Jump to content

முட்டை பொரியலில் வாழ்க்கை தத்துவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் வந்தது..பகிர்கிறேன்..

நிச்சயம் ரசிக்கத்தக்கது.. உண்மையும் கூட...!

ஆம்லேட்(முட்டை பொரியல்) போடுவதை வைத்து "தம்பதிகள் எத்தனை வருட ஜோடி?" என்று கண்டுபிடிப்பது எப்படி.....?

"என்னம்மா.. இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்கே..? வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்... வா, சேர்ந்து சாப்பிடலாம்!"

"இருங்க, உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க... அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க..அதுக்குதான்!"

இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!

**********************

"என்னம்மா.. இன்னைக்கு ஸ்பெசல்..?

"சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!"

"அவ்வளோதானா....?"

"முடியலைங்க!"

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

**************************

"என்னம்மா.. சாப்பிடலாமா?"

"இருங்க, இந்த சீரியல் முடியட்டும்... என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன்...! ஆம்லேட் போடுறேன்..."

இது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க!

********************************

"என்னம்மா இது...? வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்கே...! எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே!"

"ஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்யனுமா...?"

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

*******************************

"என்னம்மா இது..? இத்தூனூன்டு இருக்கு,..? முட்டையை கலக்க கூட இல்லை... அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க..?"

"முட்டை என்ன நானா போடுறேன்..? கோழி போட்டது.. சின்னதா இருக்கு..! அதுக்கு நான் என்ன செய்ய..? சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!"

இது ஒரு மூன்று வருடம் ஆனது!

***********************************

""என்னம்மா இது..? ஆஃப் பாயில் போட்டு இருக்கே..? நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல..?"

"ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது,..! சாப்பிடுங்க...!! ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு! "

இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!

******************************

"என்னம்மா... இன்னைக்கு ஒன்னும் செய்யலையா..?"

"சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு..,! முட்டையும் இருக்கு...!! ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க...!!!"

இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!

*******************************

"என்னம்மா.. இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்...?"

"அதையும் நான் தான் சொல்லணுமா..? எனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாதா...? அதை செய்யுங்க..!"

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!

********************************

"என்னம்மா... இன்னிக்கு நான் வெங்காயமெல்லாம் போட்டு அருமையா ஆம்லெட் பண்ணித் தாரேன்.. இதோ கொஞ்ச நேரங்கழிச்சு ...."

டிவி தொடரில் நட்ட கண்ணை எடுக்கவே இல்லை.

சிறிது நேரம் கழித்து...

" அட! நீங்களேவா செய்தீங்க..? என்னை ஒரு குரல் கூப்புட்டுருக்கக் கூடாது?"

இது 30 வருசத்துக்கு அப்புறம்!

இதில் கவனிச்சீங்கன்னா, அவன் "என்னம்மா ..? " என்று சொல்லுவது மட்டும் மாறவே இல்லை..! :):)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி :wub:

Link to comment
Share on other sites

மனம்விட்டுச் சிரித்தேன்..! :wub::lol: :lol: இணைப்புக்கு நன்றிகள்..! :lol:

Link to comment
Share on other sites

கல்யாணம் ஆகி 7 வருடமாகின்றது, என் மனிசி இன்னமும் சின்ன வெங்காயம் உரிச்சு போட்டுத் தான் முட்டைப் பொரியல் தருது

இன்னொரு விசயம்

அண்டைக்கு மனிசின்ட சகோதரி வீட்டை போனன், காலம சாப்பிடாமலா வந்தீங்க என்று கேட்டு அவா ஒரு முட்டைப் பொரியல் சின்ன வெங்காயம் போட்டு பொரிச்சு தந்தா பாருங்க....சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் ரசிக்கத்தக்கது.. உண்மையும் கூட...!

ஆம்லேட்(முட்டை பொரியல்) போடுவதை வைத்து "தம்பதிகள் எத்தனை வருட ஜோடி?" என்று கண்டுபிடிப்பது எப்படி.....?

"என்னம்மா.. இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்கே..? வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்... வா, சேர்ந்து சாப்பிடலாம்!"

"இருங்க, உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க... அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க..அதுக்குதான்!"

இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!

**********************

கடவுளே என்று....., இன்று மட்டும் எனக்கு மேற்குறிப்பிட்ட முறையில் தான்..... முட்டைப் பொரியல் கிடைக்கின்றது. :wub::blink:

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். :wub:

பிற் குறிப்பு; எனக்கு கலியாணம் ஆகி, ஆறு மாதத்திற்கு மேல். :lol:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு நடந்தது ,நடந்து கொண்டிருப்பதைத்தான் அவர் இப்படி எழுதியிருக்கார் எனக்கல்லோ தெரியும் அவருக்கு விழும் அகப்பை அடிகள் அப்படித்தானே ராஜவன்னியன் அண்ணை :wub::lol:

பிற் குறிப்பு; எனக்கு கலியாணம் ஆகி, ஆறு மாதத்திற்கு மேல். :wub:

.

யோவ் தமிழ் சிறி உமக்கு கொஞ்சம் லொள்ளுத்தான் :blink::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் ஆகி 7 வருடமாகின்றது, என் மனிசி இன்னமும் சின்ன வெங்காயம் உரிச்சு போட்டுத் தான் முட்டைப் பொரியல் தருது

இன்னொரு விசயம்

அண்டைக்கு மனிசின்ட சகோதரி வீட்டை போனன், காலம சாப்பிடாமலா வந்தீங்க என்று கேட்டு அவா ஒரு முட்டைப் பொரியல் சின்ன வெங்காயம் போட்டு பொரிச்சு தந்தா பாருங்க....சூப்பர்

மனிசி பொரித்த முட்டைப் பொரியலையும் பார்க்க மச்சினிச்சி பொரித்த பொரியல் அந்த மாதிரி இருந்திருக்குமே :wub::blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி பொரித்த முட்டைப் பொரியலையும் பார்க்க மச்சினிச்சி பொரித்த பொரியல் அந்த மாதிரி இருந்திருக்குமே :o:lol::D

இந்தப் பதிலில் ஏதோ உள் குத்து தெரிகிறதே :blink::wub::wub:

Link to comment
Share on other sites

கல்யாணம் ஆகி 7 வருடமாகின்றது, என் மனிசி இன்னமும் சின்ன வெங்காயம் உரிச்சு போட்டுத் தான் முட்டைப் பொரியல் தருது

இன்னொரு விசயம்

அண்டைக்கு மனிசின்ட சகோதரி வீட்டை போனன், காலம சாப்பிடாமலா வந்தீங்க என்று கேட்டு அவா ஒரு முட்டைப் பொரியல் சின்ன வெங்காயம் போட்டு பொரிச்சு தந்தா பாருங்க....சூப்பர்

எத்தினை நாளைக்குத்தான்.... ஒரேமாதிரியே சாப்பிடுறது...!!!?? :wub::D

நிழலி அண்ணை! அடிக்கடி காலங்காத்தால எழும்பி வெளிக்கிடுங்கோ அங்க! :lol::blink:

முட்டைப்பொரியல்+சின்னவெங்காயம் "கொம்பினேஷன்" சூப்பரா இருக்கும்! சூடா சுடச்சுட சாப்பிட்டா... அப்பிடித்தான் இருக்கும்! :wub::o:D

Link to comment
Share on other sites

மனிசி பொரித்த முட்டைப் பொரியலையும் பார்க்க மச்சினிச்சி பொரித்த பொரியல் அந்த மாதிரி இருந்திருக்குமே

எப்பிடி ரதி அக்கா கண்டுபிடிச்சனீங்கள்????!!!!! :blink:

நல்லாயிருக்கு....ம் என்டு யாரும் சொன்னவையளோ????

:wub::lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே என்று....., இன்று மட்டும் எனக்கு மேற்குறிப்பிட்ட முறையில் தான்..... முட்டைப் பொரியல் கிடைக்கின்றது. :wub::blink:

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். :o

பிற் குறிப்பு; எனக்கு கலியாணம் ஆகி, ஆறு மாதத்திற்கு மேல். :wub:

.

எனக்கும்தான்

கல்யாணமாகி 22 வருடங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை நாளைக்குத்தான்.... ஒரேமாதிரியே சாப்பிடுறது...!!!??

நிழலி அண்ணை! அடிக்கடி காலங்காத்தால எழும்பி வெளிக்கிடுங்கோ அங்க! :

முட்டைப்பொரியல்

சின்னவெங்காயம் கொம்பினேஷன்" சூப்பரா இருக்கும்! சூடா சுடச்சுட சாப்பிட்டா... அப்பிடித்தான் இருக்கும்! :

அதுவும் காலையில் கணகண என்று இருக்கும்

நான் முட்டையைத்தான் சொல்கின்றேன் :blink::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

egg_bhurji.jpg

:blink::wub::lol:

Link to comment
Share on other sites

மனைவி முட்டை பொறியல் போடும் முறை கணவன் தன் மனைவியை கவனிக்கும் முறையிலேயே தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி முட்டை பொறியல் போடும் முறை கணவன் தன் மனைவியை கவனிக்கும் முறையிலேயே தங்கியுள்ளது.

முட்டை போடும்முறை மட்டும்தானா............??? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையே வெறுத்துப்போச்சு :(:D

Link to comment
Share on other sites

முட்டை போடும்முறை மட்டும்தானா............??? :D

கற்பூர புத்தி உங்களுக்கு.

To read between the lines :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி முட்டை பொறியல் போடும் முறை கணவன் தன் மனைவியை கவனிக்கும் முறையிலேயே தங்கியுள்ளது.

கணவன், மனைவியை எந்த விதத்தில் கவனித்தால்.... சின்ன வெங்காயம் போட்ட முட்டைப் பொரியல் கிடைக்கும் தப்பிலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன், மனைவியை எந்த விதத்தில் கவனித்தால்....

சின்ன வெங்காயம் போட்ட முட்டைப் பொரியல் கிடைக்கும் தப்பிலி.

தள்ளிப்படுத்தால்.................??? :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளிப்படுத்தால்.................??? :D:D

பெண்ணை கையாலை தள்ளுவது பாவம் அல்லவா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை கையாலை தள்ளுவது பாவம் அல்லவா? :(

சின்ன வெங்காயத்துடன் முட்டைப்பொரியல் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதா....? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வெங்காயத்துடன் முட்டைப்பொரியல் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதா....? :D

சீச்சீ...... இதெல்லாம் முற்போடும் திட்டம். இதனை பிற் போட நான் என்ன முட்டாளா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ...... இதெல்லாம் முற்போடும் திட்டம். இதனை பிற் போட நான் என்ன முட்டாளா? :(

திண்ணையில் கொஞ்சநேரமாக ஆளைக்காணவில்லை

நினைச்சன்

திட்டம் முன் போட்டாச்சு என்று.

பாம்பின் கால் பாம்பறியும் :D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.