Jump to content

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்


Recommended Posts

இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள்.

1 . ரதி - ஒரு பெண்ணாக இருந்து ஆண்களை எதிர்த்து கருத்தாட வல்லவர். (உண்மையாக ஒரு பெண்ணாக இருந்தால்..- வீர பாண்டிய கட்டைபொம்மி)

2 . நெடுக்காலபோவான் - பெண்களுக்கு எதிராக எழுதினாலும் அதில் சில உண்மைகளை எழுத வல்லவர். (அனுபவங்கள் பேசுகின்றன - அலைகள் ஓய்வதில்லை)

3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை)

4 . கரும்பு - எப்பவுமே இரண்டு பக்கமும் கருத்து சொல்ல கூடியவர். (நீதிபதி - சட்டம் ஒரு இருட்டறை)

5 . இசைகலைஞன் - இரண்டுவரியில் திருவள்ளுவர் மாதிரி நச் என்று பதிலளிக்க கூடியவர்.( யாழ் களத்தின் இசை அமைப்பாளர் - எங்க ஊரு பாட்டுக்காரன்)

6 . நிழலி - தன்னைபற்றி சொனாலும் வெட்டாத மட்டறுத்துனர். வெட்கம் என்ன விலை என்று கேட்கும் ஒரு கருத்தாளர். (வெட்டுக்கிளி - நான் அடிமை இல்லை)

7 . நுணாவிலான் - எல்லாருக்கும் மனசு நோகாமல் கருத்து எழுதவல்லவர். (பண்பாளர் - எங்க வீட்டு பிள்ளை)

8 . குமாரசாமி - ஒரேவரியில் தலையில் ஆணியடிக்கும் கருத்தாளர்.(ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி - பாட்ஷா)

9 . வாத்தியார் - ஊருக்கு இலவச உபதேசம் வழங்கும் ஒரு நிஜ வாத்தியார்.(பிரம்பு - வாத்தியார் வந்தார்)

10 . அர்ஜுன் - பட்டறிவை வைத்து கருத்து எழுதுபவர். அதை விளங்கி கொள்ள பத்து வருஷம் செல்லும். (நடிகன் - நான் மகான் அல்ல)

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி என்னை வைத்து காமெடி,கீமடி பண்ணவில்லைத் தானே...எனக்குப் பிடித்த முதல் பத்து யாழ் கள எழுத்தாளர்கள் என்டால்;

1)கலைஞன்‍ இவர் தனக்கு எது நியாயம் எனப்படுதோ அதை எழுதுபவர்...பக்கச் சார்பு அற்றவர்

2)ச‌காரா அக்கா இவரின் பெண்ணியம் தொட‌ர்பான கருத்துகள் எனக்குப் பிடிக்கும்.

3)குறுக்காலபோவான் அநேகமான இவரின் கருத்துகள் உண்மையை சொல்லும்.

4)குமாரசாமி அண்ணா நகைச்சுவையாய் எழுதுவதில் மன்னன்.

5)நெடுக்ஸ் பெண்கள் தொட‌ர்பான தம்பியின் கருத்துகளிலும் வேறு சில கருத்துகளிலும் எனக்கு உட‌ன்பாடு இல்லா விட்டாலும் இவர‌து தைரிய‌மான கருத்து எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும்.

6)நெல்லையன் இவரும் துணிந்து தனக்கு சரியெனப்பட்டதை எழுதுபவர்.

7)நிழலி ஒரு கருத்தை வைத்தால் அதை கடைசி வரைக்கும் மாற்றாதவர்.

8)இ.கலைஞனின் கருத்துகளை வாசிக்கப் பிடிக்கும் ஆனாலும் சில நேர‌ம் ஒன்டை கதைத்து விட்டு பிறகு மாற்றி கதைக்கும் போது கடுப்பு வரும்.

9)தமிழ்சிறியின் அநேகமான கருத்துகளில் எனக்கு உட‌ன்பாடு உண்டு.

10)சுஜி இவர் யாழுக்கு வந்த புதுசில் நிறைய கதைகள் எழுதி இருக்கார் இவர் கதை எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும் ஆனால் ஏனோ தெரியவில்லை தற்போது கதை எழுதுவதை நிற்பாட்டி விட்டார்.

இவர்களை விட‌ யாழில் எழுதும் அநேகமானவர்களைப் பிடிக்கும் நேர‌ம் கிடைக்கும் போது மீதி எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தனி நபர் தாக்குதலாக மாறாது பார்த்துக்கொண்டால் சரி..........???

Link to comment
Share on other sites

6 . நிழலி - ....வெட்கம் என்ன விலை என்று கேட்கும் ஒரு கருத்தாளர். (வெட்டுக்கிளி - நான் அடிமை இல்லை)

அடடா,,, ஒரு சின்னப் பெட்டைக்கும் என்னைப் பற்றித் தெரிந்து விட்டது.............. நிழலி ரூட்டை மாத்து

எனக்குப் பிடித்த கருத்தாளர்கள் என்று குறிப்பாக இல்லை. யார் நல்லாக எழுதினாலும் பச்சை குத்திவிட்டு அங்கால போவன்..ஆனால் பின்வருபவர்கள் எழுதினால் உடனடியாக முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பேன்

1. சுகன்

2. இன்னுமொருவன்

3. குறுக்கால போவான்

4. கிருபன்

5, பொயட் (வ, ஐ.ச)

6. நம்மட இளந்தாரி குமாரசாமி

இவர்களை விட

நுணாவின் இசை ரசனையிலும், தமிழ் சிறியின் நகைச்சுவையான பதில்கலும், சித்தனின் குசும்பான பதில்களும் அரசியல் தாண்டிய கலா ரசனைக்குரிய விடயங்கள்.

முரளி, வல்வை சாகரா, தமிழச்சி போன்றோர் சிறந்த நண்பர்கள் என்பதால் அவர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை

Link to comment
Share on other sites

நமது கருத்துக்கள் தங்களுக்கு பயனுள்ளவையாக காணப்பட்டால் மிக்க மகிழ்ச்சி சுஜி, ரதி.

எனக்கு இங்கு பண்பாக கருத்தாடல் செய்கின்ற அனைவரது கருத்துக்களும் பிடிக்கும். நான் எவற்றை முதலில் பார்க்கின்றேன், எவற்றுக்கு பதில் அளிக்கின்றேன் என்பனவற்றை பலவித காரணிகள் தீர்மானிக்கும்: உ+ம்: எனது உளநிலமை, தனிப்பட்ட அனுபவங்கள், யாழின் களநிலமை, மிகவும் முக்கிய விடயங்கள், தகவல் வழங்கல், அறிவூட்டல், சுவாரசியம், நகைச்சுவை இன்னோரன்ன...

கருத்தாளர்களிற்கு உளமார மதிப்பளித்தல் என்று பார்த்தால்.. ஓர் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னராவது... என்னுடன் நேரடியாக தொலைபேசி மூலமாக உரையாடியவர்கள், நேரில் சந்தித்தவர்கள், வெறும் முகமூடிகளாக இல்லாது தம்மை யார் என்று அறிமுகம் செய்துகொண்டவர்கள்.. தமது புகைப்படங்களை பிரசுரித்தவர்கள்.. இவர்களிற்கு நமது மரியாதை எப்போதும் உண்டு. இதற்காக அறிமுகம் இல்லாதவர்கள் மீது நமக்கு மதிப்பு இல்லை என்று கூறவில்லை. நட்பை, உறவை வலைத்தளத்திற்கு வெளியிலும் வளர்த்துக்கொண்டவர்கள் மீதான நமது மதிப்பு அதிகம். இதை ஏன் கூறுகின்றேன் என்றால்... இங்கு நாங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கு வெட்டியாக மினக்கடவில்லை. யாழ் களத்தை மாத்திரம் அல்ல.. வலைத்தளத்தை நான் வாழ்க்கையின் ஓர் பகுதியாகவே பார்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழில் வந்து ஒருதரும் இத் தலைப்பில் எழுத வரவில்லை?...ஒரு வேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ட பயமோ!...எங்களுக்கு ஒருத்தரை பிடித்திருக்குது என்டால் அவர் தான் யாழில் சிறந்த கருத்தாளார் என்ட அர்த்தம் இல்லை அதே வேளை நாங்கள் எழுதாமல் விட்டவர்கள் எல்லாம் அரை குறை கருத்தாளார்கள் என்ட அர்த்தமும் இல்லை...இது வந்து அவரவர் தங்களுக்கு பிடித்த கருத்தாளார்களைப் பற்றி எழுதும் ஒர் ஆக்கம் இதில் எந்த வித மனஸ்தாபத்திற்கும் இடம் இல்லை.

1)சுகன் இவரின் எழுத்துகள் காத்திரமானவை...உண்மையை அப்பட்டமாய் சொல்பவை.

2)கிருபன் இவரினது கருத்துகளும் அநேகமாக நடு நிலையாய் காணப்படும்.

3)புத்தன் யாழில் இவர் எழுதும் கதைகளை அடிப்பதற்கு ஆளே இல்லை.

4)இன்னுமொருவன் இவரின் எழுத்துகளை வாசித்து விளங்கிக் கொள்வது கடினம் ஆயினும் எனக்கு இவரது எழுத்துகள் பிடிக்கும்.

5)அர்ஜீன் இவரது சில கருத்துகள் பிடிக்கா விட்டாலும் அநேகமான கருத்துகள் பிடிக்கும்.

6)அபிராம் தற்போது கதை எழுதுபவர்களிலே அபிராமும் நல்லதொரு பாணியைக் கடைப்பிடித்து வருகிறார்... போராளிகள் பற்றிய உண்மைகளை மையமாய்க் கொண்டு எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

நல்ல திரிதான்..! ஆனால் எழுத்து என்பதற்கு அப்பால் எனக்கு நட்பு முக்கியம். :D அதனால் எனக்கு வரிசைப்படுத்தத் தெரியவில்லை (விருப்பமில்லை?? :rolleyes: )..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழில் வந்து ஒருதரும் இத் தலைப்பில் எழுத வரவில்லை?...ஒரு வேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ட பயமோ!.

வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தாலும் கூப்பிட்டு அடி வாங்கித் தருகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். :rolleyes:

எதையும் யோசித்து விட்டுத் தான் எழுத வேண்டும்

விதி யாரை விட்டது. :)

வாத்தியார்

********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, ரதி உங்கள் இருவரின் உற்சாகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். மனதிற்குப் பட்டவற்றை வெளிப்படையாகச் சொல்லி அதன்பால் நிறையவே காயங்களைப் பட்டுக் கொண்டுள்ளேன். சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன். மிச்சமாக இருப்பது யாழ்க்களத்தில் எழுதும் கருத்தாள நண்பர்களே. முகங்கள் அறியாவிட்டாலும் பந்தா பண்ணுதல், வால் பிடித்தல் அற்ற நேர்த்தியான பல விருட்சங்கள் இங்கு புனை பெயர்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எழுத்துகளும், கேள்வி கேட்கும் சிந்தனையும், பாங்கும் அவற்றை உணர்த்துகின்றன. இவர்களில் எவர் முதல் பத்தில் நிற்கிறார் என்று சொல்லத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

சுஜி, ரதி உங்கள் இருவரின் உற்சாகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். மனதிற்குப் பட்டவற்றை வெளிப்படையாகச் சொல்லி அதன்பால் நிறையவே காயங்களைப் பட்டுக் கொண்டுள்ளேன். சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன். மிச்சமாக இருப்பது யாழ்க்களத்தில் எழுதும் கருத்தாள நண்பர்களே. முகங்கள் அறியாவிட்டாலும் பந்தா பண்ணுதல், வால் பிடித்தல் அற்ற நேர்த்தியான பல விருட்சங்கள் இங்கு புனை பெயர்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எழுத்துகளும், கேள்வி கேட்கும் சிந்தனையும், பாங்கும் அவற்றை உணர்த்துகின்றன. இவர்களில் எவர் முதல் பத்தில் நிற்கிறார் என்று சொல்லத் தெரியவில்லை.

சாகரா,

கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றன்.. 'பிடித்த 10 பேர்' என்பது 'தகுதியான 10 பேர்' என்று தகுதியின் அடிப்படியில் தெரிவு செய்வதாக அர்த்தம் இல்லைதானே? சிலருக்கு அரசியல் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும் சிலருக்கு எல்லாமே பிடிக்கும். யாழில் பல களங்கள் இருந்தாலும் எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பார்கள் என்று இல்லைதானே. 10 பேரின் பெயரை போடுவதால் மிச்ச ஆட்களுடன் கோபம் என்றோ அல்லது, அவர்களின் எழுத்துகளை வாசிபதில்லை என்றோ அர்த்தம் இல்லை. மனுசராக பிறந்த எல்லாருக்கும் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றிலும் இருக்கும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்னை என்று புரியவில்லை. ஒருவர் ஏன் தன பெயரை போடவில்லை என்று கோபித்து கொண்டால் அது அவரின் புரிந்துணர்வின் தவறுதானே...

பல ஆங்கில ஊடங்கள், கருத்துக் களங்களில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பட்டியல் வெளிவிடுவர். மிக நகைச்சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் தான் எல்லாவற்றுக்கும் 'தொட்டாச் சிணுங்கி' ஆக இருக்கின்றோம். இதில் இருந்து கொஞ்சமாவது மாறிக் கொண்டு போனால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாகரா,

கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றன்.. 'பிடித்த 10 பேர்' என்பது 'தகுதியான 10 பேர்' என்று தகுதியின் அடிப்படியில் தெரிவு செய்வதாக அர்த்தம் இல்லைதானே? சிலருக்கு அரசியல் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும் சிலருக்கு எல்லாமே பிடிக்கும். யாழில் பல களங்கள் இருந்தாலும் எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பார்கள் என்று இல்லைதானே. 10 பேரின் பெயரை போடுவதால் மிச்ச ஆட்களுடன் கோபம் என்றோ அல்லது, அவர்களின் எழுத்துகளை வாசிபதில்லை என்றோ அர்த்தம் இல்லை. மனுசராக பிறந்த எல்லாருக்கும் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றிலும் இருக்கும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்னை என்று புரியவில்லை. ஒருவர் ஏன் தன பெயரை போடவில்லை என்று கோபித்து கொண்டால் அது அவரின் புரிந்துணர்வின் தவறுதானே...

பல ஆங்கில ஊடங்கள், கருத்துக் களங்களில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பட்டியல் வெளிவிடுவர். மிக நகைச்சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் தான் எல்லாவற்றுக்கும் 'தொட்டாச் சிணுங்கி' ஆக இருக்கின்றோம். இதில் இருந்து கொஞ்சமாவது மாறிக் கொண்டு போனால் நல்லது

நல்லது நிழலி. :rolleyes:

அப்படியே ஒரு கலாய்ப்புக் கலாய்க்கலாம் என்கிறீர்கள்.

முதலில் பேரீட்சைப் பொறுக்கி வெட்டுக்கிளி ஆகமாட்டேன் என்று சத்தியம் பண்ண வேண்டும் தயாரா? :):D:lol:

அத்துடன் இத்தலைப்பில் எழுதும்படி நம்முடைய பழைய நண்பர் ஆதிவாசிக்குத் தனிமடல் போட்டிருக்கின்றேன் அவர் வந்து வாங்கிக் கட்டினால் நாங்களும் இரசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::D

(எனக்கு யாழில உள்ள எல்லாரையும் சமனாகப் பிடிக்கும். அதனால் வரிசைப்படுத்த முடியல்ல..!)

(ஒரு மாதிரி சுழிச்சிட்டட்டா... நிலைமையை..! நான் தான் புத்தனுக்கே பாடம் எடுத்த சுழியன்..! (இதையும் நம்பிடுவாங்களோ... நம்பினால் நம்பட்டும்.. நஸ்ரமா.. இல்லைத் தானே..! ) :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::)

சீச்சீ நம்பிற மாதிரி ஒரு பிலீம் காட்டுறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ நம்பிற மாதிரி ஒரு பிலீம் காட்டுறாங்க

அதுதானே பார்த்தன். நம்மள வரிசைப்படுத்திற அளவுக்கு நாங்க பொண்ணுங்களுக்கு என்ன அவ்வளவு கெடுதலா செய்தோம். உண்மையைத் தானே சொன்னம்..! :rolleyes::)

Link to comment
Share on other sites

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::D

மகளிரணி உங்களை தெரிவு செய்து இருக்கிறார்களே அதைத்தான் தாங்க முடியல்ல. :)

Link to comment
Share on other sites

நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். வேறுபட்ட எழுத்துக்களை ரசிப்பேன். பட்டியலிடும் அளவுக்கு ஞானம் போதாது. எனக்கு புட்டும் நண்டு கறியும் பிடிக்கும். கொத்து ரொட்டியும் பிடிக்கும். இதில் எது சிறந்தது என்று கேட்டால் என்னால் சொல்ல முடியாது.

எனது ரசனைகள் வெவ்வேறானவை. எல்லோரையும் ஒரே கூடைக்குள் போட்டு தரம் பிரிக்க முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிரணி உங்களை தெரிவு செய்து இருக்கிறார்களே அதைத்தான் தாங்க முடியல்ல. :rolleyes:

இப்படியாவது மகளிரைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கிற நோக்கமாகவும் இருக்கலாம் இல்லையா..!! அதுவும் இல்லாம தலைப்பு நகைச்சுவைக்க அமைந்திருக்கிறதைக் கவனிக்கல்லப் போல நீங்கள்..! :D:)

Link to comment
Share on other sites

இப்படியாவது மகளிரைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கிற நோக்கமாகவும் இருக்கலாம் இல்லையா..!! அதுவும் இல்லாம தலைப்பு நகைச்சுவைக்க அமைந்திருக்கிறதைக் கவனிக்கல்லப் போல நீங்கள்..! :lol::rolleyes:

மகளிர் மீதான நன்மதிப்பை வளர்த்துக்கொள்ள இவ்வளவு மலிவான நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை நெடுக்கண்ணா.. :) .

யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்றுதான் நகைச்சுவை பகுதியில் இணைத்தேன்..... :D

Link to comment
Share on other sites

பாடசாலையில் மாணவமுதல்வர் போட்டி ஞாபகம் வருகின்றது வகுப்பில் ஒவ்வொருவரையும் ஒருவிதத்தில் பிடிக்கும்.சிலரை உண்மையில் பிடிக்காது.

எனக்கு எப்பவும் லெவல் அடிப்பவர்களை பிடிப்பதில்லை.இயல்பாக இருப்பவர்களை நன்கு பிடிக்கும். எதற்கும் அபிப்பிராயம் ,கருத்து சொல்லாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பவர்களை அறவே பிடிக்காது .

யாழில் இருவிதமானவர்கள் என் மனதில் இருக்கின்றார்கள். அறிவானவர்கள்,உண்மையானவர்கள்(அறிவு குறைந்தாலும் உண்மையாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும்).

1.சாந்தி-எழுத்தைவிட செயலில் காட்டுவதால்.

2.சுகன் -எதற்கும் ஒரு தெளிவான விளக்கம் தருவதனால்,

3,நுணாவிலான் -யாரையும் தட்டி கொடுக்கும் big heart.

4.ரதி -கொஞ்சம் அவசரப்பட்டாலும் நியாயத்திற்காக போராடும் தன்மை

5.நிழலி -எழுத்தின் ஆளுமை

6.கரும்பு. -தனக்கு சரியென பட்டதை ஆணித்தரமாகச் சொல்லுதல்.

7.நெடுக்ஸ் -விஞ்ஞானபூர்வமாக விளக்கம்,பல விடயங்களும் ஆராயும் தன்மை.

8.கிருபன் -ஆக்கபூர்வமான இணைப்புகள் தருபவர்.உண்மையானவர் .

9.இசைக் கலைஞன் -அனைவரையும் அளந்து வைத்திருப்பவர்

10.தமிழ் சிறி - சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்

இடைகிடை கருத்துக்கள் எழுதுவதால் மிக தரமாக இருந்தும் இன்னொமொருவன்,சகாரா,புத்தன்,அபிராம் பொயட் ஆகியோரை நான் கருத்தில் கொள்ளவில்லை.

திரியை தொடக்கியதால் உங்களையும் விட்டுவிட்டேன் யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மீதான நன்மதிப்பை வளர்த்துக்கொள்ள இவ்வளவு மலிவான நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை நெடுக்கண்ணா.. :) .

யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்றுதான் நகைச்சுவை பகுதியில் இணைத்தேன்..... :D

என்ன.. நீங்க.. இதையெல்லாம் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு.. நாங்களும் ஜாலிக்கு.. பகிடிக்குத் தான் சொன்னமாக்கும்..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது நேரமின்மையால் கொஞ்சப் பேர் விடுபட்டு போய் விட்டனர்.

7)நூணாவிலான் இவர் யாராவது கேட்டவுடனேயே காணொலிகளை இணைக்க கூடியவர்...இவருக்கு யாழில் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

8)வாத்தியார் இவர் பல நேரங்களில் பலருக்குப் புத்திமதி சொல்லுவார்.

9)தயா அண்ணா,தூயவன் போன்றவர்களின் கருத்துகளையும் வாசிக்கப் பிடிக்கும்.

10)தமிழிச்சி தற்போது எதற்காக எழுதாமல் விட்டார் எனத் தெரியவில்லை...இவரது கருத்துகளையும் எனக்குப் பிடிக்கும்.

நெடுக்கு தம்பி பெண்களினது மனதில் இடம் பிடிப்பது மிகவும் கஸ்டம் அதற்காக நிறைய பாடுபட வேண்டும். :rolleyes::D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் உள்ளதாலும், சிலர் விடுபட்டு விடக் கூடும் என்பதாலும் கருத்தாளர்களை வரிசைப்படுத்த விரும்பவில்லை.

கலகலப்பாக எழுதுபவர்களையும், சீரியஸாக எழுதுபவர்களையும் பிடிக்கும். குறுக்காலபோவான், அஜீவன், வசம்பு, டன் போன்றவர்கள் எழுதாமல் இருப்பது ஒரு குறைதான்.

Link to comment
Share on other sites

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் உள்ளதாலும், சிலர் விடுபட்டு விடக் கூடும் என்பதாலும் கருத்தாளர்களை வரிசைப்படுத்த விரும்பவில்லை.

கலகலப்பாக எழுதுபவர்களையும், சீரியஸாக எழுதுபவர்களையும் பிடிக்கும். குறுக்காலபோவான், அஜீவன், வசம்பு, டன் போன்றவர்கள் எழுதாமல் இருப்பது ஒரு குறைதான்.

குறுக்காலபோவான்

இப்பொழுதெல்லாம் வருவதில்லை. சுண்டல், வன்னிமைந்தன், அஜீவன் எல்லாம் எங்கேயோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இஞ்சை புடிச்ச ஆள் கறுப்பி

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

Link to comment
Share on other sites

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

:rolleyes::):D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.