Jump to content

அவுஸ்ரேலியா -சிட்னி


Recommended Posts

அவுஸ்ரேலியாவிலும் நியுசிலாந்துவிலும் தீபம் தொலைக்காட்சி பார்க்கலாம். சிகரம் தொலைக்காட்சி உள்ளவர்கள் இலவசமாக தீபம் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

சிகரம் தொலைக்காட்சியில் மாவீரர் நிகல்வுகளையும் தேசியத்தலைவரின் மாவீரர் உரையயும் (TTN உதவியுடன்) பார்க்காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரெலியாவிலும் நியுசிலாத்துவிலும் தீபம் தொலைக்காட்சி பார்க்கலாம். சிகரம் தொலைக்காட்சி உல்லவர்கள் இலவசமாக தீபம் பார்க்காலம்.

தீபம் தொலைக்காட்சியில் நேற்று தமிழ் ஈழ அபிமானி பெரியார் தாசனின் பேட்டி போட்டார்கள். மிக அருமையாக இறுந்தது.தம்பி அரவிந்தன் நீர் பார்த்தனீரோ?. இப்ப உந்த க.பிரபாவின் கருத்துக்களத்தை ஒவ்வாறு சனிக்கிழமைகளிலும் இன்பத்தமிழோசையில் கேட்டுப்பாரும். மிக நல்ல நிகழ்ச்சி. தாயக உணர்வுடன் க.பிரபா மிக அருமையாகச் செய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியாவில் தமீழீழதேசியத்தொலைக்காட்சி பார்க்க முடியாதா.?? :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, சன், தீபம் ,KTV, சிகரம் மட்டும் பர்க்கலாம். ஆச்சி கூப்பிடுகிறா , பிறகு பதில் அளிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் தமீழீழதேசியத்தொலைக்காட்சி பார்க்க முடியாதா.?? :roll: :roll:

சிகரம் தொலைக்காட்சி ஒஸ்திரெலியாவில் உள்ள தமிழர்களினால் நடத்தப்படுகிறது. TTN இருந்து நையாண்டி மேளம்,படலைக்குப்படலை போன்ற நிகழ்ச்சிகள் காண்ப்பிக்கப்படுகிறது. இதன் 2வது அலைவரிசையில் தீபம் ஒளிபரப்பாகறது. சிகரம் பார்த்தால் தீபம் இலவசம். மாவிரர் தினம் மட்டும் தமிழ் தேசியத் தொலைக்காட்சியை சிகரம் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

Link to comment
Share on other sites

இப்பொழுது ஈழத்தமிழர்களின் திரைப்படங்கள் ஆஸ்திரெலியாவில் காண்பிக்கப்படுகிறது. போன மாதம் லண்டனில் எடுக்கப்பட்ட துயாவனின் 'கனவுகள் நிஜமானால்' காண்பிக்கப்பட்டது. இன்னும் புதிய படங்கள் காண்பிக்கப்படும் என அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது ஈழத்தமிழர்களின் திரைப்படங்கள் ஆஸ்திரெலியாவில் காண்பிக்கப்படுகுது. போன மாதம் லண்டனில் எடுக்கப்பட்ட துயாவனின் 'கனவுகள் நிஜமானால்' காண்பிக்கப்பட்டது. இன்னும் புதிய படங்கள் கண்பிக்கப்படும் என அறிந்தேன்.

கருத்துக்களத்தில் வாற தூயவனும் இப்படத்தை எடுத்த துயாவனும் ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் வாற தூயவனும் இப்படத்தை எடுத்த துயாவனும் ஒன்றா?

இல்லையப்பா! பெயரை வைச்சு இரண்டு பேரும் ஒன்றாக முடியுமா? அவுங்ரேலியாவின்ரையோ, லண்டன்ரையோ நிறமே எனக்குத் தெரியாது. 8) :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆ Australia ஒட நிறம் பச்சை London ஒட நிறம் சிவப்பு ஒகேவா? :):lol::lol:

பிரியோசனமான தகவல்களைத் தந்த சுண்டலுக்கு நன்றிகள் :wink:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சிட்னியில் டிசம்பர் 24ல் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத்தேடல் - ஆய்வு நூல் வெளியீடு

http://www.tamilnaatham.com/press/book20051218.htm

Link to comment
Share on other sites

கனா பிரபா ,தமிழின உணர்வாளர் இயக்குனர் சீமானை இன்பத்தமிழ் வானொலியில் (8/10/05ல்) பேட்டிகண்டார். யாழ் கள உறுப்பினர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும். பின் வரும் இணைப்பில் கேட்கலாம்.

http://www.tamilnaatham.com/Interviews.htm

Link to comment
Share on other sites

கனா பிரபா ,தமிழின உணர்வாளர் இயக்குனர் சீமானை இன்பத்தமிழ் வானொலியில் (8/10/05ல்) பேட்டிகண்டார். யாழ் கள உறுப்பினர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும். பின் வரும் இணைப்பில் கேட்கலாம். http://www.tamilnaatham.com/Interviews.htm

இங்கே அழுத்தி கேளுங்கள்...இங்கே

அனைவரும் கேக்கவேண்டியது,,,, :idea:

ஐயோ ஐயோ,, உண்மையை சொல்லி புல்லரிக்க பன்னுறாங்களப்ப.... :idea:

நன்றி அரவிந்தன்,, :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலும் புலிகளின் குரல் வானொலியில் இப்பேட்டி ஒளிபரப்பானது. பலர் பாரட்டினார்கள். உப்படியான பல பேட்டிகளை புலம் பெயர்த்த நாட்டில் உள்ள உள்ள வானொலிகள் செய்யவேண்டும். சிகரம் தொலைக்காட்சியினரும் சீமானிடம் பேட்டி கண்டவர்கள்.

அப்பேட்டியும் மிக அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சிட்னியிலை காத்தவராயன் கூத்தினை எமது பாரம்பரியக்கலைகள் அழியக்கூடாது என்று மேடை எற்றினார்கள்.சிறி பாலன் தம்பி அழகாக சிவபெருமானாக நடித்தார். எமது பாரம்பரியமான கலைகள் காப்பாற்றப்பட வேண்டும். நேற்று 3ல் இருந்து 4 வரை சிகரம் தொலைக்காட்சியில் இதனை ஒளிபரப்புச்செய்தனார். இதன் தொடர்ச்சி வார சனி இரவு 7ல் இருந்து 8 வரை ஒளிபரப்பு செய்வினம்.

Link to comment
Share on other sites

சிட்னியில் டிசம்பர் 24ல் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத்தேடல் - ஆய்வு நூல் வெளியீடுhttp://www.tamilnaatham.com/press/book20051218.htm

இவ் ஆய்வு நூலை எழுதிய திரு.குணசிங்கம் அவர்களை இன்பத்தமிழ் வானொலியில் (17/12/05)ல் யாழ் கள உறுப்பினர் கனா பிரபா பேட்டி கண்டார். இதனை இங்கே பார்க்கவும்.

http://www.tamilnaatham.com/Interviews.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அழுத்தி கேளுங்கள்...இங்கே

அனைவரும் கேக்கவேண்டியது,,,, :idea:

ஐயோ ஐயோ,, உண்மையை சொல்லி புல்லரிக்க பன்னுறாங்களப்ப.... :idea:

நன்றி அரவிந்தன்,, :idea:

இயக்குனர் சீமான் தேசியத்தலைவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இவரது கட்டுரை ஒன்றினை தேசியத்தலைவரின் 50வது அகவையில் பிரான்ஸ் ஈழமுரசு வெளியிட்ட விடுதலைப்பேரொளி என்ற புத்தகத்தில் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குநர் சீமான், தலைவரின் படத்தையும் முன்னுக்கு வைத்து நல்லாக கதைக்கிறார். நாங்களும் நல்லாக் கதை கேக்கிறம்.

அவர் இயக்கி வெளிவர இருக்கிற "தம்பி" படத்தைப் பற்றிச் சொல்லேக்க, அவர் சொன்ன முத்தான ஒரு வரி.

"கோழைதான் ஆயுதம் தூக்குவான்" :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர் சீமான், தலைவரின் படத்தையும் முன்னுக்கு வைத்து நல்லாக கதைக்கிறார். நாங்களும் நல்லாக் கதை கேக்கிறம்.

அவர் இயக்கி வெளிவர இருக்கிற "தம்பி" படத்தைப் பற்றிச் சொல்லேக்க, அவர் சொன்ன முத்தான ஒரு வரி.

"கோழைதான் ஆயுதம் தூக்குவான்" :lol::D

சீமான் உண்மையாக பற்றுள்ளாரோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.ஆனால் புலிகளின் குரலில் வெளிவந்த இப்பேட்டிக்குப் பல விடுதலைப்புலிகள் பாராட்டுத்தெரிவித்தனார். கள உறுப்பினர்கள் கட்டாயம் இதனைக் கேட்டு உங்கள் கருத்தினைப்பதியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote="Aravinthan"]

சிட்னியில் டிசம்பர் 24ல் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத்தேடல் - ஆய்வு நூல் வெளியீடுhttp://www.tamilnaatham.com/press/book20051218.htm

இவ் ஆய்வு நூலை எழுதிய திரு.குணசிங்கம் அவர்களை இன்பத்தமிழ் வானொலியில் (17/12/05)ல் யாழ் கள உறுப்பினர் கனா பிரபா பேட்டி கண்டார். இதனை இங்கே பார்க்கவும்.http://www.tamilnaatham.com/Interviews.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் வாழும் எம்மவர்கள் கட்டாயம் 'முல்லை நகர மீள்புனரமைப்புத்திட்டத்திற

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் ஜோசப்பராராஜாசிங்கத்திற்கு சிட்னியில் நினைவு அஞ்சலிக்கூட்டம்

http://www.tamilnaatham.com/advert/20060105/SYDNEY/

Link to comment
Share on other sites

இதில் என்ன சோகச்செய்தி என்றால், கடைசியாக சிட்னி கோம்புஸ்பாடசாலையில் நடைபெற்ற நினைவு அஞ்சலி(மாமனிதர் தராகி சிவராம்)யில் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் கலந்து கொண்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.