Jump to content

ஒரு சின்ன சந்தேகம்


Recommended Posts

தேவை என்றால் தேவை, தேவை இல்லாட்டி தேவையில்லை, உங்களுக்கு தேவையா? தேவையில்லையா?

தேவைப்பட்டால் நீங்கள் விற்கப்படுகிறீர்கள், தேவையில்லாட்டி நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், பணம் இல்லாதவன் பிணம், மதிப்பை வைத்து ஒரு மள்ளாக்கொட்டையும் வாங்க முடியாது. இப்பசொல்லுங்க உங்களுக்கு தேவையா? தேவையில்லையா? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தனிப்பட்ட கருத்தை விடுங்க... சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணினால்.. சில நேரம் உங்கள்ல ஏதும் புரோபிளம் என்றும் நினைக்க வாய்ப்பு உள்ளது...

ஒரு தமிழன் எதுக்கும் பார்த்து செய்யுங்க.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தனிப்பட்ட கருத்தை விடுங்க... சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணினால்.. சில நேரம் உங்கள்ல ஏதும் புரோபிளம் என்றும் நினைக்க வாய்ப்பு உள்ளது...

ஒரு தமிழன் எதுக்கும் பார்த்து செய்யுங்க.... :lol:

விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........

இயலாமை உள்ளவர்கள் தான் சீதனம் கேப்பினம். அவரால் பொருளீட்ட முடியாமல் தானே வாங்கிறார் அப்ப இயலாமை தானே..?? தன்னோடு வாழப்போகும் துணையை வாழ்வதற்கு பணம் கட்டி வாழவைப்பது கீழ்த்தரம். தனது வாழ்க்கைக்கு அடுத்தவையிட்ட கேட்பது போன்றது சீதனம். (பிச்சை எடுப்பதற்கு சமம்). :wink: :P

Link to comment
Share on other sites

சீதனம் என்பது திருருமணத்தின்போது அவசியமற்ற ஒன்று என்பது எனது கருத்து. :?:

சீதனத்தை எதற்கு வாங்குகிறார்கள்???:?:

இன்றைய நிலையில் சற்று சிந்தித்துப் பாருங்கள், சீதனம் எதற்காக வாங்குகிறார்கள்.:?:

அநேகம் பேர் சீதனத்திலா தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள் இல்லையே. :idea:

சீதனத்தை வாங்கி பெற்றோரிடம் கொடுத்து விட்டு அப்பெண்ணை இங்க கூட்டிக்கொண்டுவந்து ஒரு சீதனம் வாங்காமல் திருமணம் செய்த இணைகளைவிட மிகவும் துன்பத்தில் வாழ வாழ்கின்றனர்.:idea:

ஏன் சீதனம் வாங்குபவர்கள் என்ன ஊனமுற்றவர்களா? :evil:

ஊனமுற்றிருந்தால் அப்படி வாங்குவதில் ஓரளவு சமரசப்படலாம்.

தன் வாழ்வு மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவரை வருத்திப் பெறுவது பொறுக்கமுடியாதது. :evil: :evil: :evil:

:arrow: அதனைப் பகற்கொள்ளை என்று சொல்வதைத் தவிர வேறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி!

சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி!

சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான்.

சீதனம் வாங்காததால்

அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி!

என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி!

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி!

எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி!

இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்!

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: :P

தமிழினியக்கா.... உண்மையை சொன்னேன். நடப்பதை சொன்னேன்.

கீழே ரொம்ப ஆழகாக இடிவிழுறதை பற்றி சொல்லியிருக்கார் பார்திங்களா??

உண்மையாக நானும் எல்லா பக்கத்தாலையும் இடிவாங்கத்தான் போறேன். இதுவரை ஏதும் பிளான் இல்லை. வரப்போவதை சொன்னன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியக்கா.... உண்மையை சொன்னேன். நடப்பதை சொன்னேன்.

கீழே ரொம்ப ஆழகாக இடிவிழுறதை பற்றி சொல்லியிருக்கார் பார்திங்களா??

உண்மையாக நானும் எல்லா பக்கத்தாலையும் இடிவாங்கத்தான் போறேன். இதுவரை ஏதும் பிளான் இல்லை. வரப்போவதை சொன்னன்.

ம் விஸ்ணு. இதே தலைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.. இதே கருத்தை அப்பவும் வைத்தார்கள். சீதனம் கொடுத்து மணம் முடிப்பதில்லை என்ற முடிவுக்கு பெண்கள் வந்தாச்சு.. சீதனம் வாங்குவதில்லை என்றதை எப்ப ஆண்கள் முடிவாக்கப்போகிறார்கள். இடிகள் விழும் என்று சொல்லிவிட்டிருக்க முடியுமோ?? வாழ்க்கையில இதை விட எத்தனை இடிகள் சாமாளிக்கவில்லையா?? ஆரம்பத்தில் இதுபற்றி 2 நாள் அலட்டிக்கொள்வார்கள் அதன் பின் தங்கள் தங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு போவார்கள். இடிகள் பற்றி கவலைப்படுவது கூட ஒரு சாட்டு என்று தான் நான் சொல்வன்.

அம்மாவின் அப்பாவின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளையின் கடமை.. அதே மாதிரி தங்கையை மணக்கப்போகிறவரும் சீதனத்தை விட்டால் அந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விடும். தங்கள் தேவைகளை தீர்க்க பெண் வீட்டாரை வதைப்பதற்கு நியாயங்களை அடுக்கிக்கிட்டு போவார்கள். சிந்தையில நல்லாய் உறைச்சா எல்லாம் ஓகே ஆகிடும்.

அனுமந்தன் போட்ட இடிக்கணக்கும் அவர் கடைசியில பிள்ளைககுள்கு சீதனம் வாங்கிறதில்லை என்றாரே கணக்கு தெரிஞ்சும் சந்திக்க முயல்றார்ல அது தான் தேவை இடி என்றிட்டு இருக்க முடியுமோ தொடரமுடியுமோ?? :wink: :P

Link to comment
Share on other sites

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

ஓய்ய் எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்.. ஏற்கனவே 2 மகன் அதுவும் 1,2 வயசில,, இதுக்கப்புறமும் சீதனத்தோட ஒரு பொண்ணு வேனுமோ?? :evil: :P :P :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி!

சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி!

சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான்.

சீதனம் வாங்காததால்

அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி!

என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி!

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி!

எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி!

இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்!

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

அனுமாந்தன் அண்ணா சொன்னது சரிதான் :P

சீதனம் வாங்கிற ஆண்கள் வேண்டுங்கள் :evil:

எனக்கு சீதனம் வேண்டாம் என்று சொல்கின்ற ஆண்கள் எல்லாரும் வேண்டாமல் விடுங்கள்

Link to comment
Share on other sites

கீதா பார்த்து கதையுங்க.. சிலவேளை உங்க அப்பா யாழை பார்த்தாரெண்டால் உங்களுக்கு நடக்கும் பூசை.. :wink: :P :P

Link to comment
Share on other sites

சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி!

சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி!

சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான்.

சீதனம் வாங்காததால்

அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி!

என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி!

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி!

எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி!

இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்!

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

இதுதான் இன்னும் உண்மையும் கூட...பல இடங்களில்..!

இருந்தாலும்... சீதனம் வாங்காட்டி அதென்னவோ... தியாகம் போலவும்..வாங்கினா...அது குறை அல்லது நிறை போலவும்..அப்படிக் காட்டிகிறதிலும்... அதை முதன்மைப்படுத்தாமல் பெரிதுபடுத்தாமல் எல்லாரும் சத்தப்படாம விட்டொழிச்சிட்டா அதுதான் அழகு சமூகத்துக்கு...! இது என்னடா என்றால்...ஒருவர் வாங்க ஒரு கதை..வாங்கினா ஒரு கதை...வாங்காட்டி இன்னொரு கதை...இப்படியே சீதனம் ஏதோ ஒரு வகையில் இன்னும் பிரபல்யப்படுத்தப்படுகுது...! :wink: :idea: :roll: :shock:

Link to comment
Share on other sites

ம் விஸ்ணு. இதே தலைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.. இதே கருத்தை அப்பவும் வைத்தார்கள். சீதனம் கொடுத்து மணம் முடிப்பதில்லை என்ற முடிவுக்கு பெண்கள் வந்தாச்சு.. சீதனம் வாங்குவதில்லை என்றதை எப்ப ஆண்கள் முடிவாக்கப்போகிறார்கள். இடிகள் விழும் என்று சொல்லிவிட்டிருக்க முடியுமோ?? வாழ்க்கையில இதை விட எத்தனை இடிகள் சாமாளிக்கவில்லையா?? ஆரம்பத்தில் இதுபற்றி 2 நாள் அலட்டிக்கொள்வார்கள் அதன் பின் தங்கள் தங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு போவார்கள். இடிகள் பற்றி கவலைப்படுவது கூட ஒரு சாட்டு என்று தான் நான் சொல்வன்.

அம்மாவின் அப்பாவின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளையின் கடமை.. அதே மாதிரி தங்கையை மணக்கப்போகிறவரும் சீதனத்தை விட்டால் அந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விடும். தங்கள் தேவைகளை தீர்க்க பெண் வீட்டாரை வதைப்பதற்கு நியாயங்களை அடுக்கிக்கிட்டு போவார்கள். சிந்தையில நல்லாய் உறைச்சா எல்லாம் ஓகே ஆகிடும்.

அனுமந்தன் போட்ட இடிக்கணக்கும் அவர் கடைசியில பிள்ளைககுள்கு சீதனம் வாங்கிறதில்லை என்றாரே கணக்கு தெரிஞ்சும் சந்திக்க முயல்றார்ல அது தான் தேவை இடி என்றிட்டு இருக்க முடியுமோ தொடரமுடியுமோ?? :wink: :P

வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...!

நீங்க இப்படிச் சொல்லுறேள்....! :roll: :shock: :wink:

சில பேர் அதையே 2 நாளைக்கல்ல..ஆயுள் முழுக்க காவுவினம்..! இல்லை என்றீங்களா...??! உதாரணத்துக்கு பல வீடுகளில் அப்பாமாரை அம்மாமார் எப்பவும் கேட்பாங்க...நான் என்ன சும்மா வந்தனானா...எங்கம்மா எல்லாம் தந்துதான் விட்டவங்க என்று...! :shock: :P :wink:

Link to comment
Share on other sites

திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........

அவசியமே இல்லை ராசா ஆணால் இப்ப சுவிசில புதுமையா ஒண்டு நடக்கிது மாப்பிள்ளையே வேண்டாம் எண்டாலும் பெண் வீட்டுக்காறர் பெருமைக்கு குடுக்கினமே

(நம்மட குடும்பத்திலும் நடந்தது நம்மட ************ தன்ர மகளுக்கு கடவுளே அந்தக்கூத்தை ஏனப்பா கேக்க வேணும்)

சரி இப்ப சொல்லுங்கோ வாங்கிறது அவசியமா அவசியமில்லையா யோவ் சாட்றீ சும்மா இருக்கிற உமக்கு நக்மா வீட்டுக்காறர் நக்மாவையும் தந்து லண்டனில 2 வீடு சுவிசில 1000000000000 ( :oops: 5 சைபர் கூட அடிபட்டுட்டுது குறை நினைக்காதேங்கோ ) பிராங் வேண்டாம் எண்டே சொல்லுவீர் இல்லை இவ்வளவத்தையும் 10 :evil: தலைக்கு குடுத்தா வேண்டாம் எண்டே சொல்லுவார்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

யோவ் குடுக்கிதும் (அதாவது குடுத்து கெடுக்கிறதும் )பெண் வீட்டுக்காறர் வாங்கிது சரியா பிளையா எண்டு சாறியை இழுத்து கொழுவிக்கொண்டு களத்தில சண்டைக்கு வாறதும் பெண்கள் தான்

பிகு:lol:சின்னா ஓரு றாப்பன் கூட சீதனம் வாங்கவில்லை அந்த தைரியத்தில தான் இவ்வளவும் எழுதினனான் 8) 8) 8) 8) )

*********** தணிக்கை 10 :evil: சார்பாக சின்னா

Link to comment
Share on other sites

குடுத்தால்தானே வாங்க முடியும்.. ஆக, குடுக்குறவங்க குடுக்காம விட்டால் சீதனம் சமாதியாகும்தானே?! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...!

நீங்க இப்படிச் சொல்லுறேள்....!

சில பேர் அதையே 2 நாளைக்கல்ல..ஆயுள் முழுக்க காவுவினம்..! இல்லை என்றீங்களா...??! உதாரணத்துக்கு பல வீடுகளில் அப்பாமாரை அம்மாமார் எப்பவும் கேட்பாங்க...நான் என்ன சும்மா வந்தனானா...எங்கம்மா எல்லாம் தந்துதான் விட்டவங்க என்று...!

அப்ப எங்கள எல்லாம் பெண்களாய் எடுக்கவே மாட்டியளா???

அது முந்திய வழமை வாங்கிறதாய் இருந்திச்சு தந்து தானே விட்டவை என்று சொல்லியிருப்பினம். ( ஏன் இந்தப்பதிலை சொல்றாங்க என்றது தான் முக்கியமே? என்ன கொண்டந்தனி என்று நீங்கள் கேட்டா அவை இதை விட வேறை என்ன பதிலைச்சொல்லமுடியும் ஆஆ) :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடுத்தால்தானே வாங்க முடியும்.. ஆக, குடுக்குறவங்க குடுக்காம விட்டால் சீதனம் சமாதியாகும்தானே?! :P

கேட்டால் தானே குடுக்கவேணும். கேக்காமல் விட்டிட்டா..?? :wink: :P

Link to comment
Share on other sites

களத்தில இருக்கிற அண்ணாக்களே

அனுமந்தன் அண்ணா சொன்னா மாதிரி பல பக்க இடி விழும் எண்டு நினைச்சு சீதனம் வாங்காதீங்க வாங்கினா ஒவ்வொரு நாளும் இடி விழும் (மனைவியிடம்)

இப்படி ஊர் கதைக்கும் எண்டு சொல்லி சீதனம் வாங்குறவை கையாலாகாதவை

கல்யாணம் இருவரும் தானே செய்யினம் பிறகெதுக்கு சீதனம்

இப்ப பெரும்பாலான பெண்கள் வேலைக்குபோறதால இவையை வைச்சு காப்பாத்த தான் சீதனம் என்ட வாதம் சரி வராது பிறகு ஏன் உங்களை விலை பேசி விக்க நினைக்கிறீங்க

என்னை பொறுத்தவரை எங்கட வாழ்க்கையை எங்களுக்காகத்தான் வாழ வேண்டுமே தவிர மற்றவைக்காக இல்லை அதால நீங்க முடிவு செய்யுங்க உங்களுக்கு சீதனம் தேவையா எண்டு :wink:

Link to comment
Share on other sites

அப்ப எங்கள எல்லாம் பெண்களாய் எடுக்கவே மாட்டியளா???

அது முந்திய வழமை வாங்கிறதாய் இருந்திச்சு தந்து தானே விட்டவை என்று சொல்லியிருப்பினம். ( ஏன் இந்தப்பதிலை சொல்றாங்க என்றது தான் முக்கியமே? என்ன கொண்டந்தனி என்று நீங்கள் கேட்டா அவை இதை விட வேறை என்ன பதிலைச்சொல்லமுடியும் ஆஆ) :wink: :P

நீங்கள் சொல்லுறது நியாயம் என்றாலும் கேட்காமலே சீதனம் கொண்டு வந்தன் என்று பெருமைக்கு சொல்லுற பெண்கள் இல்லையாங்க...??! :wink: :lol:

நீங்கள் பெண்களா இருந்தாலும்..விரல் விட்டு எண்ணலாம்.. சுயமா சிந்திச்சு முடிவெடுக்கிற பெண்களை...சுயமா செயற்பட்டாலும் இப்படியான விடயங்களில் பலர் பெற்றோர் விருப்பத்துக்கு முடிவெடுக்கிறவையாத்தானே இன்னும் இருக்கினம்...! கேட்டா..அம்மா அப்பாட விருப்பம்..அதுக்கு குறுக்க நிக்க நான் விரும்பல்லை என்றிடுவினம்...! அப்ப என்ன செய்யுறது..சோழியான் அண்ணா சொன்னது போலவும் உண்மை நிகழ்வுகளின் படியும் பார்த்தா கொடுக்கிறவை இருக்கும் மட்டும் வாங்கிறவை உருவாகிக்கிட்டுத்தான் இருப்பினம்..! ஒட்டுமொத்தமா கொடுக்கல்லை என்றா வாங்க எங்க போவினம்...??! கேட்காமல் விட்டாலும் வலிஞ்சு கொடுக்கிறவையையும் கட்டுப்படுத்த கொடுக்க விடக் கூடாது..அப்ப வாங்க ஆள் வரமாட்டான்..! :wink: :P

Link to comment
Share on other sites

ம்ம் சின்னப்பு சொல்லுற மாதிரி.. இங்க சுவிஸ்ல ..மாப்பிள்ளை சீதனம் கேக்குறாரோ இல்லையோ..பெண்வீட்டார் நாங்கள் எங்கட மகளுக்கு கொடுக்கிறதை கொடுப்பம் என்று போட்டிக்கு குடுக்குறா ஆக்களும் இருக்கினம்...இங்க இப்படி குடுக்கிரதால இதே மாதிரி தாயகத்தில் உள்ளவர்களிடமும் போய் கேக்கினம் ...மூத்த மகனுக்கு இவ்வளவு கொடுத்தவர்கள் அதாம் இதாம் எண்டு புழுகி தள்ளி சீதனம் வாங்கினம்..அவையலும் மகளை கல்யாணம் கட்டி கொடுக்க வேணும் எண்டதற்க்காக கடன் பட்டு சீதனம் கொடுக்கினம்...

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

சரி சீதனம் வாங்கி ஏன் சகோதிரிகளுக்கு கொடுக்க வேணும்.. :roll:

சரி எனக்கு ஒரு அண்ணா இருக்குறார் எண்டு வையுங்க ..அவரின் மனைவிக்கு சீதனம் அவயிண்ட அம்மா அப்பா ஆசைப்பட்டு கொடுக்கிறதை.. அதையேன் எங்களுக்கு தர வேணும்... நிச்சயமா அத நான் வாங்கமாட்டன் :lol:

சரி சீதனம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் சொல்லுங்க ..உங்க மகளுக்கு என்ன விருப்பமோ எல்லாத்தையும் குடுக்க சொல்லி நிச்சயம் குடுப்பினம் ... :wink: :lol:

Link to comment
Share on other sites

கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????

Link to comment
Share on other sites

கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????

நிச்சயமா..! ஆனால் பொதுவாக திருமண நிகழ்வுகளை பகிஸ்கரிப்பது அல்லது கலந்து கொள்ள அக்கறை காட்டாதது எமது வழமை...! :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயலாமை உள்ளவர்கள் தான் சீதனம் கேப்பினம். அவரால் பொருளீட்ட முடியாமல் தானே வாங்கிறார் அப்ப இயலாமை தானே..?? தன்னோடு வாழப்போகும் துணையை வாழ்வதற்கு பணம் கட்டி வாழவைப்பது கீழ்த்தரம். தனது வாழ்க்கைக்கு அடுத்தவையிட்ட கேட்பது போன்றது சீதனம். (பிச்சை எடுப்பதற்கு சமம்).

அக்கா ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கின்றா போல கிடக்குது:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி. சீதனம் வாங்குவதால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையில் ஆண்கள் தான்;. இதை கஸ்டப்பட்டு உழைத்துக் கொடுக்கவேண்டிய தேவை அவனைத் தானே சேருகின்;றது. உண்மையில் நாம் தான் அதிகம் வருத்தப்படவேண்டும்;.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.