Jump to content

b]அந்தஸ்த்து ........( தகமை)[/b]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் இருந்தே பால குமாரனும் ஆனந்த ராஜாவும் நண்பர்கள்.ஆரம்ப பாடசாலை முடித்து கல்லூரி சென்று பின் பல்கலை கழகம் வரை ஒன்றாகவே படித்தார்கள். பின்பு வேலை பார்க்கும் காலத்தில் பாலகுமாரன் ரயில்வேயிலும் ஆனந்த ராஜன் குடிவரவு குடியகல்வு நிலையத்திலும் பணிக்கு அமைந்தார்கள். இருப்பினும் தொலை பேசி மூலமோ மடல்கள் மூலமோ நட்பை தொடர மறப்பதில்லை. பருவ வயது அடைந்ததும் ஆனந்த ராஜன் முதலில் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு வாய்த்த மணமகள் சற்று வசதியானவள் ..மூன்று அண்ணாக்களுக்கு ஒரே தங்கை .

காலம் வேகமாக் தன் வேலையை செய்தது .பாலகுமாரனும் தன் தங்கை திருமணம் முடிய ஊரில் ஒரு ஆசிரியையாக் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.திருமணமான பின் அவர்கள் குடும்பம் வேலை என்று பொழுதுகள் வாய்பாக் அமையவில்லை தொடர்பு கொள்ள. இருபினும் சில மாதங்களுக்கொருமுறை கொண்ட தொடர்புகள் வருடம் ஒரு முறையாகியது. இதற்கிடையில் ஆனந்த ராஜனுக்கு லண்டனுக்கு போகும் வாய்ப்பு வரவே மனைவியின் எண்ணப்படி அங்கு சென்று விட்டான் ஆரம்பத்தில் வேலை வாய்ப்பு மிகவும் கஷ்டமாய் இருந்தது ஆனாலும் அவனது திறமையால் தபாற்கந்தோர் நிர்வாகியாக் வேலை கிடைத்து.மனைவி மாலினியும் அங்கு சென்று வாழ்க்கை சந்தோஷமாக் ஓடிக்கொண்டிருந்தது .

பாலகுமாரன்மனைவியுடன் அன்பான் வாழ்க்கை நடத்தி ஒரு பெண குழந்தைக்கு தந்தையானான். ஆனந்த ராஜன் மாலினி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இதுவரை கிட்ட் வில்லை . ஒரு நாள் ஆந்த ராஜனிடம் மனைவி மாலினி ..தான் வீட்டில் இருக்க பிடிக்காமல் படிக்க போவதாக கேட்டாள் . அவனும் சம்மதம் தெரிவிகக் வே அவள் மருத்துவக்கலூரியில் சேர்ந்து படித்தாள். படிப்புச் செலவுக்கு தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ள அவள் கேட்ட் போதும் கணவன் ஆனந்தராஜன் ராஜன் மறுத்து விடான். அவன் பகல் நேர பணி முடிந்து வீட்டுக்கு வந்தால் இவள் கல்லூரியில் இருப்பாள். தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்யவும் வீட்டு பணத்தேவையை ஈடு கட்டவும் இரண்டாவது வேலைக்கு செல்ல தொடங்கினான் அவர்களது வாழ்வு இயந்திர மயமானது வீட்டுக்கு வந்தால் அவள் இல்லை எந்நேரமும் கல்லூரி என்று இருப்பாள். இப்படியாக் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது . இடையில் கரு தங்கும் சந்தர்ப்பம் வரவே மாலினி விரும்பவில்லை . கலைத்து விடாள். ஒருவாறு அவள் மருத்துவபட்ட்ம் பெற்று அயல நகரத்தில் ஒரு மருத்துவ நிலையத்தில் பணிக்கு அமார்ந்தாள் . எல்லாம் முடிந்தது தனக்கு இனி நல்ல காலம் என்று எண்ணியிருந்தான் ஆனந்தராஜன் .. காலம் விரைவாக ஓடியது திருமணமாகி பத்து பத்து வருடங்க ளாகியது மீண்டும் அவள் கருத்தரித்து ஒரு பெண குழந்தைக்கு தாயானாள். மாலினி தனது பணி நேரத்தை இரவு நேர பணியாக்கி கொண்டாள். பகலில் குழந்தையை பார்ப்பாள். பின் இரவு ஆனந்த ராஜன் குழந்தையை பார்க்க இவள் பணிக்கு செல்வாள். இப்படியாக் குழந்தை வளர்ந்து ஆறு வயதை அடைந்தாள் . பின்பு மாலினியில் வாழ்வில் மாற்றம் கண்டது. குழந்தைக்கு அப்பா தரம் குறைந்தவர் என்பது போல் காட்டிக் கொண்டாள். தனது நண்பர்கள் வீட்டு விழாக்களில் குழந்தையை மட்டும் அழைத்து செல்வாள். தனது பரம்பரை பெருமை பற்றி பெருமிதமாக் பேசிக் கொள்வாள். . ராஜனை மதிப்பதேயில்லை . ஏதும் விழாக்களுக்கு போனால் மற்றைய நட்புகளுக்கு கணவனை அறிமுகம் செய்ய மாட்டாள் . ராஜன் மிகவும் வேதனைபட்டான். ஒரு நாள் நண்பன் பாலகுமாரனுக்கு நீண்ட கடிதம் எழுதினான். அவளின் போக்கு சரிவரவில்லை என்றும். விவாகரத்து பெறபோவதாகவும் ஊருக்கு வந்து வேறு பெண்ணை கலியாணம் செய்ய போவதாகவும் எழுதினான். அதற்கு குழந்தையை காரணம் காட்டி இன்னும் சற்று பொறுக்குமாறு பால குமாரன் கடிதம் எழுதினான்.ஒரு நாள் அவனது பேருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு குழந்தையையும் அழைத்து கொண்டு மாலினி வீட்டை விட்டு போய் விடாள். காலம் உருண்டது ஒருவருடமாகியது . ஆனந்த ராஜன் மிகவும் கவலைப்பட்டான் அவளை இரண்டு வேலை செய்து படிப்பித்தான் குழந்தையை கவனித்தான் . சமையல் வேலையும் ஒழுங்காக செய்ய மாடாள் சில நாட்கள் கடையிலும் சில நாட்கள் தனக்கு தெரிந்த முறையிலும் சமைத்து சாப்பிட்டு இருக்கிறான். குழந்தை மீது மிகவும் விருப்பம். என்ன செய்வது ...எனக்கு அமைந்த வாழ்வு என்று கவலைபட்டு கொண்டு இருக்கும்போது குடும்ப் அலுவலகத்தில் இருந்து அவனுக்கு விவாக்ரத்து விண்ணப்பம் வந்தது. அவன் என்ன செய்வது குழந்தையை பிரிய விருப்ப்மில்லை .தொடர்ந்து வாழ்வும் முடியாது .....

முடிவு தெரியாமல் கலங்கு கிறான்...........

...அவளை மேலும்படிக்க் வைத்து தப்பா..........அவளின் ஆசைக்கு விட்டது தப்பா ....காலம் தான் முடிவு சொல்ல வேண்டும்.

உங்கள் முடிவு என்னவாய் இருக்கும் சொல்லுங்களேன்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் என்ன செய்வது குழந்தையை பிரிய விருப்ப்மில்லை .தொடர்ந்து வாழ்வும் முடியாது .....

முடிவு தெரியாமல் கலங்கு கிறான்...........

குழந்தையை பிரிய முடியாது என்றால் ......3 வேலை பார்த்து மனிசியை மேலும் மேலும் உயர் படிப்பு படிப்பிக்க வேண்டும் ...இவர் குழந்தையையும் பார்த்த மாதிரியும் இருக்கும் மனிசிக்கு பணிவிடை செய்த மாதிரியும் இருக்கும் ......எப்படி என்ட ஜடியா...

எல்லோரும் ஒரு பச்சை குத்திவிடுன்கோ என்ட ஜடியாவுக்கு

கலியாணம் கட்டி 2 வருசத்தில மனிசியின் குணத்தை புரியாட்டி என்ன மனுசன்டாப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் நியாயமானது l

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் காலத்தில் உசாராக இருக்கவேண்டிய தங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி சகோதரி... :lol:

Link to comment
Share on other sites

நெடுக்கு ஏன் பெண்களை வெறுக்கிறார் எண்டது இந்தக் கதையில இருந்து விளங்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீளக் கயிற்றில் விடாமல் அளவாக வைத்திருந்தால் எல்லாம் சுபமாய் முடியும்.

Link to comment
Share on other sites

நீளக் கயிற்றில் விடாமல் அளவாக வைத்திருந்தால் எல்லாம் சுபமாய் முடியும்.

என்னது கயித்தில கட்டுறதா? அப்ப பெண்களெல்லாம் என்ன மாடா? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீளக் கயிற்றில் விடாமல் அளவாக வைத்திருந்தால் எல்லாம் சுபமாய் முடியும்.

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ....

இப்படி எந்தனை பேருக்கு நடக்குமோ தெரியாது, ஆனால் வாழ்வின் சில கசப்பான முடிவுகளில் இதுவும் ஒன்று. அதற்கு மேல் யாரையும் குறைகூறுவதற்கு முன் சில விடையங்களை பார்க்கவேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, என்பது போல், பலரும் வெளிநாட்டில் உள்ள வசதிகள் வாய்ப்புகளை பயன்படுத்தில் எல்லாவகையிலும் முன்னுக்கு வர விருப்பம், அதே நேரத்தில் அவர்களில் கலாச்சார வழமைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம். ரோமில் இருந்தால் ரோமானியனை போல் இரு என்பது போல், விரும்பிய நேரத்தில் மருத்துவம் படிக்கலாம், என்றால் ஏன் விரும்பிய ஒருவனானோடு வாழ அல்லது விரும்பாத ஒருவர் உடன் வாழ வேண்டும். அந்த பெண் செய்தது சரியோ பிழையோ தெரியாது, ஆனால் அப்படி ஒருவர் மருத்துவம் படிக்கலாம், விஞ்ஞானம் படிக்கலாம், நீச்சல் உடையுடன் கடற்கரைக்கு போகாலாம் என்றால் இதுவும் சரியே. நாங்கள் இப்பவும் விரும்புவது, எங்களில் கலாச்சாசத்தில், சிலதுதுகளை தக்க வைத்து, --அது என்ன என்னவென்பததே ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர் மாறுபடும். இங்கே உள்ள நல்லனா எல்லாவற்றையும் அடைவோம் என்றும் அவர்களில் குறைகளை, அவர்களில் குறைகள் என நாங்கள் கருதுபவற்றை நாங்கள் முடிந்தளவு தவிர்ப்போம். ஆனால் இது எந்தளவு தூரம் சாத்தியப்படும் என்று அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்ன கதை..இங்கே கனடாவில் உள்ள பல வயோதிபர்களிடம் (அவர் சொல்லுவது கிழவிகளிடம் ) கதைத்தால் சொல்லுவார்களாம், " கண்டறியாத கனடா, கண்ட கண்ட புதுப்புது வியாதி எல்லாம் வருகுது என", ஆனால் அப்படி வியாதி வந்தவர்களில் வயதை கேட்டால், 75 உம் 80 ஆயும் இருக்கும், அவர் சொல்லுவர் 75 அல்லது 80 வயதில் என்ன வருத்தம்தான் வராது? உரில எங்களுக்கு இப்படி வருவதில்லை, ஏனென்றால் எல்லாரும் அதுக்கு முன்னமே போய் சேர்ந்து விடுவினம். இதைத்தான் நான் சொல்லவருவது, கனடாவில வந்து 90 வயது மட்டும் இருக்க விரும்பினால் எல்லா வருத்தமும், வியாதியும் வரும். நிம்மதியாய் 50 அல்லது 60 வயதில , கம்பு மாதிரி இருந்திட்டு, 6 மாதம் அல்லது 1 வருடத்தில போக வேண்டும் என்றால்..ஊருக்குத்தான் போகவேண்டும். அதேபோல பொண்சாதி அல்லது புருஷன் கட்டின பிடியில இருக்க வேண்டும் எண்டாலும் அங்கேதான்....

நன்றி வணக்கம்..

Link to comment
Share on other sites

உங்கள் முடிவு என்னவாய் இருக்கும் சொல்லுங்களேன்.............

குழந்தையை நல்ல முறையில் வைத்துக் காப்பாற்ற படிப்பும் வேலையும் மனைவியிடம் இருப்பதால் மனைவியிடம் ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான். இதுக்கெல்லாம் மண்டையைபோட்டு உடைக்கமுடியாது. தோப்பில் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் என்பதுபோல் மனைவி பிள்ளைகள் போன்ற எப்படியான உறவுகள் இருக்கின்றபோதும் அவனவனே அவனவனுக்கு எப்போதும் உண்மை என்பதை உணர்ந்து வாழவேண்டும். வாழ்க்கையில் ஒன்றே காதல் கலியாணம் மனைவி பிள்ளைகள் தவிர வாழ்கையே அவைகளாகிவிடமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை நல்ல முறையில் வைத்துக் காப்பாற்ற படிப்பும் வேலையும் மனைவியிடம் இருப்பதால் மனைவியிடம் ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான். இதுக்கெல்லாம் மண்டையைபோட்டு உடைக்கமுடியாது. தோப்பில் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் என்பதுபோல் மனைவி பிள்ளைகள் போன்ற எப்படியான உறவுகள் இருக்கின்றபோதும் அவனவனே அவனவனுக்கு எப்போதும் உண்மை என்பதை உணர்ந்து வாழவேண்டும். வாழ்க்கையில் ஒன்றே காதல் கலியாணம் மனைவி பிள்ளைகள் தவிர வாழ்கையே அவைகளாகிவிடமுடியாது.

இதுதான் இந்தப் பூமியில் உயிரின வாழ்வியல் யதார்த்தம்.

---------------------------------------------------------

எல்லாத் தனியனும் தனித்து வாழ முடியும். அதற்கான வாழ்வுத் தகவை இந்தப் பூமி அளித்துள்ளது. இடையில் மனிதன்.. நாகரிகம் என்றும்.. கலாசாரம் என்றும்.. குடும்பம் என்றும்.. சமூகம் என்றும்.. அரசியல் என்றும்.. அரசு என்றும்.. பொருண்மியம் என்றும்.. கல்வி.. தகமை என்றும்.. தனக்கு தானே போட்டுக் கொண்ட விலங்குகளை உடைக்க பயப்பிடுவது சுத்த முட்டாள் தனம்.

ஒரு ஜீவனுக்கு எழுத்தறிவித்தோம்.. என்று போட்டு போடி போ என்று போய்க்கிட்டிருக்க வேணுமே தவிர.. போகப் போறன் என்று நிக்கிறவளை தடுத்து வைச்சு மாரடித்து தன் சொந்த வாழ்க்கையை சீரழிக்கக் கூடாது. அதேபோல்.. அந்தப் பெண்ணுக்கும் சுயமா வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தால் அதை தடுக்க முடியாது. அவள் நினைத்தபடி வாழ்வது என்பது அவளின் விருப்பம். :lol:

இது எல்லாத்தையும் தவிர்த்திருக்கலாம் கலியாணம் என்ற ஒன்றை செய்யாமல் விட்டிருந்தால்..! :lol::(

-------------------------------------------------------------

கதை எழுதும் அவசரமோ அல்லது தட்டச்சு பிரச்சனையோ தெரியவில்லை நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றால் கதையின் உயிர்ப்போட்டம் சற்றுக் குறைவடைகிறது கவனியுங்கோ அக்கா. :lol:

அதுமட்டுமன்றி பாலகுமாரன்.. ஆனந்தராஜன் கதைக்குள்.. ராஜகுமாரன் என்றொருத்தனும் நுழைகிறான். அவனால் தான் இவ்வளவு பிரச்சனைகளும் போலும்....?? ! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ....

இப்படி எந்தனை பேருக்கு நடக்குமோ தெரியாது, ஆனால் வாழ்வின் சில கசப்பான முடிவுகளில் இதுவும் ஒன்று. அதற்கு மேல் யாரையும் குறைகூறுவதற்கு முன் சில விடையங்களை பார்க்கவேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, என்பது போல், பலரும் வெளிநாட்டில் உள்ள வசதிகள் வாய்ப்புகளை பயன்படுத்தில் எல்லாவகையிலும் முன்னுக்கு வர விருப்பம், அதே நேரத்தில் அவர்களில் கலாச்சார வழமைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம். ரோமில் இருந்தால் ரோமானியனை போல் இரு என்பது போல், விரும்பிய நேரத்தில் மருத்துவம் படிக்கலாம், என்றால் ஏன் விரும்பிய ஒருவனானோடு வாழ அல்லது விரும்பாத ஒருவர் உடன் வாழ வேண்டும். அந்த பெண் செய்தது சரியோ பிழையோ தெரியாது, ஆனால் அப்படி ஒருவர் மருத்துவம் படிக்கலாம், விஞ்ஞானம் படிக்கலாம், நீச்சல் உடையுடன் கடற்கரைக்கு போகாலாம் என்றால் இதுவும் சரியே. நாங்கள் இப்பவும் விரும்புவது, எங்களில் கலாச்சாசத்தில், சிலதுதுகளை தக்க வைத்து, --அது என்ன என்னவென்பததே ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர் மாறுபடும். இங்கே உள்ள நல்லனா எல்லாவற்றையும் அடைவோம் என்றும் அவர்களில் குறைகளை, அவர்களில் குறைகள் என நாங்கள் கருதுபவற்றை நாங்கள் முடிந்தளவு தவிர்ப்போம். ஆனால் இது எந்தளவு தூரம் சாத்தியப்படும் என்று அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்ன கதை..இங்கே கனடாவில் உள்ள பல வயோதிபர்களிடம் (அவர் சொல்லுவது கிழவிகளிடம் ) கதைத்தால் சொல்லுவார்களாம், " கண்டறியாத கனடா, கண்ட கண்ட புதுப்புது வியாதி எல்லாம் வருகுது என", ஆனால் அப்படி வியாதி வந்தவர்களில் வயதை கேட்டால், 75 உம் 80 ஆயும் இருக்கும், அவர் சொல்லுவர் 75 அல்லது 80 வயதில் என்ன வருத்தம்தான் வராது? உரில எங்களுக்கு இப்படி வருவதில்லை, ஏனென்றால் எல்லாரும் அதுக்கு முன்னமே போய் சேர்ந்து விடுவினம். இதைத்தான் நான் சொல்லவருவது, கனடாவில வந்து 90 வயது மட்டும் இருக்க விரும்பினால் எல்லா வருத்தமும், வியாதியும் வரும். நிம்மதியாய் 50 அல்லது 60 வயதில , கம்பு மாதிரி இருந்திட்டு, 6 மாதம் அல்லது 1 வருடத்தில போக வேண்டும் என்றால்..ஊருக்குத்தான் போகவேண்டும். அதேபோல பொண்சாதி அல்லது புருஷன் கட்டின பிடியில இருக்க வேண்டும் எண்டாலும் அங்கேதான்....

நன்றி வணக்கம்..

வல்கனோ.. கதை பற்றியும் ஊர் பற்றியும் கனடா வாழ் கிழவிகள் பற்றியும் உங்கள் பார்வையில் குறைகள் இருக்கின்றன.

ஒருவரின் படிப்பு அவரின் வேலையை அந்தத் துறை சார்ந்த அறிவை பெறுவதற்கு உதவலாம். ஆனால் படிப்பே குடும்ப வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியாது (சில பெண்ணைப் பெத்தவங்களின் வெட்டி எதிர்பார்ப்பை கெளரவத்தை பூர்த்தி செய்யவும் உதவலாம்.).

இந்த இடத்தில் அந்தப் பெண் தான் தனித்து வாழ முடியும் என்ற நிலைக்கு வரும் போது கணவனின் தேவையை நிராகரிக்க முற்படுகிறாள். அதுதான் நடக்கிறதே அன்றி இதற்குள் படிப்பு அவளின் தனித்து வாழும் தன்மைக்கான உறுதிப்பாட்டை வழங்கி இருக்கிறதே அன்றி அது குடும்ப வாழ்வை பிரிக்கவோ சேர்க்கவோ கற்றுக் கொடுப்பதில்லை. அந்தப் பெண்ணின் மனநிலை மாற்றம் என்பது அவளின் குடும்பத்தில் இருந்த சொந்தப் பலவீனமே அன்றி.. அதற்கும் கல்விக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அந்தப் பெண் கலியாணம்.. மற்றும் கணவனை ஒரு கருவிகளாக பாவித்திருக்கிறாளே அன்றி அவனைக் கூட ஒரு மனிதனாக தனக்குரியவனாக வைத்திருக்கவில்லை. அப்படி சிந்தித்திருந்தால் அவனோடு உறவு பலப்பட்டிருக்குமே அன்றி இப்படி ஆகி இருக்காது. எப்படித்தான் உயர்ந்தாலும் கூட வந்தவனை விட்டு போக மனம் இடமளித்திருக்காது. ஒட்டாத உறவுகள் போலிப் பாசங்கள் அன்புகள்.. இப்படித்தான் வேளை வரும் போது பிரிந்துவிடும். :lol:

உந்த ஊரில இருந்து வந்த கனடாக் கிழவிகள் கனடாவில இருந்தால் வருத்தம் என்றால் மீண்டும் ஊரில போய் இருக்க விருப்பமோ என்று கேளுங்கோ.. அதுக்கு விருப்பமில்ல. கட்டையில போற வயசிலும் கனடா.. சிற்றிசன் சிப் வேண்டும் என்று கேட்குங்கள். கனடா பாஸ்போட் எடுத்துத்தா என்று நிக்குங்கள்.

ஊரில பிறந்து வளர்ந்தவர்களுக்கு அந்த காலநிலை கூடிய செளகரியத்தை அளிக்கும். அவர்களே கனடா போன்ற காலநிலை வேறுபட்ட தேசங்களுக்கு நகரும் போது உடலும் தன்னை மீள ஒருங்கிசையச் செய்ய வேண்டி இருப்பதால்.. அது வயதானவர்களில் தாக்கத்தை தருவதால் நோய்கள் என்று அவர்கள் சொல்லும் உடல் உழைவுகள் மூட்டுழைவுகள் என்று பல உபாதைகள் ஏற்படலாம். இது கனடா தந்த வருத்தமல்ல.. கட்டையில போற வயசிலும் கனடா வரனும் என்ற விரும்பத்துக்கு உடல் இசையாததால் வருவது. அதுபோகப் போக சரி வந்திடும்.

அதற்காக ஊரில 60 வயதில் எல்லாரும் இறக்கினம் என்றது கொஞ்சம் ஓவர். சிறீலங்காவில் சராசரி ஆயுட்காலம் 74 வயது என்று நினைக்கிறேன். கனடாவிலும் கிட்டத்தட்ட அப்படி தான் என்று நினைக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு ஏன் பெண்களை வெறுக்கிறார் எண்டது இந்தக் கதையில இருந்து விளங்குது..! :lol::lol:

பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் இப்படியானவங்க இருக்காங்க.

அந்தப் பெண் கலியாணம்.. மற்றும் கணவனை கருவிகளாக பாவித்திருக்கிறாளே அன்றி அவனைக் கூட ஒரு மனிதனாக தனக்குரியவனாக வைத்திருக்கவில்லை. அப்படி சிந்தித்திருந்தால் அவனோடு உறவு பலப்பட்டிருக்குமே அன்றி இப்படி ஆகி இருக்காது. எப்படித்தான் உயர்ந்தாலும் கூட வந்தவனை விட்டு போக மனம் இடமளித்திருக்காது. ஒட்டாத உறவுகள் போலிப் பாசங்கள் அன்புகள்.. இப்படித்தான் வேளை வரும் போது பிரிந்துவிடும். இதற்காக எவரும் வருத்தப்பட்டு அவர்களின் சொந்த வாழ்க்கையை சீரழிப்பதை தான் வெறுக்க வேண்டும்.

எந்தச் சந்தர்பத்திலும் இப்படியெல்லாம் ஆகக் கூடாது என்று வாழ்வது நல்லது தானே. வாழும் வாழ்க்கையை இனியதாக தீர்மானிக்க அவனனால மட்டும் தான் முடியும். இன்னொருவரால் அது முடியாது. அதைத்தான் இந்தக் கதை உணர்த்துகிறது. அதையே நம் முன்னோரும் சொல்லி உள்ளனர். எவன் கேட்டான். பாழாங்கிணற்றுக்குள் விழுந்துவிட்டுத்தான்.. ஐயோ விழுந்திட்டனே.. என்று கதறுகிறான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் அவனது பேருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு குழந்தையையும் அழைத்து கொண்டு மாலினி வீட்டை விட்டு போய் விடாள். காலம் உருண்டது ஒருவருடமாகியது . ஆனந்த ராஜன் மிகவும் கவலைப்பட்டான் அவளை இரண்டு வேலை செய்து படிப்பித்தான் குழந்தையை கவனித்தான் . சமையல் வேலையும் ஒழுங்காக செய்ய மாடாள் சில நாட்கள் கடையிலும் சில நாட்கள் தனக்கு தெரிந்த முறையிலும் சமைத்து சாபிட்டு இருக்கிறான். குழந்தை மீது மிகவும் விருப்பம். என்ன செய்வது ...எனக்கு அமைந்த வாழ்வு என்று கவலைபட்டு கொண்டு இருக்கும்போது ..குடும்ப் அலுவலகத்தில் இருந்து அவனுக்கு விவாக் ரத்து விண்ணப்பம் வந்தது. அவன் என்ன செய்வது குழந்தையை பிரிய விருப்ப்மில்லை .தொடர்ந்து வாழ்வும் முடியாது .....

முடிவு தெரியாமல் கலங்கு கிறான்...........

கணவனை மதிக்கத் தெரியாத மனைவி வீட்டில் என்னத்துக்கு..... சனி*ன் தொலைஞ்சுது என்று தலைமுழுகி விட்டு,

மாலினி மனம் மாற முதல் விவாகரத்தை ஆனந்தராஜன் ஏற்றுக் கொண்டு புதிய கலியாணத்தை செய்வதே புத்திசாலித்தனம்.

பிள்ளைக்காக அவர் மாலினியுடன் தொடர்தும் வாழ முற்பட்டால்.... ஆனந்தராஜன் மேலும் பல அவமானங்களை சந்திக்க வேண்டிவரும்.

Link to comment
Share on other sites

தமிழைப் பிச்சு உதறி இருக்கிறமாதிரி தெரிகிறது, எழுத்துப் பிழைகளைச் சொன்னேன்.

மருத்துவப் படிப்புப் புனிதமானது என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். பல உயிர்களைக் காப்பதற்காகப் படிக்கும் படிப்பு அது. அப்படி இருக்கும் போது உங்கள் கதையில் வரும் மாலினி தனது கருவை (ஒரு உயிரை) கொன்றது ஏன்? படிப்பு தேவை தான் ஆனால் படிப்பு ஒன்றே தேவை என்ற நிலையில் அவள் தனது கருவைக் கலைத்திருந்தால் மனைவியின் மனநிலையை அப்போதே கணவன் கருத்தில் வைத்திருந்து செயல் பட்டு இருக்க வேண்டும். (ஒரு நோக்கத்திற்காக கருவைக் கலைப்பதற்குக் கூட மன திடனான ஒரு பெண், இன்னொரு நோக்கத்திற்காக கணவனை பிரிந்தும் வாழக் கூடியவள் என்று விளங்கி இருக்க வேணும்)

மனைவியுடன் சேர்ந்து வாழாவிட்டாலும், தகப்பன் உண்மையில் ஆசைப் பட்டால் பிள்ளையின் வாழ்வில் தகப்பன் எல்லா உரிமையையும் சட்டப் படி எடுக்கலாம் தானே? பிரிந்து போறது என்று முடிவேடுத்தவர்களை திரும்பி வாவென்று அழைத்து வாழ்க்கை நடத்த முடியாது. ஆனந்த ராஜனுக்கும் ஒரு நல்ல காலம் வரும். அடுத்த முறையாவது அவர் நிதானத்தோடு செயல் பட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழைப் பிச்சு உதறி இருக்கிறமாதிரி தெரிகிறது, எழுத்துப் பிழைகளைச் சொன்னேன்.

--------

குட்டி, நிலாமதி ரீச்சர் எழுத்துப் பிழை விட்டதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கதைக்கு கருத்துபகிர்ந்த புத்தன்...... புரட்சி..... இசை .....யாயினி .....வல்கனோ .....சுகன் ....நெடுக்ஸ் .... சிறி .....குட்டி யாவருக்கும் நன்றி ......என் எழுத்துப் பிழை திருத்தி வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கை ...அவசரம் ...மற்றும் கணனியின் சதி ..

. manivi ...மனைவி .kaloori கலூரி கல்லூரி ..............இப்படி பிழைகள் குட்டி சிறீ நெடுக்ஸ் ..........இனி கவனித்து எழுதுகிறேன். ( இவ இப்படிதான் சரியான் அசட்டை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் வழுக்கல்களை கதையாகத்தரும் ரீச்சருக்கு நன்றிகள்

எனக்கும் இங்கு பலர் எழுதியதுபோல்...

எடுத்தெறிந்து விட்டு அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திப்பதுதான் சரியாகப்படுகிறது

எப்போ மனம் ஒத்துப்போகவில்லையே

மீண்டும் வலிந்து அல்லது கெஞ்சி ஒட்டவைப்பதால் அது ஒட்டிவிடாது

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே

அதை புரியாதவர்களுடன் பங்கு போட்டு என்ன பலன்.

நிச்சயம் வைத்தியர் உணர்வார் தன் தவறை.

ஆனால் அதுவரை மற்றவர் காத்திருக்கவேண்டியதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்து வைத்த மனிசன் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு நொய் நொய் என்டு கொன்டு இருப்பதைவிட வெளியேறியது இருவருக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் இல்லறவாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானதும், அவசியமானதும்கூட ! மனிதர், விலங்குகள் என்று ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் , ஏழை,பணக்காரன் என்று இருந்த போதிலும் இதில் மட்டும் எல்லாரும், எல்லாமும் பாரபட்சமின்றி ஒரேயளவு சந்தோசத்தையே அனுபவிக்கின்றன. "கண்ணை விற்று ஓவியம் வாங்குவதும் / இதை ஒதுக்கிவைத்து வாழ்க்கை வசதியை தேட முயல்வதும் " ஒன்றுதான்.

ஆனந்தராஜனின் குடும்பத்தில் இந்த அலைவரிசை குழம்பியதால்தான் அவரின் ஆனந்தமே பறிபோனது.

நீங்களும் பல ஏழ்மையான குடும்பங்களை கவனித்திருப்பீங்கள், பகல்முழுதும் அரிசியில்லை, சீனியில்லை, அது இல்லை, இது இல்லை என்று சண்டை பிடிப்பார்கள் . ஆனால் அடுத்தநாள் காலையில் அந்தப் பெண் அதிகாலையில் தலைமுழுகி அடுப்புமூட்டி தேத்தண்ணி வைத்துக் கொண்டிருக்கும் . அந்த சந்தோசம் பணத்தால் வாறதில்லை, இரவு சந்தோசமாய் இருந்ததால் வந்தது.

வெளிநாடுகளிலும் பல குடும்பங்கள் பிரிய இதுவும் முக்கிய காரணமாகும்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி என்ன சொல்ல வாறீர்கள்

அவர்களுக்குள் அந்த பிரச்சினை என்று எப்படி....???

வீட்டில இன்றைக்கு ஏதும் பிரத்தியேகமாக நடந்ததோ... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவள் கேட்ட் போதும் கணவன் ஆனந்தராஜன் ராஜன் மறுத்து விடான். அவன் பகல் நேர பணி முடிந்து வீட்டுக்கு வந்தால் இவள் கல்லூரியில் இருப்பாள். தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்யவும் வீட்டு பணத்தேவையை ஈடு கட்டவும் இரண்டாவது வேலைக்கு செல்ல தொடங்கினான் அவர்களது வாழ்வு இயந்திர மயமானது வீட்டுக்கு வந்தால் அவள் இல்லை எந்நேரமும் கல்லூரி என்று இருப்பாள். இப்படியாக் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது

இதுதான் விசுகு!

உங்களுக்குத் தெரியாதா இப்ப யாழ் கோவில்களில் மாறி மாறித் திருவிழாக்கள் நடப்பது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரன்மனைவியுடன் அன்பான் வாழ்க்கை நடத்தி ஒரு பெண குழந்தைக்கு தந்தையானான். ஆனந்த ராஜன் மாலினி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இதுவரை கிட்ட் வில்லை . ஒரு நாள் ஆந்த ராஜனிடம் மனைவி மாலினி ..தான் வீட்டில் இருக்க பிடிக்காமல் படிக்க போவதாக கேட்டாள் . அவனும் சம்மதம் தெரிவிகக் வே அவள் மருத்துவக்கலூரியில் சேர்ந்து படித்தாள். படிப்புச் செலவுக்கு தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ள அவள் கேட்ட் போதும் கணவன் ஆனந்தராஜன் ராஜன் மறுத்து விடான். அவன் பகல் நேர பணி முடிந்து வீட்டுக்கு வந்தால் இவள் கல்லூரியில் இருப்பாள். தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்யவும் வீட்டு பணத்தேவையை ஈடு கட்டவும் இரண்டாவது வேலைக்கு செல்ல தொடங்கினான் அவர்களது வாழ்வு இயந்திர மயமானது வீட்டுக்கு வந்தால் அவள் இல்லை எந்நேரமும் கல்லூரி என்று இருப்பாள். இப்படியாக் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது . இடையில் கரு தங்கும் சந்தர்ப்பம் வரவே மாலினி விரும்பவில்லை . கலைத்து விடாள். ஒருவாறு அவள் மருத்துவபட்ட்ம் பெற்று அயல நகரத்தில் ஒரு மருத்துவ நிலையத்தில் பணிக்கு அமார்ந்தாள் . எல்லாம் முடிந்தது தனக்கு இனி நல்ல காலம் என்று எண்ணியிருந்தான் ஆனந்தராஜன் .. காலம் விரைவாக ஓடியது திருமணமாகி பத்து பத்து வருடங்க ளாகியது மீண்டும் அவள் கருத்தரித்து ஒரு பெண குழந்தைக்கு தாயானாள். மாலினி தனது பணி நேரத்தை இரவு நேர பணியாக்கி கொண்டாள். பகலில் குழந்தையை பார்ப்பாள். பின் இரவு ஆனந்த ராஜன் குழந்தையை பார்க்க இவள் பணிக்கு செல்வாள். இப்படியாக் குழந்தை வளர்ந்து ஆறு வயதை அடைந்தாள் . பின்பு மாலினியில் வாழ்வில் மாற்றம் கண்டது. குழந்தைக்கு அப்பா தரம் குறைந்தவர் என்பது போல் காட்டிக் கொண்டாள். தனது நண்பர்கள் வீட்டு விழாக்களில் குழந்தையை மட்டும் அழைத்து செல்வாள். தனது பரம்பரை பெருமை பற்றி பெருமிதமாக் பேசிக் கொள்வாள். . ராஜனை மதிப்பதேயில்லை . ஏதும் விழாக்களுக்கு போனால் மற்றைய நட்புகளுக்கு கணவனை அறிமுகம் செய்ய மாட்டாள் . ராஜன் மிகவும் வேதனைபட்டான்.

ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வைத் தொடங்குகின்றனர். இந்த எதிர்பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்னப் பிரச்னைகளால் சிதைந்து போகும்போது கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. கணவன் மனைவியிடையே தாம்பத்ய உறவுச் சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.

இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது. உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்னைகூட பூதாகரமாகிறது. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் கௌரவ எண்ணம் வந்து தங்கள் பிரச்னையை பெரியவர்களிடம் கூறாமல், தங்களுக்குள்ளேயே பிரிவு என்னும் ஒரு முடிவை எடுக்கின்றனர்.

இந்த நிலையைத் தவிர்க்க கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்னச்சின்னப் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். மணமுறிவு என்பது தங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை தம்பதிகள் உணரவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்தக் குடும்பத்தை வெகுவாகப் பாதிக்கும்.

ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்தக் குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அனுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெறமுடியாத அந்தக் குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும். இதனால் குழந்தைகளின் எதிர்காலமே வீணாகிவிடும்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்..உங்கள் அழகான் ஆழமான் கருத்துக்கு நன்றி :D

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வைத் தொடங்குகின்றனர்...

வாத்தியார்

*********

இது தானே பெரிய பிரச்சனை, அளவான யதார்த்தமான ஆசைகளை மனுசர் எதிர் பார்க்கிறதில்லையே... வைச்சால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்று தானே இப்ப கனபேர் வெளிக்கிட்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.