Jump to content

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்


Recommended Posts

இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள்.

1 . ரதி - ஒரு பெண்ணாக இருந்து ஆண்களை எதிர்த்து கருத்தாட வல்லவர். (உண்மையாக ஒரு பெண்ணாக இருந்தால்..- வீர பாண்டிய கட்டைபொம்மி)

2 . நெடுக்காலபோவான் - பெண்களுக்கு எதிராக எழுதினாலும் அதில் சில உண்மைகளை எழுத வல்லவர். (அனுபவங்கள் பேசுகின்றன - அலைகள் ஓய்வதில்லை)

3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை)

4 . கரும்பு - எப்பவுமே இரண்டு பக்கமும் கருத்து சொல்ல கூடியவர். (நீதிபதி - சட்டம் ஒரு இருட்டறை)

5 . இசைகலைஞன் - இரண்டுவரியில் திருவள்ளுவர் மாதிரி நச் என்று பதிலளிக்க கூடியவர்.( யாழ் களத்தின் இசை அமைப்பாளர் - எங்க ஊரு பாட்டுக்காரன்)

6 . நிழலி - தன்னைபற்றி சொனாலும் வெட்டாத மட்டறுத்துனர். வெட்கம் என்ன விலை என்று கேட்கும் ஒரு கருத்தாளர். (வெட்டுக்கிளி - நான் அடிமை இல்லை)

7 . நுணாவிலான் - எல்லாருக்கும் மனசு நோகாமல் கருத்து எழுதவல்லவர். (பண்பாளர் - எங்க வீட்டு பிள்ளை)

8 . குமாரசாமி - ஒரேவரியில் தலையில் ஆணியடிக்கும் கருத்தாளர்.(ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி - பாட்ஷா)

9 . வாத்தியார் - ஊருக்கு இலவச உபதேசம் வழங்கும் ஒரு நிஜ வாத்தியார்.(பிரம்பு - வாத்தியார் வந்தார்)

10 . அர்ஜுன் - பட்டறிவை வைத்து கருத்து எழுதுபவர். அதை விளங்கி கொள்ள பத்து வருஷம் செல்லும். (நடிகன் - நான் மகான் அல்ல)

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி என்னை வைத்து காமெடி,கீமடி பண்ணவில்லைத் தானே...எனக்குப் பிடித்த முதல் பத்து யாழ் கள எழுத்தாளர்கள் என்டால்;

1)கலைஞன்‍ இவர் தனக்கு எது நியாயம் எனப்படுதோ அதை எழுதுபவர்...பக்கச் சார்பு அற்றவர்

2)ச‌காரா அக்கா இவரின் பெண்ணியம் தொட‌ர்பான கருத்துகள் எனக்குப் பிடிக்கும்.

3)குறுக்காலபோவான் அநேகமான இவரின் கருத்துகள் உண்மையை சொல்லும்.

4)குமாரசாமி அண்ணா நகைச்சுவையாய் எழுதுவதில் மன்னன்.

5)நெடுக்ஸ் பெண்கள் தொட‌ர்பான தம்பியின் கருத்துகளிலும் வேறு சில கருத்துகளிலும் எனக்கு உட‌ன்பாடு இல்லா விட்டாலும் இவர‌து தைரிய‌மான கருத்து எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும்.

6)நெல்லையன் இவரும் துணிந்து தனக்கு சரியெனப்பட்டதை எழுதுபவர்.

7)நிழலி ஒரு கருத்தை வைத்தால் அதை கடைசி வரைக்கும் மாற்றாதவர்.

8)இ.கலைஞனின் கருத்துகளை வாசிக்கப் பிடிக்கும் ஆனாலும் சில நேர‌ம் ஒன்டை கதைத்து விட்டு பிறகு மாற்றி கதைக்கும் போது கடுப்பு வரும்.

9)தமிழ்சிறியின் அநேகமான கருத்துகளில் எனக்கு உட‌ன்பாடு உண்டு.

10)சுஜி இவர் யாழுக்கு வந்த புதுசில் நிறைய கதைகள் எழுதி இருக்கார் இவர் கதை எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும் ஆனால் ஏனோ தெரியவில்லை தற்போது கதை எழுதுவதை நிற்பாட்டி விட்டார்.

இவர்களை விட‌ யாழில் எழுதும் அநேகமானவர்களைப் பிடிக்கும் நேர‌ம் கிடைக்கும் போது மீதி எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தனி நபர் தாக்குதலாக மாறாது பார்த்துக்கொண்டால் சரி..........???

Link to comment
Share on other sites

6 . நிழலி - ....வெட்கம் என்ன விலை என்று கேட்கும் ஒரு கருத்தாளர். (வெட்டுக்கிளி - நான் அடிமை இல்லை)

அடடா,,, ஒரு சின்னப் பெட்டைக்கும் என்னைப் பற்றித் தெரிந்து விட்டது.............. நிழலி ரூட்டை மாத்து

எனக்குப் பிடித்த கருத்தாளர்கள் என்று குறிப்பாக இல்லை. யார் நல்லாக எழுதினாலும் பச்சை குத்திவிட்டு அங்கால போவன்..ஆனால் பின்வருபவர்கள் எழுதினால் உடனடியாக முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பேன்

1. சுகன்

2. இன்னுமொருவன்

3. குறுக்கால போவான்

4. கிருபன்

5, பொயட் (வ, ஐ.ச)

6. நம்மட இளந்தாரி குமாரசாமி

இவர்களை விட

நுணாவின் இசை ரசனையிலும், தமிழ் சிறியின் நகைச்சுவையான பதில்கலும், சித்தனின் குசும்பான பதில்களும் அரசியல் தாண்டிய கலா ரசனைக்குரிய விடயங்கள்.

முரளி, வல்வை சாகரா, தமிழச்சி போன்றோர் சிறந்த நண்பர்கள் என்பதால் அவர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை

Link to comment
Share on other sites

நமது கருத்துக்கள் தங்களுக்கு பயனுள்ளவையாக காணப்பட்டால் மிக்க மகிழ்ச்சி சுஜி, ரதி.

எனக்கு இங்கு பண்பாக கருத்தாடல் செய்கின்ற அனைவரது கருத்துக்களும் பிடிக்கும். நான் எவற்றை முதலில் பார்க்கின்றேன், எவற்றுக்கு பதில் அளிக்கின்றேன் என்பனவற்றை பலவித காரணிகள் தீர்மானிக்கும்: உ+ம்: எனது உளநிலமை, தனிப்பட்ட அனுபவங்கள், யாழின் களநிலமை, மிகவும் முக்கிய விடயங்கள், தகவல் வழங்கல், அறிவூட்டல், சுவாரசியம், நகைச்சுவை இன்னோரன்ன...

கருத்தாளர்களிற்கு உளமார மதிப்பளித்தல் என்று பார்த்தால்.. ஓர் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னராவது... என்னுடன் நேரடியாக தொலைபேசி மூலமாக உரையாடியவர்கள், நேரில் சந்தித்தவர்கள், வெறும் முகமூடிகளாக இல்லாது தம்மை யார் என்று அறிமுகம் செய்துகொண்டவர்கள்.. தமது புகைப்படங்களை பிரசுரித்தவர்கள்.. இவர்களிற்கு நமது மரியாதை எப்போதும் உண்டு. இதற்காக அறிமுகம் இல்லாதவர்கள் மீது நமக்கு மதிப்பு இல்லை என்று கூறவில்லை. நட்பை, உறவை வலைத்தளத்திற்கு வெளியிலும் வளர்த்துக்கொண்டவர்கள் மீதான நமது மதிப்பு அதிகம். இதை ஏன் கூறுகின்றேன் என்றால்... இங்கு நாங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கு வெட்டியாக மினக்கடவில்லை. யாழ் களத்தை மாத்திரம் அல்ல.. வலைத்தளத்தை நான் வாழ்க்கையின் ஓர் பகுதியாகவே பார்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழில் வந்து ஒருதரும் இத் தலைப்பில் எழுத வரவில்லை?...ஒரு வேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ட பயமோ!...எங்களுக்கு ஒருத்தரை பிடித்திருக்குது என்டால் அவர் தான் யாழில் சிறந்த கருத்தாளார் என்ட அர்த்தம் இல்லை அதே வேளை நாங்கள் எழுதாமல் விட்டவர்கள் எல்லாம் அரை குறை கருத்தாளார்கள் என்ட அர்த்தமும் இல்லை...இது வந்து அவரவர் தங்களுக்கு பிடித்த கருத்தாளார்களைப் பற்றி எழுதும் ஒர் ஆக்கம் இதில் எந்த வித மனஸ்தாபத்திற்கும் இடம் இல்லை.

1)சுகன் இவரின் எழுத்துகள் காத்திரமானவை...உண்மையை அப்பட்டமாய் சொல்பவை.

2)கிருபன் இவரினது கருத்துகளும் அநேகமாக நடு நிலையாய் காணப்படும்.

3)புத்தன் யாழில் இவர் எழுதும் கதைகளை அடிப்பதற்கு ஆளே இல்லை.

4)இன்னுமொருவன் இவரின் எழுத்துகளை வாசித்து விளங்கிக் கொள்வது கடினம் ஆயினும் எனக்கு இவரது எழுத்துகள் பிடிக்கும்.

5)அர்ஜீன் இவரது சில கருத்துகள் பிடிக்கா விட்டாலும் அநேகமான கருத்துகள் பிடிக்கும்.

6)அபிராம் தற்போது கதை எழுதுபவர்களிலே அபிராமும் நல்லதொரு பாணியைக் கடைப்பிடித்து வருகிறார்... போராளிகள் பற்றிய உண்மைகளை மையமாய்க் கொண்டு எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

நல்ல திரிதான்..! ஆனால் எழுத்து என்பதற்கு அப்பால் எனக்கு நட்பு முக்கியம். :D அதனால் எனக்கு வரிசைப்படுத்தத் தெரியவில்லை (விருப்பமில்லை?? :rolleyes: )..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழில் வந்து ஒருதரும் இத் தலைப்பில் எழுத வரவில்லை?...ஒரு வேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ட பயமோ!.

வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தாலும் கூப்பிட்டு அடி வாங்கித் தருகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். :rolleyes:

எதையும் யோசித்து விட்டுத் தான் எழுத வேண்டும்

விதி யாரை விட்டது. :)

வாத்தியார்

********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, ரதி உங்கள் இருவரின் உற்சாகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். மனதிற்குப் பட்டவற்றை வெளிப்படையாகச் சொல்லி அதன்பால் நிறையவே காயங்களைப் பட்டுக் கொண்டுள்ளேன். சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன். மிச்சமாக இருப்பது யாழ்க்களத்தில் எழுதும் கருத்தாள நண்பர்களே. முகங்கள் அறியாவிட்டாலும் பந்தா பண்ணுதல், வால் பிடித்தல் அற்ற நேர்த்தியான பல விருட்சங்கள் இங்கு புனை பெயர்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எழுத்துகளும், கேள்வி கேட்கும் சிந்தனையும், பாங்கும் அவற்றை உணர்த்துகின்றன. இவர்களில் எவர் முதல் பத்தில் நிற்கிறார் என்று சொல்லத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

சுஜி, ரதி உங்கள் இருவரின் உற்சாகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். மனதிற்குப் பட்டவற்றை வெளிப்படையாகச் சொல்லி அதன்பால் நிறையவே காயங்களைப் பட்டுக் கொண்டுள்ளேன். சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன். மிச்சமாக இருப்பது யாழ்க்களத்தில் எழுதும் கருத்தாள நண்பர்களே. முகங்கள் அறியாவிட்டாலும் பந்தா பண்ணுதல், வால் பிடித்தல் அற்ற நேர்த்தியான பல விருட்சங்கள் இங்கு புனை பெயர்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எழுத்துகளும், கேள்வி கேட்கும் சிந்தனையும், பாங்கும் அவற்றை உணர்த்துகின்றன. இவர்களில் எவர் முதல் பத்தில் நிற்கிறார் என்று சொல்லத் தெரியவில்லை.

சாகரா,

கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றன்.. 'பிடித்த 10 பேர்' என்பது 'தகுதியான 10 பேர்' என்று தகுதியின் அடிப்படியில் தெரிவு செய்வதாக அர்த்தம் இல்லைதானே? சிலருக்கு அரசியல் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும் சிலருக்கு எல்லாமே பிடிக்கும். யாழில் பல களங்கள் இருந்தாலும் எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பார்கள் என்று இல்லைதானே. 10 பேரின் பெயரை போடுவதால் மிச்ச ஆட்களுடன் கோபம் என்றோ அல்லது, அவர்களின் எழுத்துகளை வாசிபதில்லை என்றோ அர்த்தம் இல்லை. மனுசராக பிறந்த எல்லாருக்கும் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றிலும் இருக்கும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்னை என்று புரியவில்லை. ஒருவர் ஏன் தன பெயரை போடவில்லை என்று கோபித்து கொண்டால் அது அவரின் புரிந்துணர்வின் தவறுதானே...

பல ஆங்கில ஊடங்கள், கருத்துக் களங்களில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பட்டியல் வெளிவிடுவர். மிக நகைச்சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் தான் எல்லாவற்றுக்கும் 'தொட்டாச் சிணுங்கி' ஆக இருக்கின்றோம். இதில் இருந்து கொஞ்சமாவது மாறிக் கொண்டு போனால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாகரா,

கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றன்.. 'பிடித்த 10 பேர்' என்பது 'தகுதியான 10 பேர்' என்று தகுதியின் அடிப்படியில் தெரிவு செய்வதாக அர்த்தம் இல்லைதானே? சிலருக்கு அரசியல் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும் சிலருக்கு எல்லாமே பிடிக்கும். யாழில் பல களங்கள் இருந்தாலும் எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பார்கள் என்று இல்லைதானே. 10 பேரின் பெயரை போடுவதால் மிச்ச ஆட்களுடன் கோபம் என்றோ அல்லது, அவர்களின் எழுத்துகளை வாசிபதில்லை என்றோ அர்த்தம் இல்லை. மனுசராக பிறந்த எல்லாருக்கும் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றிலும் இருக்கும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்னை என்று புரியவில்லை. ஒருவர் ஏன் தன பெயரை போடவில்லை என்று கோபித்து கொண்டால் அது அவரின் புரிந்துணர்வின் தவறுதானே...

பல ஆங்கில ஊடங்கள், கருத்துக் களங்களில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பட்டியல் வெளிவிடுவர். மிக நகைச்சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் தான் எல்லாவற்றுக்கும் 'தொட்டாச் சிணுங்கி' ஆக இருக்கின்றோம். இதில் இருந்து கொஞ்சமாவது மாறிக் கொண்டு போனால் நல்லது

நல்லது நிழலி. :rolleyes:

அப்படியே ஒரு கலாய்ப்புக் கலாய்க்கலாம் என்கிறீர்கள்.

முதலில் பேரீட்சைப் பொறுக்கி வெட்டுக்கிளி ஆகமாட்டேன் என்று சத்தியம் பண்ண வேண்டும் தயாரா? :):D:lol:

அத்துடன் இத்தலைப்பில் எழுதும்படி நம்முடைய பழைய நண்பர் ஆதிவாசிக்குத் தனிமடல் போட்டிருக்கின்றேன் அவர் வந்து வாங்கிக் கட்டினால் நாங்களும் இரசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::D

(எனக்கு யாழில உள்ள எல்லாரையும் சமனாகப் பிடிக்கும். அதனால் வரிசைப்படுத்த முடியல்ல..!)

(ஒரு மாதிரி சுழிச்சிட்டட்டா... நிலைமையை..! நான் தான் புத்தனுக்கே பாடம் எடுத்த சுழியன்..! (இதையும் நம்பிடுவாங்களோ... நம்பினால் நம்பட்டும்.. நஸ்ரமா.. இல்லைத் தானே..! ) :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::)

சீச்சீ நம்பிற மாதிரி ஒரு பிலீம் காட்டுறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ நம்பிற மாதிரி ஒரு பிலீம் காட்டுறாங்க

அதுதானே பார்த்தன். நம்மள வரிசைப்படுத்திற அளவுக்கு நாங்க பொண்ணுங்களுக்கு என்ன அவ்வளவு கெடுதலா செய்தோம். உண்மையைத் தானே சொன்னம்..! :rolleyes::)

Link to comment
Share on other sites

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::D

மகளிரணி உங்களை தெரிவு செய்து இருக்கிறார்களே அதைத்தான் தாங்க முடியல்ல. :)

Link to comment
Share on other sites

நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். வேறுபட்ட எழுத்துக்களை ரசிப்பேன். பட்டியலிடும் அளவுக்கு ஞானம் போதாது. எனக்கு புட்டும் நண்டு கறியும் பிடிக்கும். கொத்து ரொட்டியும் பிடிக்கும். இதில் எது சிறந்தது என்று கேட்டால் என்னால் சொல்ல முடியாது.

எனது ரசனைகள் வெவ்வேறானவை. எல்லோரையும் ஒரே கூடைக்குள் போட்டு தரம் பிரிக்க முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிரணி உங்களை தெரிவு செய்து இருக்கிறார்களே அதைத்தான் தாங்க முடியல்ல. :rolleyes:

இப்படியாவது மகளிரைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கிற நோக்கமாகவும் இருக்கலாம் இல்லையா..!! அதுவும் இல்லாம தலைப்பு நகைச்சுவைக்க அமைந்திருக்கிறதைக் கவனிக்கல்லப் போல நீங்கள்..! :D:)

Link to comment
Share on other sites

இப்படியாவது மகளிரைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கிற நோக்கமாகவும் இருக்கலாம் இல்லையா..!! அதுவும் இல்லாம தலைப்பு நகைச்சுவைக்க அமைந்திருக்கிறதைக் கவனிக்கல்லப் போல நீங்கள்..! :lol::rolleyes:

மகளிர் மீதான நன்மதிப்பை வளர்த்துக்கொள்ள இவ்வளவு மலிவான நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை நெடுக்கண்ணா.. :) .

யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்றுதான் நகைச்சுவை பகுதியில் இணைத்தேன்..... :D

Link to comment
Share on other sites

பாடசாலையில் மாணவமுதல்வர் போட்டி ஞாபகம் வருகின்றது வகுப்பில் ஒவ்வொருவரையும் ஒருவிதத்தில் பிடிக்கும்.சிலரை உண்மையில் பிடிக்காது.

எனக்கு எப்பவும் லெவல் அடிப்பவர்களை பிடிப்பதில்லை.இயல்பாக இருப்பவர்களை நன்கு பிடிக்கும். எதற்கும் அபிப்பிராயம் ,கருத்து சொல்லாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பவர்களை அறவே பிடிக்காது .

யாழில் இருவிதமானவர்கள் என் மனதில் இருக்கின்றார்கள். அறிவானவர்கள்,உண்மையானவர்கள்(அறிவு குறைந்தாலும் உண்மையாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும்).

1.சாந்தி-எழுத்தைவிட செயலில் காட்டுவதால்.

2.சுகன் -எதற்கும் ஒரு தெளிவான விளக்கம் தருவதனால்,

3,நுணாவிலான் -யாரையும் தட்டி கொடுக்கும் big heart.

4.ரதி -கொஞ்சம் அவசரப்பட்டாலும் நியாயத்திற்காக போராடும் தன்மை

5.நிழலி -எழுத்தின் ஆளுமை

6.கரும்பு. -தனக்கு சரியென பட்டதை ஆணித்தரமாகச் சொல்லுதல்.

7.நெடுக்ஸ் -விஞ்ஞானபூர்வமாக விளக்கம்,பல விடயங்களும் ஆராயும் தன்மை.

8.கிருபன் -ஆக்கபூர்வமான இணைப்புகள் தருபவர்.உண்மையானவர் .

9.இசைக் கலைஞன் -அனைவரையும் அளந்து வைத்திருப்பவர்

10.தமிழ் சிறி - சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்

இடைகிடை கருத்துக்கள் எழுதுவதால் மிக தரமாக இருந்தும் இன்னொமொருவன்,சகாரா,புத்தன்,அபிராம் பொயட் ஆகியோரை நான் கருத்தில் கொள்ளவில்லை.

திரியை தொடக்கியதால் உங்களையும் விட்டுவிட்டேன் யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மீதான நன்மதிப்பை வளர்த்துக்கொள்ள இவ்வளவு மலிவான நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை நெடுக்கண்ணா.. :) .

யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்றுதான் நகைச்சுவை பகுதியில் இணைத்தேன்..... :D

என்ன.. நீங்க.. இதையெல்லாம் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு.. நாங்களும் ஜாலிக்கு.. பகிடிக்குத் தான் சொன்னமாக்கும்..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது நேரமின்மையால் கொஞ்சப் பேர் விடுபட்டு போய் விட்டனர்.

7)நூணாவிலான் இவர் யாராவது கேட்டவுடனேயே காணொலிகளை இணைக்க கூடியவர்...இவருக்கு யாழில் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

8)வாத்தியார் இவர் பல நேரங்களில் பலருக்குப் புத்திமதி சொல்லுவார்.

9)தயா அண்ணா,தூயவன் போன்றவர்களின் கருத்துகளையும் வாசிக்கப் பிடிக்கும்.

10)தமிழிச்சி தற்போது எதற்காக எழுதாமல் விட்டார் எனத் தெரியவில்லை...இவரது கருத்துகளையும் எனக்குப் பிடிக்கும்.

நெடுக்கு தம்பி பெண்களினது மனதில் இடம் பிடிப்பது மிகவும் கஸ்டம் அதற்காக நிறைய பாடுபட வேண்டும். :rolleyes::D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் உள்ளதாலும், சிலர் விடுபட்டு விடக் கூடும் என்பதாலும் கருத்தாளர்களை வரிசைப்படுத்த விரும்பவில்லை.

கலகலப்பாக எழுதுபவர்களையும், சீரியஸாக எழுதுபவர்களையும் பிடிக்கும். குறுக்காலபோவான், அஜீவன், வசம்பு, டன் போன்றவர்கள் எழுதாமல் இருப்பது ஒரு குறைதான்.

Link to comment
Share on other sites

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் உள்ளதாலும், சிலர் விடுபட்டு விடக் கூடும் என்பதாலும் கருத்தாளர்களை வரிசைப்படுத்த விரும்பவில்லை.

கலகலப்பாக எழுதுபவர்களையும், சீரியஸாக எழுதுபவர்களையும் பிடிக்கும். குறுக்காலபோவான், அஜீவன், வசம்பு, டன் போன்றவர்கள் எழுதாமல் இருப்பது ஒரு குறைதான்.

குறுக்காலபோவான்

இப்பொழுதெல்லாம் வருவதில்லை. சுண்டல், வன்னிமைந்தன், அஜீவன் எல்லாம் எங்கேயோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இஞ்சை புடிச்ச ஆள் கறுப்பி

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

Link to comment
Share on other sites

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

:rolleyes::):D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.