Jump to content

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்


Recommended Posts

எனக்கு இஞ்சை புடிச்ச ஆள் கறுப்பி

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

ஏன் வலைஞனுக்கு இருட்டடி போடப் போறீங்களோ?

சோட் அன் சுவீற்ரா வலு சிமிபிளா எழுதிற

எனக்குப்பிடிச்ச கருத்தாளன் நீங்கள்தான் குருவே

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான்

இப்பொழுதெல்லாம் வருவதில்லை. சுண்டல், வன்னிமைந்தன், அஜீவன் எல்லாம் எங்கேயோ தெரியாது.

அப்ப நீங்கள் தான் டன்னா...மற்ற எல்லோரையும் கேட்டு உள்ளீர்கள் டன்னை மட்டும் விட்டு உள்ளீர்கள் :lol::lol::)

Link to comment
Share on other sites

அப்ப நீங்கள் தான் டன்னா...மற்ற எல்லோரையும் கேட்டு உள்ளீர்கள் டன்னை மட்டும் விட்டு உள்ளீர்கள் :lol::lol::)

ஐயோ! ஐயோ! என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்கள் ரதி. புல்லரிக்குது.

தவறுதலாக டான் இன் பெயரை விட்டுவிட்டேன்.

கேணத்தனமாக எழுதும் நானும் அறிவுபூர்வமாக எழுதும் டான் உம் ஒன்றா? :D

Link to comment
Share on other sites

ஐயோ! ஐயோ! என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்கள் ரதி. புல்லரிக்குது.

தவறுதலாக டான் இன் பெயரை விட்டுவிட்டேன்.

கேணத்தனமாக எழுதும் நானும் அறிவுபூர்வமாக எழுதும் டான் உம் ஒன்றா? :lol:

தப்பிலி நீங்கள் புதுசாக யாழ் களத்துக்கு வந்து இருக்கிறிர்கள்...எப்படி உங்களுக்கு பழைய ஆட்கள் எல்லாம் இப்படித்தான் எழுதுவார்கள் என்று தெரியும்..... :lol:

Link to comment
Share on other sites

தப்பிலி நீங்கள் புதுசாக யாழ் களத்துக்கு வந்து இருக்கிறிர்கள்...எப்படி உங்களுக்கு பழைய ஆட்கள் எல்லாம் இப்படித்தான் எழுதுவார்கள் என்று தெரியும்..... :lol:

ஆகா என்ன ஒரு புலனாய்வு.

நான் யாழ் களத்தில் 5 வருடங்களுக்கு மேலாக வாசகனாய் இருக்கிறேன். எல்லோருடைய பதிவுகளும் தெரியும். கே எஸ் பாலச்சந்திரன் அண்ணனுடன் கதைப்பதற்காகத்தான் சென்ற வருடம் உறுப்பினரானேன். :lol:

டிஸ்கி (நன்றி PTT )

யாழ் களத்தின் டாப் - டென் புலனாய்வு பதிவர்களில் முதலாவதாய் ரதியையும் இரண்டாவதாய் சுஜியையும் தெரிவு செய்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்ன ஒரு புலனாய்வு.

நான் யாழ் களத்தில் 5 வருடங்களுக்கு மேலாக வாசகனாய் இருக்கிறேன். எல்லோருடைய பதிவுகளும் தெரியும். கே எஸ் பாலச்சந்திரன் அண்ணனுடன் கதைப்பதற்காகத்தான் சென்ற வருடம் உறுப்பினரானேன். :lol:

டிஸ்கி (நன்றி PTT )

யாழ் களத்தின் டாப் - டென் புலனாய்வு பதிவர்களில் முதலாவதாய் ரதியையும் இரண்டாவதாய் சுஜியையும் தெரிவு செய்கிறேன். :lol:

டிஸ்கி பாணி பின்பற்ற படுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி தோழர் தப்பிலி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

தாயகக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை மதித்து

அவர்களால் செய்யப்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டு

அந்த வரலாற்றை மதிப்பவர்கள்

அந்த வகையில்

மோகன் அண்ணா நிழலி இணையவன்இளைஞன்

தயா

நெடுக்ஸ்

தூயவன்

இசை

இறைவன்

கலைஞன்

பருத்தியன்

முத்தமிழ் வேந்தன்

குயின்

உமை

கறுப்பி

ஜில்

விசால்

புலவர்

இரகுநாதன்

புத்தன்

ராஜவன்னியன்

புரட்சி

வேலவன்

கிளி ரைகர்

ஈசி யொப்

நிலாமதி

வல்வை சகாரா

குமாரசாமி

சஜீவன்

பையன் 26

குட்டி

ஜீவா

யாயினி

சுஜி

அகோதா

நாரதர்

வொல்கனோ

வசீ

உழவன்

சுவி

டாம்

தமிழ்சிறி

நுணாவிலான்

மின்னல்

ஈழம் லவர்

செந்தமிழாளன்

காரணிகன்

தப்பிலி

புலிக்குரல்

சுனாமி

காவாலி

தராக்கி

கிருபன்

தமிழிச்சி

கரும்பு

குறுக்ஸ்

அபிராம்

சுகன்

இன்னொமொருவன்

ஆராவமுதன்

வாதவூரான்

வீணா

ஈழப்பிரியன்

யாழ் கவி

ஐ. வி. சசி

டாஸ

கரும்பு

கபில்

அகத்தியன்

ராசம்மா

மற்றும்

சாந்தியக்கா சாத்திரி.............

இவர்கள் அனைவரும் ஒரே வரிசைதான்

முதலாமவர் இரண்டாமவர் மூன்றாமவர் என்று வரிசைப்படுத்தவி;ல்லை

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

தாயகக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை மதித்து

அவர்களால் செய்யப்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டு

அந்த வரலாற்றை மதிப்பவர்கள்

அந்த வகையில்

மோகன் அண்ணா நிழலி இணையவன்இளைஞன்

தயா

நெடுக்ஸ்

தூயவன்

இசை

இறைவன்

கலைஞன்

பருத்தியன்

முத்தமிழ் வேந்தன்

குயின்

உமை

கறுப்பி

ஜில்

விசால்

புலவர்

இரகுநாதன்

புத்தன்

ராஜவன்னியன்

புரட்சி

வேலவன்

கிளி ரைகர்

ஈசி யொப்

நிலாமதி

வல்வை சகாரா

குமாரசாமி

சஜீவன்

பையன் 26

குட்டி

ஜீவா

யாயினி

சுஜி

அகோதா

நாரதர்

வொல்கனோ

வசீ

உழவன்

சுவி

டாம்

தமிழ்சிறி

நுணாவிலான்

மின்னல்

ஈழம் லவர்

செந்தமிழாளன்

காரணிகன்

தப்பிலி

புலிக்குரல்

சுனாமி

காவாலி

தராக்கி

கிருபன்

தமிழிச்சி

கரும்பு

குறுக்ஸ்

அபிராம்

சுகன்

இன்னொமொருவன்

ஆராவமுதன்

வாதவூரான்

வீணா

ஈழப்பிரியன்

யாழ் கவி

ஐ. வி. சசி

டாஸ

கரும்பு

கபில்

அகத்தியன்

ராசம்மா

மற்றும்

சாந்தியக்கா சாத்திரி.............

இவர்கள் அனைவரும் ஒரே வரிசைதான்

முதலாமவர் இரண்டாமவர் மூன்றாமவர் என்று வரிசைப்படுத்தவி;ல்லை

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

நன்றி தோழர் விசுகு :):)

Link to comment
Share on other sites

கருத்து சுதந்திரத்தை மதித்து அவரவர் நிலைப்பாட்டை எழுத தூண்டிய திரிக்கு நன்றி.இப்படியான ஒரு நிலைப்பாடு எமது அரசியலிலும் வ்ரவேண்டும்.சரியோ பிழையோ முதலில் மற்றவர்களையும் மதிக்க தெரியவேண்டும்.

விசுகு அண்ணா தனது கருத்தை முன் வைத்துள்ளார்.இப்படித்தான் தமிழ்நாட்டிலும் பெரும்பாலானோர் கருத்து வைத்திருக்கின்றார்கள். எமது கட்சி தி.மு.க. எமது தலைவர் மு.கருணாநிதி .சரி,பிழை பற்றி எமக்கு அக்கறையில்லை.தலைவர் சொன்னாச் சரி.

"ஏன் என்ற கேள்வி என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கையில்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து சுதந்திரத்தை மதித்து அவரவர் நிலைப்பாட்டை எழுத தூண்டிய திரிக்கு நன்றி.இப்படியான ஒரு நிலைப்பாடு எமது அரசியலிலும் வ்ரவேண்டும்.சரியோ பிழையோ முதலில் மற்றவர்களையும் மதிக்க தெரியவேண்டும்.

விசுகு அண்ணா தனது கருத்தை முன் வைத்துள்ளார்.இப்படித்தான் தமிழ்நாட்டிலும் பெரும்பாலானோர் கருத்து வைத்திருக்கின்றார்கள். எமது கட்சி தி.மு.க. எமது தலைவர் மு.கருணாநிதி .சரி,பிழை பற்றி எமக்கு அக்கறையில்லை.தலைவர் சொன்னாச் சரி.

"ஏன் என்ற கேள்வி என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கையில்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை"

அப்ப கிட்லர், முசோலின், இடிஅமீன், கருனா,டக்கிளஸ், பிள்ளையான்,கேபி போன்றவர்களை நாம் மதிக்க வேண்டும்:) :) :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்த உலகத்திலை கருத்து சுதந்திரம் எண்டதெல்லாம்......

மாரித்தவக்கை மாதிரி விடியவிடிய கத்திப்போட்டு....

விடியப்பறம் பிரண்டுபோகத்தான் சரி :(

பண்டிக்கு கனவிலையும் பீ தின்னுற நினைப்புத்தான் எண்டு ஊரிலை சொல்லுறவை

அதுமாதிரி

எதுக்கெடுத்தாலும் அவங்களையே குறைசொல்லிக்கொண்டு கொஞ்சச்சனம் திரியுது :)

கட்டுப்பாடாய் கட்டுக்குள்ளை இருக்கேக்கையும் புறணி :D

அழிச்சு அழிஞ்சாப்பிறகும் புறணி :(

எங்கடையளுக்கு சிங்களவன்ரை புக்கையை(பொங்கல்)வாயிலை வைச்சால்த்தான் பத்தியப்படும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

தாயகக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை மதித்து

அவர்களால் செய்யப்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டு

அந்த வரலாற்றை மதிப்பவர்கள்

அந்த வகையில்

மோகன் அண்ணா நிழலி இணையவன்இளைஞன்

தயா

நெடுக்ஸ்

தூயவன்

இசை

இறைவன்

கலைஞன்

பருத்தியன்

முத்தமிழ் வேந்தன்

குயின்

உமை

கறுப்பி

ஜில்

விசால்

புலவர்

இரகுநாதன்

புத்தன்

ராஜவன்னியன்

புரட்சி

வேலவன்

கிளி ரைகர்

ஈசி யொப்

நிலாமதி

வல்வை சகாரா

குமாரசாமி

சஜீவன்

பையன் 26

குட்டி

ஜீவா

யாயினி

சுஜி

அகோதா

நாரதர்

வொல்கனோ

வசீ

உழவன்

சுவி

டாம்

தமிழ்சிறி

நுணாவிலான்

மின்னல்

ஈழம் லவர்

செந்தமிழாளன்

காரணிகன்

தப்பிலி

புலிக்குரல்

சுனாமி

காவாலி

தராக்கி

கிருபன்

தமிழிச்சி

கரும்பு

குறுக்ஸ்

அபிராம்

சுகன்

இன்னொமொருவன்

ஆராவமுதன்

வாதவூரான்

வீணா

ஈழப்பிரியன்

யாழ் கவி

ஐ. வி. சசி

டாஸ

கரும்பு

கபில்

அகத்தியன்

ராசம்மா

மற்றும்

சாந்தியக்கா சாத்திரி.............

இவர்கள் அனைவரும் ஒரே வரிசைதான்

முதலாமவர் இரண்டாமவர் மூன்றாமவர் என்று வரிசைப்படுத்தவி;ல்லை

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

சமதர்மம் ஓங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

விசுகு,

"You Are Great" இதை தமிழில் எழுதினால் பல அர்த்தம் சொல்வார்கள்.விதண்டாவாதம் செய்வார்கள்.

குறுக்காலபோவானை மறந்திட்டீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

"You Are Great" இதை தமிழில் எழுதினால் பல அர்த்தம் சொல்வார்கள்.விதண்டாவாதம் செய்வார்கள்.

குறுக்காலபோவானை மறந்திட்டீங்களா?

எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் என்டால் இத் தலைப்பை தொடங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

"You Are Great" இதை தமிழில் எழுதினால் பல அர்த்தம் சொல்வார்கள்.விதண்டாவாதம் செய்வார்கள்.

குறுக்காலபோவானை மறந்திட்டீங்களா?

மன்னிக்கணும் ஐயா

தங்களுக்கு பெரிய மனசு

தங்களை மறந்துவிட்டேன்

அத்துடன்

கந்தப்பு

ஆதிவாசி

மொழி

அகத்தியன்

பாபு

இளம் ஞாயிறு

சதீசன்

சூரியா.............

இன்னும் சிலர் விடுபட்டிருக்கலாம்

மற்றும் அர்ஜீன் அவர்கட்கு

நான் தங்களை மதிக்கின்றேன்

அதேநேரம் தாங்கள் எம்மை மதிக்கின்றீர்களா...?

மதித்தால் எம்மை எப்படியெல்லாம் விமர்சித்துள்ளீர்கள் என்று தாங்கள் எழுதியவற்றை திரும்பவும் படித்துப்பாருங்கள்

விமர்சனத்தை நான் வரவேற்கின்றேன்

அது என்னைப்பொறுத்தவரை புலிகளை எமது விடுதலைப்போராளிகளாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே....அவர்களது தியாகங்களை மதிக்காது விட்டாலும் மிதிக்காதவகையில்..

கொச்சைப்படுத்தாத வகையில்...

நான் பலமுறை இங்கு எழுதியுள்ளேன்

புலிகளிடம் குறைபிடிப்பவர்கள்

அல்லது

அவர்களை நிராகரிப்பவர்கள்

தங்களது கொள்கைகளை தங்களது தலைவர்களை தங்களது இலட்சியத்தை தமிழ் மக்களுக்கான தங்களது வேலைத்திட்டங்களை முன் வையுங்கள்.

இதுவரை தாங்கள் முன் வைத்ததில்லை. எனக்கு தெரியும் நீங்கள் எதையும் முன் வைக்கப்போவதில்லை. ஏனெனில் எல்லாவகையிலும் தமிழ் மக்கள் முயன்றனர். புலிகள் முயன்றனர். கடைசியில்தான் ஆயுதமேந்தினர். இதைக்கூட அறியாதவரா தாங்கள்? இது தெரியாதவரிடம் எதுக்கு ஆரம்பிப்பான் என்றுதான் இங்கு தங்கள் பெயரை எழுதவில்லை. வேறு ஏதும் காரணமில்லை.

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் என்டால் இத் தலைப்பை தொடங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அப்படி இல்லை ரதி,

சுட்டு விரல் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் நான்கு விரலும் எமை நோக்குகின்றன என்பதை எப்போ உணரப்போகின்றோமோ.!!!???

அப்போதான் இதற்கு விடை கிடைக்கும். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இல்லை ரதி,

சுட்டு விரல் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் நான்கு விரலும் எமை நோக்குகின்றன என்பதை எப்போ உணரப்போகின்றோமோ.!!!???

அப்போதான் இதற்கு விடை கிடைக்கும். :blink:

நான் என்ன எழுதி இருக்கிறேன்...நீங்கள் வந்து என்ன எழுதி இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...நீங்கள் எழுதியதை நான் வேறோரு திரியில் எழுதியுள்ளேன் அதையே நீங்கள் எனக்கு திருப்பி எழுதியுள்ளீர்கள் ஒரு வேளை அதை நான் உங்களுக்கு தான் எழுதினேனோ தெரியாது...நான் எனக்குப் பிடித்த கருத்தாளார்களை எழுதினேன்...அது பற்றிய தலைப்பு தான் இது...நீங்கள் வந்து உங்கள் அம்மாவையும் பக்கத்து வீட்டு அம்மாவையும் ஒரு தட்டில் வைத்துப் பார்ப்பவர் போல கிடக்குது...நான் இதில் வந்து சும்மா ஒரு பேச்சுக்கு எழுத முடியும் எனக்கு எல்லோரும் சரி சமம் என்டும் நான் எல்லோருடைய எழுத்தையும் ரசிப்பேன் என்டும் ஆனால் நடைமுறையில் இங்கு கருத்து எழுதுபவர்களிலே மிகவும் பிடித்தவராக ஒருவரோ,இருவரோ தான் காணப்படுவார்...அதைத் தான் நான் இங்கு எழுதினேன்.

Link to comment
Share on other sites

நான் என்ன எழுதி இருக்கிறேன்...நீங்கள் வந்து என்ன எழுதி இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...நீங்கள் எழுதியதை நான் வேறோரு திரியில் எழுதியுள்ளேன் அதையே நீங்கள் எனக்கு திருப்பி எழுதியுள்ளீர்கள் ஒரு வேளை அதை நான் உங்களுக்கு தான் எழுதினேனோ தெரியாது...நான் எனக்குப் பிடித்த கருத்தாளார்களை எழுதினேன்...அது பற்றிய தலைப்பு தான் இது...நீங்கள் வந்து உங்கள் அம்மாவையும் பக்கத்து வீட்டு அம்மாவையும் ஒரு தட்டில் வைத்துப் பார்ப்பவர் போல கிடக்குது...நான் இதில் வந்து சும்மா ஒரு பேச்சுக்கு எழுத முடியும் எனக்கு எல்லோரும் சரி சமம் என்டும் நான் எல்லோருடைய எழுத்தையும் ரசிப்பேன் என்டும் ஆனால் நடைமுறையில் இங்கு கருத்து எழுதுபவர்களிலே மிகவும் பிடித்தவராக ஒருவரோ,இருவரோ தான் காணப்படுவார்...அதைத் தான் நான் இங்கு எழுதினேன்.

ரதி,

இங்கை நாங்கள் எழுதும் கருத்துக்களை எல்லோரும் ஆமோதிக்கனும் என்று அவசியம் இல்லை. மாற்று கருத்து மாணிக்கங்கள் சொல்லும் கருத்தில் இருக்கும் நியாயங்களையும் கொஞ்சம் செவிசாய்க்கனும்.

அதனால் எனக்கு கருத்துகளத்தில் யார்மீதும் கோபம் இல்லை.

என்னை பொறுத்தவரை உங்க அம்மாவும் எனக்கும் அம்மாதான் உங்களுக்கு புரிஞ்சால் சரி.

Link to comment
Share on other sites

என்னை பொறுத்தவரை உங்க அம்மாவும் எனக்கும் அம்மாதான் உங்களுக்கு புரிஞ்சால் சரி.

நல்லவேளை மாமியார் எண்டு சொல்லாமல் விட்டீங்களே..! :blink::lol::wub:

8)இ.கலைஞனின் கருத்துகளை வாசிக்கப் பிடிக்கும் ஆனாலும் சில நேர‌ம் ஒன்டை கதைத்து விட்டு பிறகு மாற்றி கதைக்கும் போது கடுப்பு வரும்.

மேடம்.. எப்போது ஒன்றைக் கதைத்துவிட்டு பிறகு மாற்றிக் கதைத்தேன் என்பதை ஆதாரத்துடன் விளக்க முடியுமா? :)

Link to comment
Share on other sites

முதல் பத்து.... சுஜி, ரதி பத்தோ ஒன்பதோ ஏனென்டால் ஒன்பதெண்டால்தான் நவக்கிரகங்களை இங்க வரிசைப்படுத்தலாம் கண்டியளே......

சரி சரி ஆதியைப் புடிச்ச.. சே ஆதிக்குப் புடிச்ச ஆட்களை இந்த திரியைக் கிளக் பண்ணிக் கண்டு புடிச்சா உந்தப் பொடிச்சியள் கெட்டிக்கார்கள்தான்.

இரகசியம் பரம இரகசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பத்து.... சுஜி, ரதி பத்தோ ஒன்பதோ ஏனென்டால் ஒன்பதெண்டால்தான் நவக்கிரகங்களை இங்க வரிசைப்படுத்தலாம் கண்டியளே......

சரி சரி ஆதியைப் புடிச்ச.. சே ஆதிக்குப் புடிச்ச ஆட்களை இந்த திரியைக் கிளக் பண்ணிக் கண்டு புடிச்சா உந்தப் பொடிச்சியள் கெட்டிக்கார்கள்தான்.

இரகசியம் பரம இரகசியம்

ஓய் ஆதி.. கலியாணம் கட்டிக்கிட்டு சென்ரிலான ஆன்ரி.. அங்கிள்களை அனுமாருக்குத் தானோய் பிடிக்குமாம்..... சீதை ஆன்ரியை இராவணன் அங்கிள் கடத்திக் கொண்டு போன போது.. ஆன்ரியை தேடி.. இராமன் அங்கிள் போகல்ல.... அனுப்பினது.. குரங்கை.. சாரி.. அனுமரையாம் எல்லோ...! :blink::wub:

still-011.jpg

அனுமன் (ஆதின்ர பரம்பரை) சீதை ஆன்ரியை தேடி போகேக்க... ஜம் பண்ணினப்போ டிஜிற்றல் கொடக் கமராவால பிடிச்ச படம்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெந்திய குழம்பு என்றால் எனக்கு உயிர் தோழர் ஆதிவாசி...... ஆனால் சரியான செய்முறை தெரியாததால் பல நாட்கள் நான் செய்யவில்லை... அதை சரியான முறையில் வதக்கவில்லையென்றால் குழம்பு கசக்கும் கண்டியளோ... பல நாள் அவதிபட்டதற்கு தங்க்ள் செய்முறை குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது ... வெந்திய குழம்புக்காகவே தாங்கள் என்னுடய டாப் டென் வரிசையில் முதலில் ..... :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இப்படியும் ஒரு பதிவா தொடரட்டும்

பலர் இலங்கையில் இருக்கும் சிங்கங்களை மறந்து விட்டனர்............................................................ :lol::blink::wub::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இப்படியும் ஒரு பதிவா தொடரட்டும்

பலர் இலங்கையில் இருக்கும் சிங்கங்களை மறந்து விட்டனர்............................................................ :lol::blink::wub::)

நன்றி ஐயா

தங்களையும் மறந்து விட்டேன்

தங்களுடன் சேர்த்து ஜில், குளவி......

மற்றும் நீங்கள் சொல்வதுபோல்

ஆசான் , காட்டாறு போன்றவர்களையும் மறந்துவிட்டேன்

மன்னித்தருள்க

Link to comment
Share on other sites

நல்லவேளை மாமியார் எண்டு சொல்லாமல் விட்டீங்களே..! :blink::D:wub:

:):lol::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.