Jump to content

ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)


Recommended Posts

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அபிராம் உங்கள் கதையை வாசிக்கும் போது கையாலாகாத எம் மீது கோபம் தான் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் மாறி பதிந்து விட்டேன்.

Link to comment
Share on other sites

பாகம் இருபத்திமூன்று

எனது அன்பிற்கினிய உறவுகளே...

இந்த வேளையில் இந்த பாகத்தை எழுத முடியாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்...

உங்களை ஏமாற்றவோ, உங்கள் மனசை காயப்படுத்துவதற்கோ நான் ஒரு நாளும் எண்ணியதில்லை..

காலத்தின் தேவை கருதி இந்த பாகத்தை இப்போது எழுதுவதை தவிர்த்துள்ளேன்..

நிச்சயம் ஒரு நாள் உங்களுக்காக எழுதுவேன்..

அதுவரை என்னை உளப்பூர்வமாக மன்னித்து காத்திருப்பீர்கள் என்று பணிவன்புடன் நம்புகிறேன்..

நன்றியுடன்,

உங்கள் அபிராம்

(தொடரும்)

Link to comment
Share on other sites

பாகம் இருபத்தினான்கு

2009 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒரு நாள்...

சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்..

கந்த சஷ்டி கவசம் லக்சபானாவில் இருந்து வரும் மின்சாரத்தில் ஒலித்து கொண்டிருக்க கணவன் நாதனை தட்டி எழுப்பினாள் ராணியம்மா.

என்னங்க....ஒருக்கா எழும்பி வெளிக்கிட்டு உந்த ICRC அலுவலகம் மட்டும் போயிற்று வாங்கோவன்....புதுசா கொஞ்ச பேரின் பெயர் விபரம் வந்திருக்காம்..எங்கட நேசனின் பெயரும் இருக்கோ என்று பார்த்திட்டு வாங்கோவன்..

வழக்கமாக பாடும் பல்லவியாக இருந்தாலும் ... நாதனுக்கு இன்று ஏதோ மனம் சொல்லியது மகன் கிடைத்திடுவான் என்று..

சரியப்பா ..ஒரு கோப்பியைப் போடு குடிச்சிட்டு ஒரு எட்டு போய் என்ன என்று கேட்டுவிட்டு வாறன்...

அண்டைக்கும் இப்படித்தான் ஒரு கந்தசஷ்டி நாளில் நேசன் இயகத்துக்கு போனான்..அவனைப்பார்த்து இன்றுடன் இரண்டு வருசம்.

இடையிலே தான் எத்தனை துன்பங்கள் துயரங்கள்..கடைசியாக போன மாசம் தான் இராமனாதன் அகதி தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி வவுனியாவில் ஒரு உறவினர் வீட்டுக்கு வந்து ஒருமாசம் ஆகிறது.

முள்ளிவாய்க்காலில் இருந்து வந்ததிலிருந்து ராணியம்மா இரவு தூக்கத்தையும் தொலைதிருந்தா...

சொல்லுங்கள் உறவுகளே எப்படி தூங்க முடியும்..

என்னும் எவ்வளவு நாட்கள் எடுக்குமோ அவர்கள் நிம்மதியாக தூங்க...

கணவனுக்கு கோப்பியை போட்டு வழியனுப்பி விட்டு..முருகன் படத்துக்கு பூவை வைத்து..அப்பனே முருகா இன்றாவது அவர் ஒரு நல்ல செய்தியுடன் வரவேண்டும் என்று மனமுருக வேண்டினார்..

சரணடைந்த பெடியங்களை அங்கே வைச்சிருக்கிறாங்கள்..இங்கே வைச்சிருக்கிறாங்கள் என்று சொல்ல சொல்ல ராணியம்மா அலையாத இடம் இல்லை..

வைத்திய சாலைகள்..சிறைக்கூடங்கள்..என்று யார் யாருடையதோ கையை காலை பிடித்து தேடியலைந்தாகிவிட்டது..

இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த ICRC யின் பெயர் பட்டியல் தான்..

மதியம் ஒரு மணியை தாண்டி இருந்தது ..

இன்னும் அவரை காணவில்லை..

வாசற் கதவில் தலை சாய்த்தபடி சாலையின் முனையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்ற நற் செய்தியுடன் வருவார் தன் கணவன் என்று...

காத்திருக்கிறாள்....

ஒரு போராளியின் அம்மா...

(முற்றும்.)

Link to comment
Share on other sites

தொடர்ந்து 5 மாதங்களாக எழுதி வந்த அபிராமுக்கு நன்றிகள் பல.மனதில் கோபம்,அழுகை,குற்ற மனப்பான்மை போன்ற உணர்வுகள்

உங்கள் தொடரை வாசிக்கும் போது எழும்.ஏதோ காரணத்தால் தொடரை தொடராமல் நிறுத்தி உள்ளீர்கள்.அபிராம் உங்கள் நேரத்துக்கு நன்றிகள்.மேலும் யாழில் தொடர்ந்து எழுதுவீர்கள் என்ற அளவிலா நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் வார, வாரம் உங்கள் நேரத்தை எம்முடன் பகிர்ந்து 'ஒரு போராளியின் அம்மா' என்ற தொடர்/ உண்மைக் கதைக்கு உங்கள் எழுத்து மூலம் உயிர் கொடுத்து எமக்கு கூடவே இருந்து பார்த்தது போன்ற ஒரு உணர்வை அளித்தமைக்கு நன்றிகள்.

'என் உறவுகளே கொஞ்சம் சிந்தியுங்கள்..., சொல்லுங்கள் உறவுகளே..' என்று எம்மிடம் கேட்கப்பட்ட போது எம்மிடம் கலங்கிய கண்களையும், இரங்கல்களையும் தவிர வேறு பதில்கள் தர முடியாமல் இருந்தது. உங்கள் நேரமும், உங்கள் ஆக்கமும், என்னை மட்டுமல்ல இங்கே பல உறவுகளின் உணர்வுகளையும் தொட்டு சென்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்களுக்கு நேரம் அமையும் போது உங்கள் உயிருள்ள எழுத்துக்களை எம்மோடு மேலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். -நன்றி! :)

Link to comment
Share on other sites

நன்றி அபிராம்.

Link to comment
Share on other sites

நன்றி அபிராம் உங்கள் ஆக்கத்திற்கு சில எதிர்பார்ப்பிற்களிற்கு விடை கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். எனினும் எமது இனத்தின் நன்மை கருதி இடைநிறுத்தியுள்ளீர்கள் என்பது புலனாகின்றது. காத்திருப்போம்.

Link to comment
Share on other sites

நன்றி அபிராம் உங்கள் ஆக்கத்திற்கு...ஏன் ஒரு பாகம் எழுதவில்லையென்றுதான் புரியவில்லை...முடிவு வேறு மாதிரி இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

அபிராம் வெள்ளை முள்ளி வாய்காலில் உங்கள் கதையை முடியுங்கள் நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

நன்றி அபிராம்.

கதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் மனதில் ஒரு வெறுமை. காத்திருக்கின்றோம். :(

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் அபிராம். இன்னும் பல வெளிவராத உண்மைகள் உங்கள் மூலம் நாம் அனைவரும் அறிந்து கொள்ளனும்....அதற்கான உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் வெள்ளை முள்ளி வாய்காலில் உங்கள் கதையை முடியுங்கள் நன்றி வணக்கம்

வெள்ளை முள்ளி வாய்க்காலில் என்ன நடந்தது என்டு தெரியாமலா வீர வணக்கம் செய்தீர்கள்?...எங்களையும் வீர வணக்கம் செய்ய சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களாய் கதையை அழகாக கொண்டு சென்று திடீரென முடித்த மாதிரி இருக்கிறது...தொடர்ந்து வேறு கதைகள் எழுத முயற்சி செய்யுங்கள்...பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் இந்தக் கதையை முகப்பில் போட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்...யாழிற்கு புதிதாக வந்தவர்களும்,இந்தக் கதையை வாசிக்காதவர்களும் வாசிக்கவும்...இது கதையல்ல உண்மை

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் இந்தக் கதையை முகப்பில் போட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்...யாழிற்கு புதிதாக வந்தவர்களும்,இந்தக் கதையை வாசிக்காதவர்களும் வாசிக்கவும்...இது கதையல்ல உண்மை

 

நிர்வாகத்திற்கும் ரதிக்கும் நன்றிகள்.

 

நான் இந்த அபிராம் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்துவரும் வேளையில், மீண்டும் எனது ஆக்கத்தை பிரசுரித்து, என்னை அடையாளபடுத்தியமைக்கு  மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

Link to comment
Share on other sites

நன்றி அபிராம்! இந்த நூற்றண்டில் எந்த ஒரு இனமும் இவ்வாறு போராடியது இல்லை, இவ்வாறு அழிந்ததும் இல்லை. வாசிக்கும்போதே தாளமுடியவில்லை, அனுபவித்த மக்களும், போராளிகளும்.................... நினைக்கவே முடியவில்லை. நீங்கள் முடிக்காவிடினும், முடிவு தெரிந்ததுதான்!

Link to comment
Share on other sites

நன்றிகள் மலையான். இந்த மக்களின் போராளிகளின் தியாகங்கள் வீண்போக கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களின் போராளிகளின் கனவுகளை நனவாக்குவோம் என்று உறுதி எடுப்போம்.

Link to comment
Share on other sites

  • 7 months later...
அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். இந்த கதைக்கு பல இடத்தில் 
நானும் சாட்சியாக இருக்கிறேன்.இன்றுதான் வாசித்தேன் .  
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அபிராம் எங்கே? ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை??

 

என்னை தேடிய நுணாவிலானுக்கு நன்றி. நான் இங்கே உங்களுடன் தான் என்றும் இருப்பேன்.

 

 

அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். இந்த கதைக்கு பல இடத்தில் 
நானும் சாட்சியாக இருக்கிறேன்.இன்றுதான் வாசித்தேன் .  

 

 

நன்றி கரன். இது கதை அல்ல நிஜம் என்பதற்கு சாட்சியாக நீங்கள் என்றும் இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு நாள் வெல்வோம்.

Link to comment
Share on other sites

திடீரெனக் காணாமற்போயிட்டீங்கள். ஒரு மெயிலாவது போட்டிட்டு மௌனமாகலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.