று அவர்களுக்குத் இப்படியாகும் என தெரிந்திருக்க நியாயமில்லை. அதேபோல இன்று உள்ள நிலைமைகள் நன்று என்று சொல்லுவதற்கு இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து கவலைப்படுவார்கள்..! :(

நன்றி இக்கருத்தை நானே நேற்று எழுத வேண்டும் என்ரு யோசித்தனான், அதை நீங்களே எழுதி விட்டீர்கள், அதை விட இவர்கள் எல்லாம் யாழ்ப்பாணம் தானே போகீனம், இவர்கள் எல்லாம் என்ன பள்ளமடுவில் நின்றார்களா,மல்லாவியில் நின்றார்களா, நேடுங்கேணியில் நின்றார்களா, முள்ளிவாய்காலில் நின்றார்களா இல்லாயே வெஸ்ட்மினிஸ்ட்டருக்கு வேலை முடிந்து வீடு போகும் போது விசிட் மட்டும் தானே அடித்த்வை, இவ்ர்க்ளுள் எத்தனை பேர் வன்னியில் இறங்கி அந்த மக்கள் சுய நிலத்தில் கொவராமாய் வாழ்ந்து விட்டு இன்று சிங்களவ்னிடம் அடிமையை வாழ்வத்தை பார்த்து இருப்பீனம், முந்தி எண்டாலும் சேரன் சுவையக்த்திலும், பாண்டியான் சுவை ஊற்றிலும் விருந்து உண்ண இறங்குவீனம் ஆனால் இப்போது அங்கு உணவு பரிமாரிய பெண்கள் எல்லாம் எங்கேயோ, இனிமேல் அங்கு சாப்பிடுவதானால் கிரிபத்தான் கிடைக்கும் :D:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பல்லுப் புடுங்கப்பட்ட பாம்புகள் என்பதால் வாறவன் போறவன் எல்லாம் அடித்து விட்டுத் தான் போவன். உண்மையில் இயலாமையில் இருந்து சொல்கின்றேன். நாடு கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை. சிங்களத்துக்கு துணை போனவர்களையும், அவர்களையும் மன்னிக்கின்ற எண்ணம் வந்து விடக் கூடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.