Jump to content

யாழ்நிலவனின் மீள்வருகை...


Recommended Posts

வணக்கம் உறவுகளே,

மிகவும் நீண்ட ஓர் இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் களத்திலே தவழுகின்றேன்... என்னை முன்னர் அரவணைத்த கரங்களுக்கும், இனி அரவணைக்கப்போகும் கரங்களுக்கும் என் நன்றிகள், அரவணைக்காது அறுக்கப்போகும் கைகளுக்கும் என் ஆதரவுகள், என் உளமார்ந்த நன்றிகள்... சோகம், கவலை, சோம்பேறித்தனம், இவற்றைக்கடந்த அன்பு, ஆதரவு என்பதுதான் யாழ்க்கள உறவுகள் என்று மீண்டும் ஓர்முறை நிரூபியுங்கள். தமிழினம் மீண்டும் உயிர்ப்பெறும்... நாம் மனதுவைத்தால்...

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ...உங்கள் உற்சாகமான கருத்துகளை பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

varuka.gif யாழ் நிலவன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :lol:

.

Link to comment
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி யாழ் நிலவன் :lol:

உங்கள் வாரவேற்பிற்கு மிக்க நன்றி

வணக்கம் வாங்கோ...உங்கள் உற்சாகமான கருத்துகளை பகிருங்கள்.

கண்டிப்பாக ரதி, நான் எனது கருத்துக்களைப் பகிர்வேன்...

.

varuka.gif யாழ் நிலவன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :lol:

.

எனக்குக் கூடத்தான் உங்களை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ உறவே வாங்கோ..மீண்டும் உங்களை யாழிழ் கண்டது சந்தோசம்...நான் தான் குட்டிப்பையன். இப்ப என்ர பெயர் பையன் ஹிஹிஹி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன்

தங்களது மீள்வருகை பெரும் கனதியான செய்தியுடன் தொடங்குகிறது

எழுதுங்கள்

தங்களைப்பாதுகாத்தபடி....

Link to comment
Share on other sites

மீண்டும் நல்வரவு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வருக..!

உங்களின் மீள் உதயம் என்றென்றும் இங்கே உதயமாகவே, வழிகாட்டலாகவே இருக்கட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மீள் வருகை .............இனிய நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி யாழ் நிலவன் :lol:

தங்கள் வரவேற்பிற்கு சிரம் தாழ்த்திய நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன் சுவி!

Link to comment
Share on other sites

வாங்கோ உறவே வாங்கோ..மீண்டும் உங்களை யாழிழ் கண்டது சந்தோசம்...நான் தான் குட்டிப்பையன். இப்ப என்ர பெயர் பையன் ஹிஹிஹி :lol:

ஏண்டாப்பா குட்டிப்பையன் ஏண்டாப்பா குட்டிப்பையன் எண்டா நல்லாத்தானே இருந்திச்சுது, ஏன் எல்லாரும் என்ன இவர் குட்டிப்பையன் இவன்ட கருத்தைக் கேட்கக்கூடாது எண்டு நினைக்குறாங்களோ? சரி சரி இதுவும் நல்லாத்தான் இருக்குது, அதோட அது என்ன " பையன்26" ? சரிசரி இருக்கட்டும்.

நீண்ட நாளைக்குப்பிறகு சந்திக்குறன் எண்டாலும் சந்தோசமாத்தான் இருக்குது

உங்கட வரவேற்பிற்கு மிக்க நன்றி

வணக்கம் யாழ் நிலவன்

தங்களது மீள்வருகை பெரும் கனதியான செய்தியுடன் தொடங்குகிறது

எழுதுங்கள்

தங்களைப்பாதுகாத்தபடி....

கனதி மட்டுமில்ல சொல்லுறதுக்கு கனக்க இருக்குது... கொஞ்சம் கொஞ்சமாச்சொல்லுறன் என்ன?

கண்டிப்பா என்னைப் பாதுகாத்துக்கொண்டுதான் சொல்லுவன். அதோட உங்கட வரவேற்புக்கு மிக்க நன்றி

உங்கள் மீள் வருகை .............இனிய நல்வரவாகட்டும்.

உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் வரை என் வரவு நல்வரவாகும்

வாங்கோ .... மீள்வரவு நல்வரவாகட்டும்!

உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் வரை என் வரவு நல்வரவாகும்

மீண்டும் நல்வரவு..! :lol:

கோடானுகோடி நன்றிகள்

வணக்கம் வாங்கோ .. :lol:

இஞ்சவரைக்கும் வந்திட்டன் இனியும் வருவன்...

வணக்கம், வருக..!

உங்களின் மீள் உதயம் என்றென்றும் இங்கே உதயமாகவே, வழிகாட்டலாகவே இருக்கட்டும்..

கண்டிப்பாக பகிர்வதற்கு நிறைய உண்டு பகிர்ந்துகொள்வேன்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன் சுவி!

இந்தப்பெயர் ஏற்கனவே என்னோட அடிபட்ட பெயர் மாதிரி எல்லோ கிடக்குது எண்டாலும் வந்தோரை வரவேற்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம்

வாருங்கள் உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மிக்கமகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன்.

மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

வாத்தியார் உங்கள் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கவனிப்பார்.

தப்புத்தண்டா பண்ணினா மஞ்சள் சிவப்பு அட்டையுடன் உசார் நிலையில் :rolleyes::unsure::lol:

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ் நிலவன்.

மீண்டும் பிறந்து வந்ததில் எமக்கும் அளாவிலா மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணை. :unsure:

நீங்கள் இஞ்சை அடிக்கடி வாறியளோ இல்லையோ

அப்பப்ப நான் உங்களை நினைக்கிறனான்

கையோடை கையாய் இன்னுமொண்டையும் பரவலாய் சொல்லுறன்

உங்கை கனபேர் ஏதோ தமிழன்ரை அத்தியாயம் முடிஞ்சமாதிரி

இஞ்சை இப்ப வாறதுமில்லை கதைக்கிறதுமில்லை

ஒதுங்கி நிக்கினம் :lol:

எல்லாரும் திரும்பி வரோணும் :rolleyes:

நல்லது கெட்டதை கதைக்கோணும்

எங்களுக்கு..

எங்கடை சனத்துக்கு...

எங்கடை சந்ததிக்கு...

எங்கடை மண்ணுக்கு...

நல்லது நடக்கோணும்.

Link to comment
Share on other sites

:huh: வாங்கோ வாங்கோ உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அது சரி வீட்டில எல்லாரும் சுகம் தானே
Link to comment
Share on other sites

  • 4 months later...

வணக்கம் நிலவன். மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

வந்து திண்ணையிலே, கருத்துக்களத்திலே பேச வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் எப்படிப்பேசினாலும் துரோகி என்று சொல்லுறாங்கள். விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசினாலும் சொல்லுறாங்கள் விடுதலைப்புலி எண்டு நடிக்கியினம் எண்டு. ஆதரிக்காமப் பேசினாச் சொல்லுறாங்கள், இவர் மாறீட்டார் எண்டு. பேசாம இருந்தாச் சொல்லுறாங்கள் இவரும் இப்ப அங்கால நிக்குறார் போல எண்டு. என்னதைப் பேசுறதெண்டே தெரியேல்ல. சரி நடந்ததுதான் நடந்துபோச்சு, ஒரு ஊடகவியலாளன் எண்ட ரீதியில எழுதுறது என் கடமை. சொல்லும் வரை சொல்வேன். முரசு கொட்டும் வரை கொட்டுவேன். கத்தும் வரை கத்தி என் தொண்டை கிழிந்தாலென்ன ஈழம் மண் விடியும் வரை இருப்பேன். என்றென்றும் உங்கள் ஆதரவுகளுக்கு நன்றிகள் கோடி

வணக்கம்

வாருங்கள் உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மிக்கமகிழ்ச்சி.

எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். நன்றி உங்கள் கரிசனைக்கு

வணக்கம் யாழ் நிலவன்.

மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

வாத்தியார் உங்கள் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கவனிப்பார்.

தப்புத்தண்டா பண்ணினா மஞ்சள் சிவப்பு அட்டையுடன் உசார் நிலையில் :rolleyes::unsure::lol:

வாத்தியார்

*********

எங்களுக்கு படிப்பிச்ச வாத்தி மாரில இருந்து உந்த வாத்தியார் வரைக்கும் எல்லாரும் சொல்லுறது ஒண்டுதான். அந்த வாத்தி கம்பால வெளுக்குமாம், உந்த வாத்தி அட்டையைக் காட்டுமாம். பச்சை மட்டை வெட்டி, வாட்டி வந்து அடிச்ச என் தமிழ் வாத்தியிற்கே என் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமர்ப்பணம். தமிழ் மேல் அவா ஏற்படுத்தி இன்று என் வாத்தி போய் 30 வருசம் ஆகுதப்பு. இப்ப இவர் வாத்தியார் பாப்பம். என்னத்தைக் காட்டுறார் எண்டு

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ் நிலவன்.

மீண்டும் பிறந்து வந்ததில் எமக்கும் அளாவிலா மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்.

கறுப்பி கறுப்பி எண்டு எத்தனை தரம் சண்டை பிடிச்சிருப்பன். உங்களோட இல்லையப்பா. என்ர மச்சாள் ஒருத்தி இருந்தவள் கறுப்பி கறுப்பி எண்டு... அவளுக்கும் 2 பிள்ளையள், 6 பேரப்பிள்ளையள், 1 பூட்டப்பிள்ளையோட சந்தோசமா இருந்தவள், முள்ளிவாய்க்காலில மூழ்கிப்போய்விட்டாள். அவளிண்ட பூட்டனும் இல்லை, பேரன் ஒண்டும் பேத்தி ஒண்டும் பிள்ளையிண்ட பெஞ்சாதி தான் இருக்குதுகள் . மிச்சம் எல்லாம் மண்ணோட மண்ணாய் மக்கிப் போச்சுதுகள். தாங்குறது எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகவேணும். உங்கட வரவேற்பினை எண்ணிப் பேருவகையடைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்து திண்ணையிலே, கருத்துக்களத்திலே பேச வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் எப்படிப்பேசினாலும் துரோகி என்று சொல்லுறாங்கள். விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசினாலும் சொல்லுறாங்கள் விடுதலைப்புலி எண்டு நடிக்கியினம் எண்டு. ஆதரிக்காமப் பேசினாச் சொல்லுறாங்கள், இவர் மாறீட்டார் எண்டு. பேசாம இருந்தாச் சொல்லுறாங்கள் இவரும் இப்ப அங்கால நிக்குறார் போல எண்டு. என்னதைப் பேசுறதெண்டே தெரியேல்ல. சரி நடந்ததுதான் நடந்துபோச்சு, ஒரு ஊடகவியலாளன் எண்ட ரீதியில எழுதுறது என் கடமை. சொல்லும் வரை சொல்வேன். முரசு கொட்டும் வரை கொட்டுவேன். கத்தும் வரை கத்தி என் தொண்டை கிழிந்தாலென்ன ஈழம் மண் விடியும் வரை இருப்பேன். என்றென்றும் உங்கள் ஆதரவுகளுக்கு நன்றிகள் கோடி

:blink:

Link to comment
Share on other sites

வணக்கம் அண்ணை. :unsure:

நீங்கள் இஞ்சை அடிக்கடி வாறியளோ இல்லையோ

அப்பப்ப நான் உங்களை நினைக்கிறனான்

கையோடை கையாய் இன்னுமொண்டையும் பரவலாய் சொல்லுறன்

உங்கை கனபேர் ஏதோ தமிழன்ரை அத்தியாயம் முடிஞ்சமாதிரி

இஞ்சை இப்ப வாறதுமில்லை கதைக்கிறதுமில்லை

ஒதுங்கி நிக்கினம் :lol:

எல்லாரும் திரும்பி வரோணும் :rolleyes:

நல்லது கெட்டதை கதைக்கோணும்

எங்களுக்கு..

எங்கடை சனத்துக்கு...

எங்கடை சந்ததிக்கு...

எங்கடை மண்ணுக்கு...

நல்லது நடக்கோணும்.

ஐய்யோ என்ர ராசா... நீ இன்னமும் இருக்குறியேப்பு... உன்னோட சண்டை போட்டதுகளைக்கூட சிலவேளையில எண்ணிப்பாப்பன். சரி யாருது சொன்னது தமிழரிண்ட அத்தியாயம் முடிஞ்சுதெண்டு? கோடி கொட்டி எரியும் எம் இனத்தில் கோழைகள் எதுக்குடா? சொல்பவனிடம் கேள், நீ என்ன தமிழிழா அதையும் சொல்கின்றாயென்று? வெட்கமாயில்லையா தமிழன்ர அத்தியாயம் முடிஞ்சுது எண்டு தமிழிழே சொல்வதற்கு? என்று கேள்! வெட்டிப்புடுங்கினவர்கள் எல்லாம் பேசமாட்டினம், வெட்டிப்புழுகர்கள் கேட்கத்தான் செய்வினம். ஊர் கதைக்கட்டும், எமக்கு அது உரமேற்றட்டும். நாடுகதைச்சு, சந்தி சிரிக்கட்டும், உன் தோளில் உனக்குப் பிடிப்பிருக்கா? உன் கையில் உனக்கு தெம்பிருக்கா? உன் கால்கள் உனக்குத் துணையிருகா? அது போதும் உன்னுரிமையை நீ வென்றெடுப்பதற்கு. அவன் அப்பிடித்தான் சொல்லுவான், சோம்பேறிகளின் உறுமல் கொட்டாவி, சேம்பியவரின் உறுமல் கருங்காலி, தேம்பியவரின் உறுமல் கொடும்பாவி, தமிழ் மூச்சுரைப்பவரின் உறுமல் தமிழ் ஆவி. அவ் ஆவி உன்னிடமிருக்கும் வரை உரத்துப்போரிடு. கண்ணிலே காயமா? வாய் இருக்கிறதுதானே தமிழெனக் கத்த, வாய்க்கட்டா உனக்கு? கையிருக்குத்தானே தமிழென எழுத... கையும் முடமா? காலிருக்குத்தானே தமிழென நடக்க.... காலும் ஊனமா உன் உடலிருக்குத்தானே தமிழன் எனக்காட்ட, உன் உடலும் முடக்கமா? உன் உயிரிருக்குத்தானே தமிழ் உயிரென விடுவதற்கு... பின்னர் எதற்குரைக்கிறாய் தமிழ் முண்டமே... தமிழனிண்ட அத்தியாயம் முடிந்தது என்று சொல்வதற்கு என்று கேட்டுவிட்டு மட்டும் விட்டுவிடாதே. . . எவ்வளவு பணம் போனாலும் பரவாயிலை ஒரு குப்பி விசம் வாங்கிக்கொடு குடிப்பதற்கு... மூடன் பேச்சுக்கேட்டா மூஞ்சூறு உலாப்போகும்? முட்டி மோதிப்பார்த்தால் புரியும் உனக்கு நிலாச்சோறும்...

Link to comment
Share on other sites

:huh: வாங்கோ வாங்கோ உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அது சரி வீட்டில எல்லாரும் சுகம் தானே

வீட்டிலிருந்தாற் சுகந்தான்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.