Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடிமுழக்கம் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று


Recommended Posts

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சிறிலங்கா படையினரால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஜீவன்(அசிம்) உட்பட்ட 170 வரையான மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

4Lt_Col_Jeevan.jpg

Edited by மின்னல்
Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bluecandle.gif

வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக விடிவிற்காக களமாடிய வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதில் தாக்குதல் முயற்சியை முறியடிச்சிட்டு.. ரத்வத்தையும் சந்திரிக்காவும் கதிர்காமரும் கொக்கரித்த கொக்கரிப்புக்கள் இன்றும் நினைவில் நிற்கின்றன. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் அடைந்த தோல்விக்கு பதில் என்றும் சொல்லிக் கொண்டனர்.

2009 வன்னிப் போரில் அமைந்த ஒரு ஆனந்தபுரம் போல.. இது அன்று அமைந்துவிட்டது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் புலிகளால் வெல்லப்பட்டிருந்தால் இன்று எம் நிலை.. வேறு.

இருந்தாலும்.. பின்னர் சூரியக் கதிர் நடவடிக்கையை தொடரப்பட்டு... யாழ் குடாவை இந்திய ஆதரவோடும் பன்னாட்டுப் பங்களிப்போடும் சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்த வரலாற்றுச் சமர்களில் களமாடி வீழ்ந்த நூற்றுக்கணக்கான எம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வீரவணக்கங்கள்.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.