Jump to content

முட்டை பொரியலில் வாழ்க்கை தத்துவம்


Recommended Posts

கணவன், மனைவியை எந்த விதத்தில் கவனித்தால்.... சின்ன வெங்காயம் போட்ட முட்டைப் பொரியல் கிடைக்கும் தப்பிலி.

நான் ஏதும் சொல்ல முட்டைப் பொரியலே கிடைக்காத ஆட்கள் வந்து கும்ம போறாங்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதும் சொல்ல முட்டைப் பொரியலே கிடைக்காத ஆட்கள் வந்து கும்ம போறாங்கள். :(

வயசு வந்தவர்கள் பேசும் இடத்தில் தங்களுக்கு என்ன வேலை தப்புலி... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளிப்படுத்தால்.................??? :D:D

mr வள்ளுவர் ஊங்களிடம் பிச்சை வாங்க வேனும் :D:)

பெண்ணை கையாலை தள்ளுவது பாவம் அல்லவா? :(

ம்ம் அது பாவம்தான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் ரீதியாக அவரது கேள்விக்கான எனது பதில் சரிதானே சஜீவன்.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் ரீதியாக அவரது கேள்விக்கான எனது பதில் சரிதானே சஜீவன்.....?

அனுபவ ரீதியாகவம் சரிதான் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ ரீதியாகவம் சரிதான் :(

இதை நீங்கள் யாராவது சொல்லணும் என்றுதான் நான் சொல்லாது விட்டேன்

அதுக்காக ஒரு பச்சை உங்களுக்கு...

Link to comment
Share on other sites

அடப்பாவிப் பசங்களா! சமையலில தொடங்கினது அறிவியல்,உயிரியலில வந்து நிக்குது. :D நீங்கள் எங்கேயோ போயுட்டீங்கள்! :D

எனக்கு ஒரு விசயம் தோணுது! :(

முட்டைப்பொரியல் பொரிக்க சின்னவெங்காயம் இருந்தால் மட்டும் போதாது... சட்டியும் நல்ல சூடா இருக்கோணும்...! :) ஓமோ......இல்லையோ.......??? :D:lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு விசயம் தோணுது! :(

முட்டைப்பொரியல் பொரிக்க சின்னவெங்காயம் இருந்தால் மட்டும் போதாது... சட்டியும் நல்ல சூடா இருக்கோணும்...! :) ஓமோ......இல்லையோ.......??? :D:lol:

எண்ணையும் இருக்கோணும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு நடந்தது ,நடந்து கொண்டிருப்பதைத்தான் அவர் இப்படி எழுதியிருக்கார் எனக்கல்லோ தெரியும் அவருக்கு விழும் அகப்பை அடிகள் அப்படித்தானே ராஜவன்னியன் அண்ணை

முனி, யாவரும் சொட்டைதலையை அடிக்கடி தடவுவது விழுப்புண்களை வருடும் நினைவில்தான்..

ஆசிரம சிஷ்யைகள், உங்களை 'கவனி'ப்பதில்லையோ?

எண்ணையும் இருக்கோணும்..! :rolleyes:

எண்ணமும் இருக்கணும்.. ^_^

ஏப்பா..எங்கே ஆரம்பித்த திரி, எங்கேயோ போயிட்டிருக்கு..! விட்டால் சின்ன வெங்காயம், முருங்கை மரத்தில்தான் காய்க்குது என்பீர்கள் போலுள்ளது..!!

ம்.. கதவு திறந்து, தெளிவு பிறந்தால் சரிதான்.

Link to comment
Share on other sites

ஏப்பா..எங்கே ஆரம்பித்த திரி, எங்கேயோ போயிட்டிருக்கு..! விட்டால் சின்ன வெங்காயம், முருங்கை மரத்தில்தான் காய்க்குது என்பீர்கள் போலுள்ளது..!!

சரியா சொன்னீங்க ராஜவன்னியன். இப்படியே போனா எங்கள போல யூத்ஸ் அப்பா அம்மாக்கு தெரியாம ஒளித்துத்தான் யாழ் வாசிக்க வேண்டி வரும் போல கிடக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டி

எண்ணெய்

எண்ணம்.............???

எங்கேயோ போய்விட்டார்கள்

பார்த்தீபன் சொன்னது போல் இது உயிர் இடலில் தான் போய் நிற்கும் போலுள்ளது

எனது சட்டி அதுக்கு இடம்தராது

நான் இந்த விளையாட்டுக்கு வரலயப்பா.... :rolleyes:^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.