Jump to content

தமிழர்களின் இன விருத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் ?


Recommended Posts

தாயகத்தில் எமது இன வளர்ச்சி சிதைந்து வருகின்ற வேளையில் ஏனைய இனங்களின் வளர்ச்சி பெருகி வருகின்றது. எமது இனத்தினை விருத்தி செய்ய புலம் பெயர்ந்தவர்கள் தான் முயல வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் இரு பிள்ளைகள் மாத்திரமே பெற்றுள்ளார்கள். இது ஏன்? ஊரில் தான் பொருளாதார பிரச்சனை . சீதனப்பிரச்சனை. இங்குதான் அப்படியில்லையே. அரசாங்கமே பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவி புரிகின்றது. வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன என விளங்கவில்லை. இது தொடர்பில் எமது மக்களை விழிப்பூட்ட என்ன செய்யலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இங்கு ஆண்,பெண் இருவரும் வேலைக்குப் போறவர்கள்...அதிகம் பிள்ளை பெற்றால் யார் பிள்ளைகளைப் பராமரிப்பது அது தான் பிரச்சனை...அவர்களிடம் போய் கணக்க பிள்ளை பெற சொன்னால் நாங்கள் என்ன ஊரில போய் இருக்கப் போறமா எனக் கேட்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேர் சேர்ந்து 2 பிள்ளை பெறுவது என்பது இன அதிகரிப்பாக இல்லாமல், சமச்சீராகவே செல்கின்ற நிலை. இது உண்மையில் மாறவேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழர் குடும்பமொன்று குறைந்தது மூன்று பிள்ளைகளை பெற வேண்டும்.

தமிழினத்தின் எதிர்காலத்துக்கு இது மிக அவசியம்.

மிகவும் ஆழமாக சிந்தித்து, ஒவ்வொருவரும் இலகுவாக பங்களிப்பு செய்யக் கூடிய ஒரு விடயம்.

Link to comment
Share on other sites

தற்போதைய இன அழிப்பு வீதத்தை சரி செய்ய குறைந்தது ஐந்து (05) பிள்ளைகளை தமிழ்த் தம்பதியினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடைசனத்துக்கு முதல்லை வீடு வாங்குறதுதான் முக்கியம்

அதுக்கு பிறகு

முக்கிமுக்கி ஒண்டை பெத்துப்போட்டு

அதை நாபேருட்டை வளக்க விட்டுட்டு

தாயும் தேப்பனும் வேலைவேலை எண்டு திரிஞ்சு அலைஞ்சு வீட்டுகடனும் முடிய

பெத்தபிள்ளையும் தன்ரைபாட்டுக்கு போக

கடைசியிலை பஞ்சபுராணம்பாடி

காலத்தை கழிக்கவேண்டியதுதான்

அதோடை

நாலைஞ்சு எண்டு பெத்தால் எங்களை பட்டிக்காடு எண்டு நினைக்க மாட்டாங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழன் என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டும். 2,3 சந்ததிகளுக்குப் பின்னால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களை இந்தியர்கள் என்றே அழைக்கப்படும் அபாயம் இருக்கிறது. 2,3 சந்ததிகளுக்குப் பிறகு எம்மைத் தமிழர் என்று ஒருவரும் அழைக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

முதலில் தமிழன் என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டும். 2,3 சந்ததிகளுக்குப் பின்னால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களை இந்தியர்கள் என்றே அழைக்கப்படும் அபாயம் இருக்கிறது. 2,3 சந்ததிகளுக்குப் பிறகு எம்மைத் தமிழர் என்று ஒருவரும் அழைக்கமாட்டார்கள்.

அப்ஸ் ஏன் ஆட்டுக்குள் மாட்டை கொண்டு வாறீங்கள்,இனவிருத்தி யை பற்றி கதைக்கிறாங்கள் ,நீங்கள் என்னடா என்றால் இந்தியாக்காரனாகிவிடுவான் தமிழன் என்று கவலை படுகிறீயள்....

2,3 சந்ததிக்கு பிறகு நாங்கள் இருக்கமாட்டம் தானே பிறகு ஏன் உதுகளை நினைச்சு பிறசரை கூட்டுறீயள்..

2,3 சந்த்திக்கு பிறகு தமிழ்நாட்டு தமிழனே தமிழன் என்ற அடையாளம் இழந்திடுவான் பிறகு நாங்கள் மட்டும் ...... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்னவாம்.. இனவிருத்தி செய்யாமலே கிடக்கினம்.. வெளிநாடுகளில் பெனிவிட்டுக்காகவே இன விருத்தி செய்யுற முதன்மையான ஆட்களில்.. முஸ்லீம்களை அடுத்து தமிழர்கள் தான் நிப்பினம் என்று நினைக்கிறன்..!

ஆரோக்கியமான இன விருத்தி அவசியமே அன்றி சும்மா பெத்துப் போட்டுக் கொண்டிருந்தா வேலைக்காகாது. அது இனத்துக்கு பாரமாகவே முடியும்..!

சிங்களவனிடம் வளம் நிலம் ஆட்சி இருக்கு.. பெறுறான். இதுகள் நாடோடிகளிடம் என்ன இருக்கு..???! :wub::):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும்.. இரவு கண்விழித்து...தினமும் "மிட்நைட் மசாலா" ... திரைப்பட பாடல் தொகுதியை இரவு காணுங்கள்... இனம் தன்னால் விருத்தியடையும்..

215.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்னவாம்.. இனவிருத்தி செய்யாமலே கிடக்கினம்.. வெளிநாடுகளில் பெனிவிட்டுக்காகவே இன விருத்தி செய்யுற முதன்மையான ஆட்களில்.. முஸ்லீம்களை அடுத்து தமிழர்கள் தான் நிப்பினம் என்று நினைக்கிறன்..!

ஆரோக்கியமான இன விருத்தி அவசியமே அன்றி சும்மா பெத்துப் போட்டுக் கொண்டிருந்தா வேலைக்காகாது. அது இனத்துக்கு பாரமாகவே முடியும்..!

சிங்களவனிடம் வளம் நிலம் ஆட்சி இருக்கு.. பெறுறான். இதுகள் நாடோடிகளிடம் என்ன இருக்கு..???! :unsure::rolleyes::lol:

மற்றவனை பாத்து நீங்கள் சுட்டுவிரலை நீட்டேக்கை மிச்சவிரலெல்லாம் உங்களை பாத்து சிரிக்குது நெடுக்கரே :D

Link to comment
Share on other sites

இப்ப மட்டும் என்னவாம்.. இனவிருத்தி செய்யாமலே கிடக்கினம்.. வெளிநாடுகளில் பெனிவிட்டுக்காகவே இன விருத்தி செய்யுற முதன்மையான ஆட்களில்.. முஸ்லீம்களை அடுத்து தமிழர்கள் தான் நிப்பினம் என்று நினைக்கிறன்..!

ஆரோக்கியமான இன விருத்தி அவசியமே அன்றி சும்மா பெத்துப் போட்டுக் கொண்டிருந்தா வேலைக்காகாது. அது இனத்துக்கு பாரமாகவே முடியும்..!

சிங்களவனிடம் வளம் நிலம் ஆட்சி இருக்கு.. பெறுறான். இதுகள் நாடோடிகளிடம் என்ன இருக்கு..???! :unsure::rolleyes::lol:

இது ஒரு ஆரோக்கியமான கருத்து அல்ல . மேலும் எனக்குத்தெரிந்த 90% ஆனவர்கள் இரண்டு குழந்தைகள் தான் பெற்றுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இது ஒரு ஆரோக்கியமான கருத்து அல்ல . மேலும் எனக்குத்தெரிந்த 90% ஆனவர்கள் இரண்டு குழந்தைகள் தான் பெற்றுள்ளார்கள்.

ஆமோதிக்கிறேன் :-)

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள்மாதிரி தமிழர்களும் 3: 4 திருமணம் செய்ய சட்டதிருத்தம் செய்ய வேணும் :lol::lol:

யூதர்களபோல் ஒரே சூலில 2: 3 எண்டு பெத்துப்போடோணும் :lol::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.