Jump to content

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்


Recommended Posts

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

sympathy20.jpg

Link to comment
Share on other sites

எம்மோடு நீண்ட கருத்துறவாடிய வசம்பண்ணனுக்கு கண்ணீரஞ்சலிகள். குடும்பத்தாருக்கு எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

- குருவிகள்.

Link to comment
Share on other sites

வசம்புவாக எம்முடன் களத்தில் வலம்வந்த உறவை நாம் இழந்து நிற்க அவரது குடும்பம் தலவனையே இழந்தது வேதனையாகவிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணா.

உங்கள் பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

அஜீவன் அவர்களின் சுவிஸ் தமிழ்வானொலியில் இன்று ஞாயிறு ஒலிபரப்பு செய்யப்பட்ட வசம்பு அவர்கள் பற்றிய நினைவுகூறும் அஞ்சலி ஒலிபரப்பை முகநூலில் பார்த்தேன். குறிப்பிட்ட ஒலிப்பதிவை திருத்தம் செய்து ( மருத்துவம் சம்பந்தப்பட்ட ஓர் நேர்காணலை மற்றும் பாடல்களை நீக்கியுள்ளேன் ) இங்கு இணைக்கின்றேன், கேட்டுப்பாருங்கள். இன்றுதான் முதல்தடவையாக வசம்பு அவர்களின் குரலை கேட்டேன். குறிப்பிட்ட ஒலித்துண்டில் ஆரம்பத்திலும், இறுதியிலுமாக இரண்டு பகுதிகளில் வசம்பு அவர்கள் தனது சிந்தனைகளை கூறுவதை கேட்கலாம். இடையில் அஞ்சலி கவிதை, மரண அறிவித்தல் விபரங்கள் தரப்படுகின்றன. நன்றி

Link to comment
Share on other sites

  • 1 year later...

வசம்பு அவர்களின் இழப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கூகிழில் தேடல் செய்தபோது லங்காசிறீ இணையத்தில் வந்த தகவல்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன் (வை.சி)

பிறப்பு : 12 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2010

105671.jpg

திதி : 25 ஒக்ரோபர் 2012

அச்சுவேலியை பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறையடி சேர்ந்து இரண்டாண்டு நீங்கியும் நித்தம் நினைவில் நிற்கும் எங்கள் குடும்ப விளக்கு!

எம்மோடு இருந்து

எம்மையெல்லாம் இயக்கி

எங்களுக்காய் வாழ்ந்த

எங்கள் இல்லத்தின் இதயதெய்வமே

இவ்வுலகம் விட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும்

இன்னும் எம் இதயத்தில் இறுக்கமாய்

இருக்கின்றாய் ஐயா !

இறப்பவர் எல்லோர்க்கும்

இறப்பு நாள்தான் இளவு நாள் போல் இருக்குமையா

எங்களுக்கோ நீயில்லா எல்லா நாளும்

இளவு நாள் போல் இருக்குதையா !

நீயிருக்கும்போது உனது நிழலின் அருமை

எமக்கு தெரியவில்லை ஐயனே

நீ நீங்கிய பிறகுதான்

நீ தெளித்த தென்றலின் இனிமையை

தெரிந்து கொள்கிறோம் ஐயா !

நீ அரவணைத்து அமூதூட்டி வளர்த்த

உன் அன்பு மகள்

அடுத்தவர் அப்பாக்களைப் பார்க்கும்போது

தனக்கேன் தன்னப்பா இல்லையென்ற

ஆதங்கத்தால் அலறி அழுகின்றாள் ஐயா !

நீ விதைத்ததால் விழுந்த விதைகள்

இன்று விருட்சமாகி விரியும் வேளையில்

அந்த விருட்சத்தில் வீற்றிருந்து

வெப்பம் தணிக்க விரும்பாமல்

விண்ணுக்கு நீ விரைந்ததேன் கூறயையா !

உன் கோலமுகத்தை இனி பார்ப்பதெப்போ ?

உன் கூப்பிடும் குரலை இனி கேட்பதெப்போ ?

உன் குதூகலப்பேச்சை இனி ரசிப்பதெப்போ ?

உன் கோபப்படும் குணத்தை இனி கண்டுதான் களிப்பதெப்போ

காலங்கள் கடந்தாலும் ஐயனே

உன்னைக் கவனத்திலெடுத்து

காலமெல்லாம் கண்ணீர் மல்குவோம் !

இரண்டாம் ஆண்டில் நினைத்து நீர்மல்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்

தகவல் குடும்பத்தினர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் ஆண்டில் நினைத்து நீர் மல்கும் யாழ் குடும்பத்தினர்..

நன்றி பதிவுக்கு...

Link to comment
Share on other sites

[size=4]அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

Link to comment
Share on other sites

நினைவு வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நினைவு வணக்கம்.[/size]

Link to comment
Share on other sites

[size=4]அவரது குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....[/size]

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தித்து அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அவரது[size=4]குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த[/size] அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

இன்றும் வம்பன்னாவின் தனித்துவமான நகைச்சுவை உணர்வுகளை நினைவு கூறும் உங்கள் அன்புத்தம்பி சுண்டல்.

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அவர்களின் இழப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கூகிழில் தேடல் செய்தபோது லங்காசிறீ இணையத்தில் வந்த தகவல்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன் (வை.சி)

பிறப்பு : 12 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2010

105671.jpg

திதி : 25 ஒக்ரோபர் 2012

அச்சுவேலியை பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நினைவு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.