Jump to content

நீங்கள் இரசித்த பாடல் வரிகள்


Recommended Posts

நீங்கள் இரசித்த பாடலை முழுமையாக எழுதி அந்த பாடலில்

உங்களுக்கு பிடித்த வரிகளை அடையாளப்படுத்தி விடுங்கள்

உங்களது இரசனைகள் எவ்வாறு இருக்கின்றன பார்க்கலாம்

குறிப்பு :உங்கள் அபிப்பிராயங்களைத் தவிர்த்து பாடல் வரிகளை மட்டும் எழுதிவிடுங்கள்

முடிந்தால் பாடல் விபரத்தையும் குறிப்பிடவும் இந்த முயற்சிக்கு தயவு செய்து இடையூறாக செயற்பட வேண்டாம்

இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்குறேன் .

படம்:பூவே உனக்காக

பாடியவர்:உன்னிகிருஷ்ணன்

நடிகர்:விஜய்

இசை: எஸ் எ ராஜ்குமார்

வருடம் :1996

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோசம் தந்திட வேண்டும்

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்

சேர வேண்டும் சொந்தங்கள்

காதலோடு வேதங்கள்

ஐந்து என்று சொல்லுங்கள்

தென்பொதிகை சந்தனக் காற்று

உன் வாசல் வந்திட வேண்டும்

ஆகாய கங்கைகள் வந்து

உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும் .

http://www.youtube.com/watch?v=K4vvq7vRjC4

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

படம்:இதயக்கமலம்

பாடியவர்: பி சுசீலா

இசை: கே வி மகாதேவன்

கவிஞர் :கண்ணதாசன்

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல....

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல (உன்னைக்காணாத...2)

இதில்நீ ஒரு பாதி

நான் ஒரு பாதி

இதில் யார் பிரிந்தாலும்

வேதனை பாதி............(2)

காலங்கள் மாறும்

காட்சிகள் மாறும்

காதலின்முன்னே

நீயும்நானும்வேறல்ல...

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

ஒரு தெய்வம் இல்லாமல்

கோவிலும் இல்லை

ஒரு கோவில் இல்லாமல்

தீபமும் இல்லை ...(2 )

நீ எந்தன் கோவில்

நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே

நீயும் நானும் வேறல்ல.....

உன்னைக்காணாத.........

Link to comment
Share on other sites

படம் : சூரியகாந்தி

இசை : MS விஸ்வநாதன்

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : கண்ணதாசன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்

அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்

உனை போலே அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

பி.கு.: பாடல் முழுவதுமே அர்த்தம் நிறைந்தது. ஒன்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்..! :(

Link to comment
Share on other sites

நீங்கள் இரசித்த கவிதை வரிகள் என்றால் இதைக் கூறலாம். இந்தக் கவிதையை ஓர் மிகவும் பழைய சஞ்சிகையில் யாழ்ப்பாணத்தில் வாசித்தேன். இதை வடித்தவர் யார் என்று தெரியவில்லை. கவிதையின் முழுப்பகுதியும் நினைவில் இல்லை. கீழ்வரும் பகுதி பசுமையாக நினைவில் உள்ளது:

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை

முன்னி அரவணைத்து முலைத்தடத்தில் முகம்புதைத்து,

கன்னிச் சிறையுடைத்து கருப்பாதைக் காரிருட்டில்

என்னையே யானிழந்து ஏதுமிலா தாகிவிட..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்...

குய்யத்துக் கும்மிருட்டில் குருமணலாய் சிறுதுளியாய்

பையக் குடிபுகுந்து பருத்துத் திரண்டுருண்டு,

கையாகிக் காலாகி கண்மூக்குத் தானாகி

வையத்தில் ஒருநாளில் வந்தே விழுந்தேனை,

கையெடுத்து மெய்யணைத்து கனகமகிழ் அமுதூட்டி,

நெய்யலைந்த சிறுசோற்றை நிலாக்காட்டி வாயூட்டி,

என்னை வளர்த்தாளின் இடைநீங்கி மடிநீங்கி,

தன்னை மெல அறிந்து, தாய்ப்பாலின் சுவை மறந்து

என்னையே யானறியும் இளைஞனென மாறியபின்,

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: பயணங்கள் முடிவதில்லை

பாடல்: இளைய நிலா பொழிகிறது.

வரி: வைரமுத்து

பிடித்த வரிகள்:

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y

Link to comment
Share on other sites

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே

போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

மொத்தத்தில் பாடலின் முழுவரிகளும் என்னை கவர்ந்தவை. :rolleyes::wub:

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Atho antha Paravai - Ayirathil Oruvan - Ayirathil Oruvan.mp3

Link to comment
Share on other sites

படம்: திருடாதே

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : -நாமக்கல் கவிஞர்-

திருடாதே பாப்பா திருடாதே

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே....

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ -தவறு

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ...(2 )

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா

அது திரும்பவும் வராம பார்த்துக்கோ ...(2 )

திருடாதே பாப்பா திருடாதே.......

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது -அதை

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது .....(2)

திருடாதே பாப்பா திருடாதே......

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்....

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

பொறுக்கிற வேலையும் இருக்காது....

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

மனம் கீழும் மேலும் புரளாது

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

பாப்பா திருடாதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ............................நல்ல அர்த்தமுள்ள பாடல் .

பாப்பா ........( சிறு குழந்தை) என் திருத்துங்க.

உங்கள் பதிவுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

இசை : MS விஸ்வநாதன்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ....

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்

தப்பு செய்தவன் வருந்தியாகணும்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பெயரை வாங்கலாம்

பெயரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

பொறுமை இருந்தால் மனிதனாகலாம்

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.....இந்த

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல் ......ஒ ஒ ..ஒ

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்....ஆ.ஆ ..ஆ

கவிதைகள் வழங்கு பாரதியை போல்... ஆ.ஆ ..ஆ

மேடையில் முழங்கு திரு வி கா போல் .......

மேடையில் முழங்கு திரு வி கா போல்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி .....

Link to comment
Share on other sites

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள் வசந்தம்…)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள் வசந்தம்…)

படம்: பாவ மன்னிப்பு

உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி

உடல்: கவியரசு கண்ணதாசன்

குரல்: P.B. ஸ்ரீனிவாஸ்

பாடலில் கவிஞரின் உவமான உவமேயம் என்னை கவர்ந்தது.

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Kalangalil Aval - Paava Mannippu - Pbs.mp3

Link to comment
Share on other sites

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

http://www.lankanesan.com/Enthiran/Kilimanjaro%20Malai.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இயற்கை அழுதால்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

பெரும்பேரின்பம்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே.....

http://fr.kendincos.net/video-pnpnrftdf-pirakkum-pothum-alukinrai.html

Link to comment
Share on other sites

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

[b]தரம்கெட்ட பாடல் வரிகள்.

இப்படியும் எழுதி ஈனப் பிழைப்பு நடத்தும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்

ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை

பொன் மகளின் புன்னகைப்போல்

யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த

இலக்கண கவிதையும் நடந்ததில்லை

முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு

உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல

அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்

தெய்வ மகள் தூங்கயிலே

சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்

சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை

பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்

மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்

மிசையில்லாத மகள் என்று சொன்னேன்

பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே

ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு…. நான் இடவா…

http://www.youtube.com/watch?v=5mhVnsP7qcQ&feature=fvst

Link to comment
Share on other sites

திரைப் படம்: சுமைதாங்கி

குரல்: P B ஸ்ரீநிவாஸ்

வரிகள்: கண்ணதாசன்.

http://www.youtube.com/watch?v=OsWdxKw7-YI

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஏழை மனதை மாளிகையக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

கண்ணதாசனின் தத்துவப் பாடல் வரிகள் பொதுவாக எனக்குப் பிடிக்கும். அதிலும் இந்தப் பாடல் வரிகளை சிறு வயதிலையே எனது தந்தையாரிடம் அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான் பாடல் . தந்தை மகள் பாசம் அருமை.

பதிவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: காற்று வந்தால் தலை சாயும் பெ: நாணல்!

ஆ: காதல் வந்தால் தலை சாயும் பெ: நாணம்!

ஆ: ஆற்றினிலே கரை புரளும் பெ: வெள்ளம்!

ஆ; ஆசையிலே கரை புரளும் பெ: உள்ளம்!

பெ: ஆடை தொட்டு விளையாடும் ஆ: தென்றல்!

பெ: ஆசை தொட்டு விளையாடும் ஆ: கண்கள்!

பெ: ஒருவர் மட்டும் படிப்பதுதான் ஆ: வேதம்!

பெ: இருவராக படிக்கச் சொல்லும் ஆ: காதல்!

பெ: மழை வருமுன் வானை மூடும் ஆ: மேகம்!

பெ: திரு மனத்துக்கு முன் மனதை மூடும் ஆ: மோகம்!

ஆ : ஓடிவரும் நாடிவரும் உறவு கொண்டு

தேடிவரும் உயிர் கலந்து சேர்ந்து விடும் பெ: மானும்!

பெ: பாடிவரும் பருவமுகம் பக்கம்வந்து நின்றவுடன்

பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் ஆ: நானும்!

பெ: நானும் ஆ: நானும்!

ஆ: அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெ: அன்னம்!

ஆ: அச்சத்திலே சிவந்துவிடும் பெ: கன்னம்!

ஆ: கொஞ்சி கொஞ்சி வஞ்சிமுகம் கோபுரத்து கலசமென

அந்திவெயில் நேரத்திலே பெ: மின்னும்!

ஆ: மின்னிவரும் நேரத்திலே மேனிகொண்ட பருவத்திலே

முன்னிருந்தால் தோற்றுவிடும் பெ: பொன்னும்!

ஆ: உள்ளம்! பெ: துள்ளும்!

அத்தனையும் பிடிச்சிருக்கு!! :o:unsure:

Link to comment
Share on other sites

படம்: மதராசபட்டினம்

பாடியவர் :ஹரிணி, Andrea

பாடல் வரிகள் : நா. முத்துக்குமார்

இசை :G V பிரகாஷ்

பூக்கள் பூக்கும் தருணம்- ஆருயிரே

பார்ததாரும் இல்லையே

புலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

இது எதுவோ...... ?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால் பகலும்

முடியவில்லையே

பூந்தளிரே..... !

வார்த்தை தேவையில்லை

வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழி பேசுமே !

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று இந்த நொடி போதுமே !

வேரின்றி விதையின்றி

விண்தூவும் மழையென்று - இது

என்ன இவன் தோட்டம் பூ பூக்குதுதே ?

வாளின்றி போரின்றி

வலிக்கின்ற யுத்தமின்றி

இது என்ன இவனுக்குள்

என்னை வெல்லுதே ?

இதயம் முழுக்க இருக்கும்

இந்த தயக்கம் , எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்

அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

முந்தளிரே……

எந்த மேகம் இது ?

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈர மழை தூவுதே !

எந்த உறவு இது ?

எதுவும் புரியவில்லை

என்றபோதும் இது நீளுதே !

யாரென்று அறியாமல்

பேர்கூட தெரியாமல்

இவனோடு ஒரு சொந்தம் உருவானதே !

ஏனென்று கேட்காமல்

தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழியெங்கும்

மனம் போகுதே !

பாதை முடிந்த பிறகும் - இந்த

உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை

மறைந்து பிறகே - இல்லை

தொடங்கும் நடனம் முடிவதில்லையே !

இது எதுவோ .......!

பூக்கள் பூக்கும் தருணம்

ஆதவனே பார்ததாரும் இல்லையே

உலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

என்ன புதுமை....?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால்

பகலும் முடியவில்லையே

இது எதுவோ.... !!

http://www.youtube.com/watch?v=VinvhUE2864&feature=related

Link to comment
Share on other sites

படம் : பயணங்கள் முடிவதில்லை

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

இளைய நிலா பொழிகிறது!

இதயம் வரை நனைகிறது!

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே!

விழாக்காணுமே! வானமே!

(இளைய நிலா.............)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்.

முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்.

வான வீதியில் மேக ஊர்வலம்!

காணும்போதிலே ஆறுதல் தரும்!

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்!

(இளைய நிலா.............)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்!

ஓடுகின்றதே என்ன ஜாடைகள்!

விண் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்?

(இளைய நிலா..............)

http://www.tamiljukebox.com/Mp3/Tamil/Old Is Gold/Izhaiya Nila Pozhikirathe.mp3

Link to comment
Share on other sites

படம்: வருஷமெல்லாம் வசந்தம்

இசை: சிற்பி

பாடியவர்: உன்னிமேனன்

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

எனக்கென இருந்தது ஒரு மனசு

அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அது உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன

நீதான் எந்தன் ஒளிவிளக்கு - என்றும்

நீதான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்

வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்

சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்

நதிகளில் மீன்கள் நீத்துதம்மா

அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா

உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா

அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா

நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன

காதல் எனக்குப் போதுமம்மா - என்

காதல் எனக்குப் போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்செயலாக கேட்ட ஒரு பழையபாடல், எனக்கு பிடித்த அதிர்ச்சியான பாடல் வரிகள்

இசை மிகவும் என்னை கவர்ந்த்துள்ளது

Film:Thoondil meen (1977)

Song: Ennodu ennennavo ragasiyam

Singers: P.Jeyachandran. swarnalatha

Music: V. Kumar

Director: R. Sankaran

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு

அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா

அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு

நான் என்ன அறியாப் பெண்ணா

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

நான்கு விழி அல்லவோ

பேசும் மொழி அல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ

தாகம் எடுக்கின்றதோ

ஆ...ஆ..ஆ..ஆ..ஆ லல..லல..லலல..லலலா

லலல.ல்லல லல்ல.லலல் லலல

லா லா லா லா ஆ

சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும்

மன்னிக்கின்ற மனம் வேண்டுமே

குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று

பாராட்டும் குணம் வேண்டுமே

ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்

அந்த உள்ளம் எனக்கில்லையே

நானறிந்த சீதை பாவம் ஒரு பேதை

பூப்போன்ற சிறுபிள்ளையே

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

வாழும் உறவல்லவோ

ஒன்று உயிரல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

http://www.youtube.com/watch?v=pyXAB-iAwVM

Link to comment
Share on other sites

படம்: தென்றலே என்னை தோடு

பாடியவர் : ஜேசுதாஸ் ; ஜானகி

பாடல் வரிகள் : வாலி

இசை : இளையராஜா

தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு ,

இரவே பாய் கொடு

நிலவே...

பன்னீரை தூவி ஓய்வேடு

தென்றல் வந்து எண்ணிடும் ,

ஆஹா சத்தம் வந்து முத்தமிடும்

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு

மார்பில் சாயும் நேரம்

(தென்றல் வந்து....................)

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்

இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

(தென்றல் வந்து ..........................)

http://www.youtube.com/watch?v=_qK9VDvf7zM&feature=related

Link to comment
Share on other sites

படம்: நான் மகான் அல்ல

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் :

இசை : யுவன் ஷங்கர் ராஜா

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

இதுவரையில் எதைக் கேட்டாலும்

தருவாயே மனம் கோணாமல்

துயரம் நான் இதை கேட்காமல்

கொடுத்தே எதற்காக

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

ஒரு நாள் எனைப் பிரிந்தாலும்

வாடிய முகமே உன்னை இனி எங்கு பார்ப்பது

ஒ ..எனதாசைகள் நிறைவேற ஏங்கிய

மனமே உன்னை எதை தந்து மீட்பது

அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய்

அழுகையை நீயே தந்து போனாயே

உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே

நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ

தினம் பேசுவாய் அது என்ன ஆனது

ஒ ,..தலை மேல் சுமை இருந்தாலும்

புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது

நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்

நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன்

எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய்

இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு

http://www.lankanesan.com/Naan%20Mahaan%20Alla/Theaivam%20Illai.mp3

Link to comment
Share on other sites

படம்: நான் கடவுள்

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் : இளையராஜா

இசை : இளையராஜா

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாததா

இம்மையை நான் அறியாததா

சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்

அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா

பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்

புது வினையா பழ வினையா,

கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

போருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பத்தால் தாங்குவாய்

உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

எல்லா வரிகளும் அருமை மது பாலகிருஷ்ணனின் குரலின் இனிமை

இளையராஜா இசை சொல்லியா தெரியவேண்டும்

http://www.youtube.com/watch?v=gp0QbpJWFAs&feature=related

Link to comment
Share on other sites

படம் - அபூர்வராகங்கள்

பாடியவர் - வாணி ஜெயராம்

வரிகள் - கண்ணதாசன்

இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.