-
Tell a friend
-
Topics
-
Posts
-
பையன், 32 புள்ளிகளுக்கான போட்டிகள்தான் முடிந்தன! யாழ் களப் போட்டியில் 190 புள்ளிகள் இருக்கு.. இதுவரை எழுத்துக்கட்டம் (டைட்டில் சீன்) ஓடியது.. இனித்தான் படமே தொடங்கப் போகின்றது. நாம சீனுக்குள் வர எல்லாரும் எல்லாரும் அடங்கிவிடுவார்கள்😎
-
அதாவது உங்கள் கருத்துப்படி எத்தனையோ பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அவர்களுக்கு உதவி செய்யயாமல் விட்டதற்காக கடவுள் இவரை கொன்றுவிட்டார். இவரை கொல்வதற்கு சக்தி உள்ள கடவுளால் அதை விடுத்து அந்த ஏழை மக்களின் பசியை போக்கி அவர்களின் பட்டினிப்பிரச்சனையை நேரடியாக தீர்த்திருக்கலாமே! அப்ப கடவுளுக்கு மூளை இல்லையா?
-
நீங்கள் தப்பீட்டிங்க! ஆனால் நாங்கள் இன்னமும் இல்லை.😬 அந்த பிளம்பிங் தெரியாத வெள்ளை ஒரு “போக்கான” பேக்கு என்ற “அறிதல்” வந்ததும் தெளிஞ்சிட்டீங்கள்!😜
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.