Jump to content

Feel the Pain - அஜீவன்


Recommended Posts

புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்....

மேலும் அறிய>>>>>>>>

http://www.tamilamutham.net/index.php?opti...d=240&Itemid=39

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா.

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா..... உங்கள் பணி மேலும் தொடர, அதில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா.... உங்கள் பணி எங்களையும் பெருமைப்படுத்தும்..... :P :P :P

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா,

உங்கள் ஆளுமையை மென்மேலும் வளர்ந்து ஈழத் தமிழர் பெருமை கொள்ளும் ஒரு கலஞ்ஞராக புகலிடத்தில் உங்களை இனங்காட்டி ,ஈழத்திற்கு பெருமை சேர்ப்பீர்களாக.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா..... உங்கள் பணி மேலும் தொடரந்து அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் குடும்பத்தில் ஒருவனான என்னை வாழ்த்திய - வாழ்த்தும்

அனைத்து என் அன்பு உறவுகளுக்கும் என் பணிவன்பான நன்றிகள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா..................... உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்... :lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் சோழியான் அண்ணா.

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. மேலும் பல தொகுப்புக்களை வெளியிட வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி சோழியான் அண்ணா

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா உங்கள் பணி மேலும் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அஜீவன் அவர்கட்கு....................

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி சோழியன் அண்ணா

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. மேலும் நீங்கள் இத்துறையில் சிறப்புப் பெற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி சோழியான் அண்ணா.

இந்த வீடீயோ clip இனை ஏற்கனவே பார்த்துவிட்டேன். நல்ல ஒளியமைப்பு. இத்துறையில் அஜீவன் அண்ணா மேலும் பணியாற்றவேண்டும். தொடர்ந்தும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்துறையில் வளர்ந்துவரும் இளங்கலைஞர்களோடு கைகோர்த்து நிற்க வேண்டும். :)

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா,

வாழ்த்துக்கள்..

பன்முகப்பணி தொடர்க....

சிங்கையில் உங்கள் "நிழல் யுத்தம்" பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது....

ஆமா,உங்கட படங்கள் ("சின்னப்பு" போட்டது) "சிங்கை" யிலே எடுத்தீயள்...?

Link to comment
Share on other sites

சிங்கையிலே எடுத்த படம்தான்.

http://yemkaykumar.blogspot.com/2005/05/blog-post.html

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா..... உங்கள் பணி மேலும் தொடர, அதில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சோழியன்

பிருந்தன்

ரமா

ராகவா

அருவி

குளக்காடன்

சின்னப்பு

முகத்தார்

தலா

நாரதர்

அனித்தா

சுண்டல்

தமிழினி

விமலன்

ஸ்டாலின்

ரசிகை

இளைஞன்

மேகநாதன்

ஹரி

நித்திலா

என என்னை வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு

என் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

குறும்படங்கள் மென்மேலும் படைக்க வாழ்த்துக்கள் அஜீவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.