Jump to content

நீங்கள், கடையில்.. எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்?


நீங்கள் கடையில், எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்?  

22 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

இரண்டாக பிரிக்ப்படுவிட்டது.வார விடுமுறை மாத்திரம்.

கனேடியன் அவா.இலங்கை நான்.

அவா யூஸ்.பிள்ளைகளுக்கு லன்ச்,பிறேக் பாஸ்ட்

நான் மதிய சாப்பாடு மீன், இறைச்சி, மரக்கறி, அரிசி

இன்னமும் கொஞ்சகாலம் தானே ஒருவாறு தள்ளிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிழமையில் ஒரு நாள் கொள்வனவு

மனைவியுடன் சென்றால் குறிப்பிட்ட பணத்துக்கே கொள்முதல் செய்யமுடியும் என்பதால் என்னுடன் செல்லும் போது ஆளுக்கொரு வண்டிலுடன் சென்று நிரப்பிவருவார்கள். வீட்டை வந்து வழமைப்படி தேவையற்றதெல்லாம் வாங்கின்கொடுத்தது என்று பல்லவி தொடரும்.

ஆளுக்கொரு வண்டிலில் சாமான் வாங்கி வருவது என்றால் ....... :D

இனிப்பு பொருட்களா, நொறுக்குத்தீனியா, சமையல் பொருட்களா...... விசுகு.

Link to comment
Share on other sites

கனடாவில் எல்லா வியாபாரமும் போல மளிகை கடை வியாபாரமும் போட்டியானது. இதில் வார "மலிவு விற்பனைகள்" "தள்ளுபடிகள்" "புள்ளிகள் சேகரிப்புகள்" என பலவிதமான ஊக்கங்கள் தரப்படுகின்றன.

உதாரணத்துக்கு கீழுள்ள இணையத்தளங்களில் நுகர்வோரால் ஒரு "நல்ல சேமிப்பு" பற்றிய செய்தி முன்வைக்கப்படும்.

http://smartcanucks.ca/

வீட்டில் பிரதி எடுக்ககூடிய தள்ளுபடி சலுகைகள் இதில் உள்ளன.

http://save.ca/?ext=html

இப்படியான தளங்களை தமிழகர்கள் பாவித்தும் தமிழிலிலும் உருவாக்கி பயன் பெறலாம்.

பல தமிழர் வர்த்த நிலையங்களும் புள்ளி அடிப்படையிலான மட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.

நான் இவைகளையும் பாவித்து எங்கள் வீட்டின் மளிகை மற்றும் இதர செலவுகளை குறைக்க "முயலுவது" உண்டு.

Link to comment
Share on other sites

வாரத்தில் ஒரு நாள் , சனி அல்லது ஞாயிறு NoFrils எனும் super market இற்கும், மோர்னிங் சைட் பக்கம் இருக்கும் sunrise எனும் கடைக்கும் போய் சாமான் வாங்குவன். பெரிய கொள்வனவு என்றால் Costco போன்ற இடங்களில் வாங்குவேன் (இந்த பல்பொருள் அங்காடி விசேடமானது, வருடாந்தம் ஒரு தொகை கட்டி உறுப்பினருரிமை புதுப்பிக்க வேண்டும்)

வார இடையில் மனிசி தேசிக்காய், தக்காளி என்பனவற்றை பக்கத்தில் இருக்கும் கடையில் வாங்கி கொள்வது வேறு விடயம்

Link to comment
Share on other sites

சனி அல்லது ஞாயிறு அதிகாலையில் போய் வாங்கிவிட்டு வந்துவிடுவேன். 10 மணிக்கு மேல் போனால், இரண்டு மடங்கு நேரம் செலவழிக்கவேண்டியிருக்கும். அதனால் காலையிலேயே எல்லாம் முடித்துவிடுவேன். இல்லாவிட்டால் மூடுவதற்கு முன் சென்று வாங்குவேன். ஒன்றிரண்டு பொருட்கள் எனில் வேலையால் வரும்போது வாங்கும் பழக்கமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சொல்ல கேட்டிருக்கின்றேன்.... யாழ்ப்பாணத்தான் சவப்பெட்டி மலிவாக வந்தால் கூட வாங்கி வைத்துவிடுவானாம்!!! :rolleyes:

யாழ்ப்பாணத்தவர்களின் சேமிப்பு பழக்கத்திற்காக.... அப்படி கூறியிருப்பார்கள். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

---------

ஐயோப்பா வெங்காயம் எழுத மறந்துபோனன்.... எண்டு இவள்பாவி சொல்ல...... :rolleyes:

நான் இந்த இடத்திலை.... கொதிக்கிற கொதி சொல்லி வேலையில்லை...ஆனால் ஒண்டையும் வெளியிலை காட்டிக்குடுக்குறதில்லை(ஏனப்பாசோலி) :wub: :wub: :lol:

-------

கொதியை வெளியிலை காட்டினால் என்ன நடக்கும் கு.சா. அண்ணை......

வாரத்துக்கு ஒருமுறை (4, 5 நாட்களுக்குத்) தேவையானதைச் சமைத்து குளிரூட்டியில் வைத்துவிட்டால், வேலை அதிகம் களைப்பான நாட்களில் (வியாழன், வெள்ளி) கடையில் வாங்குவது.

குட்டி, இங்கிலாந்தில் உள்ள அநேகமான வீடுகளில், வாரத்திற்கு தேவையானதை சமைத்து குளிரூட்டியில் வைப்பபதை அவதானித்துள்ளேன்.

மற்றைய நாடுகளில் அப்படி காணமுடியவில்லை.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாக பிரிக்ப்படுவிட்டது.வார விடுமுறை மாத்திரம்.

கனேடியன் அவா.இலங்கை நான்.

அவா யூஸ்.பிள்ளைகளுக்கு லன்ச்,பிறேக் பாஸ்ட்

நான் மதிய சாப்பாடு மீன், இறைச்சி, மரக்கறி, அரிசி

இன்னமும் கொஞ்சகாலம் தானே ஒருவாறு தள்ளிவிடலாம்.

kochi.jpg

அர்ஜூன், கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பிள்ளைகள், மருமக்கள் பொருட்கள் வாங்கி வர.........

ஈசி செயாரில் (easy chair) கால் நீட்டிக் கொண்டு இருக்கலாம், என்று பிளான் பண்ணி இருக்கிறியள் போலை...... :wub::rolleyes:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

பல தமிழர் வர்த்த நிலையங்களும் புள்ளி அடிப்படையிலான மட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.

நான் இவைகளையும் பாவித்து எங்கள் வீட்டின் மளிகை மற்றும் இதர செலவுகளை குறைக்க "முயலுவது" உண்டு.

அகூதா, இங்கும் புள்ளி அடிப்படையிலான கடை வீட்டிற்கு சிறிது தூரத்தில் உள்ளது....

அங்கு சில காலம் பொருட்களை வாங்கிப் பார்த்தேன்..... ஆனால் நேர விரயமும், எரி பொருள் விரயமும்.......

கையும், கணக்கும் சரியாக வந்ததால் விட்டு விட்டேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாரத்தில் ஒரு நாள் , சனி அல்லது ஞாயிறு NoFrils எனும் super market இற்கும், மோர்னிங் சைட் பக்கம் இருக்கும் sunrise எனும் கடைக்கும் போய் சாமான் வாங்குவன். பெரிய கொள்வனவு என்றால் Costco போன்ற இடங்களில் வாங்குவேன் (இந்த பல்பொருள் அங்காடி விசேடமானது, வருடாந்தம் ஒரு தொகை கட்டி உறுப்பினருரிமை புதுப்பிக்க வேண்டும்)

-------

நிழலி, அவர்களின் கடையில் (Costco) பொருட்கள் வாங்குவதற்கு, நீங்களே... பணம் கட்டி உறுப்பினராவது ஆச்சரியமாக உள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனி அல்லது ஞாயிறு அதிகாலையில் போய் வாங்கிவிட்டு வந்துவிடுவேன். 10 மணிக்கு மேல் போனால், இரண்டு மடங்கு நேரம் செலவழிக்கவேண்டியிருக்கும். அதனால் காலையிலேயே எல்லாம் முடித்துவிடுவேன். இல்லாவிட்டால் மூடுவதற்கு முன் சென்று வாங்குவேன். ஒன்றிரண்டு பொருட்கள் எனில் வேலையால் வரும்போது வாங்கும் பழக்கமும் உண்டு.

தமிழச்சி, கனடாவில் ஞாயிற்றுக்கிழமை எல்லா கடைகளூம் திறந்திருக்குமா? ( உணவுப் பொருள், உடுப்பு )

இங்கு, ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் நிரப்பு நிலையம், உண்வகங்களை தவிர்ந்த எல்லா கடைகளும் பூட்டியிருக்கும்.

வீட்டில் உப்பு,புளி, சீனி போன்றவை முடிந்திருந்தால்..... திங்கள் கிழமை மட்டும் சமாளிக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை கடைகள் பூட்டியிருப்பதால்....... வீதிகள் வாகனம் இல்லாமல் அமைதியாக இருக்கும். அதை விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

நிழலி, அவர்களின் கடையில் (Costco) பொருட்கள் வாங்குவதற்கு, நீங்களே... பணம் கட்டி உறுப்பினராவது ஆச்சரியமாக உள்ளது. :rolleyes:

ஆனால் Costcoவில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும்..! அதனால் வருடத்துக்கு ஒருமுறை செலுத்தும் 50 டொலர்களை பொருட்களின் விலை மலிவில் சேமித்துவிடலாம் (அதிகளவில் பொருட்களை வாங்கினால்..! :wub: ) எல்லாம் ஒரு கேம்தான்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை கடைக்கும் பழக்கம் உள்ளவன்.அத்துடன் சும்மா அலைந்தும் திரிவேன்.ஆனால் மனைவியுடன் போனால் எப்படா வெளியில வருவன் என்று இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொதியை வெளியிலை காட்டினால் என்ன நடக்கும் கு.சா. அண்ணை.......

அவை பிறகு கோவிப்பினமெல்லே :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. இந்த சம்சாரிகளின் சாமான் வாங்கிற பாடே தனிப்பாடு போல இருக்கு. வாசிக்க சிரிப்பு சிரிப்பா வருகுது. :unsure:

நாங்க எல்லாம்.. அதிகம்.. போற இடத்தில குந்தினமா.. ஓடர் கொடுத்தமா.. சாப்பிட்டமா.. போனமா என்றிருக்கிறது. வீட்டில சமைக்கிறது என்றால்.. ஆன்லைனில புக் பண்ணினா கொண்டு வந்து தாறான்.. அதையும் மீறி அவசியம் என்றால் மட்டும் சுப்பர் மார்க்கெட்.. மாதத்தில ஒருக்கா...! பாண்.. பால்.. .. முட்டை... போன்ற அன்றாட தேவைகளை மட்டும் அருகில் உள்ள மினி சுப்பர் மார்க்கெட்டில் வாரத்துக்கு ஒருக்கா வாங்குவன். இதுக்கெல்லாமாவா மனிசன் லிஸ்டு.. லிப்டு என்று.. மிணக்கடுவான்... அடிபிடிப்படுவான்.

(தமிழ் கடையில் சாமான் வாங்கிறதில்ல.. அங்கு காலாவதியான ஸ்ரிகர்களை கழற்றி கழற்றி ஒட்டிறாங்கள்.. இல்ல ஒன்றுக்கு மேல ஒன்று ஒட்டி விக்கிறாங்கள். முதல் நாள் பாழடைஞ்ச கோவா அடுத்த நாள் புதிசா இருக்கும்.. எப்படி என்று கேட்கிறீங்களா.. அழுகின.. இலைகளை ஒடிச்சிட்டு.. நடுவில புதிசா இருக்கிற மிச்சத்தை வைப்பாங்க... விற்பாங்க.)

இதில கொஞ்சப் பேருக்கு மனிசிமார் தானாம் லிஸ்டு போட்டு கொடுக்கனும்.. கொடுமைடா சாமி. இவைக்கு சுயமா ஒரு தேவையும் இருக்கிறதில்லையோ..???! :D:lol:

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ.. இந்த சம்சாரிகளின் சாமான் வாங்கிற பாடே தனிப்பாடு போல இருக்கு. வாசிக்க சிரிப்பு சிரிப்பா வருகுது. :lol:

.)

தனிய இருக்கேக்க நாங்களும் உங்களைப்போல கெத்தாப்பா இருந்தனாங்கதான் நெடுக்ஸ். உங்களுக்கும் ஒரு காலம் வராமலா போகும். அப்ப வாயே பேசாம நாய்க் குட்டி மாதிரி நாலுகால் பாய்ச்சல்ல கடைகளுக்கு ஓடுப்பட்டு திரிவீங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் குட்டி என்றால் என்ன கேவலமா..??! அதுக்கு இருக்கிற துணிச்சல் கூட கலியாணம் பண்ணின ஆம்பிளையான்களுக்கு கிடையாது போல..! இதெல்லாம் ஒரு பிழைப்பு. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்! உப்பிடிச் சண்டை பிடிக்க ஆசைப்பட்டுப் போய்த்தான் கடை,கடையா சாமான் வாங்க ஏறி இறங்கிறம்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ

ஐயோ

மாறி மாறி மேலும் கீழுமா

மூச்சு வாங்க

கடிபடுகிற சுகம் இருக்கே...

அதை எந்த வார்த்தைக்குள் அடக்குவது...................... :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக வாரத்தில் இருமுறையாக இருக்கும். தமிழ் கடைக்கு ஒருமுறையும் மற்றைய கடைக்கு இன்னொரு தடவையாகவும் இருக்கும் ஒரே தடவையில் இரு கடைகளுக்கும் செல்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு வண்டிலில் சாமான் வாங்கி வருவது என்றால் ....... :D

இனிப்பு பொருட்களா, நொறுக்குத்தீனியா, சமையல் பொருட்களா...... விசுகு.

புத்தகம் கொப்பியிலிருந்து

இனிப்புப்பொருள்,,,,

பாடசாலையால் வந்ததும் கொறிக்கும், நொறுக்குத்தீனி,,,, பண்டங்களிலிருந்து

பெண் பிள்ளையாயின் அலங்காரப்பொருள்

ஆண் பிள்ளையாயின் வாசனை திரவியம் வரை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. இந்த சம்சாரிகளின் சாமான் வாங்கிற பாடே தனிப்பாடு போல இருக்கு. வாசிக்க சிரிப்பு சிரிப்பா வருகுது. :wub:

நாங்க எல்லாம்.. அதிகம்.. போற இடத்தில குந்தினமா.. ஓடர் கொடுத்தமா.. சாப்பிட்டமா.. போனமா என்றிருக்கிறது. வீட்டில சமைக்கிறது என்றால்.. ஆன்லைனில புக் பண்ணினா கொண்டு வந்து தாறான்.. அதையும் மீறி அவசியம் என்றால் மட்டும் சுப்பர் மார்க்கெட்.. மாதத்தில ஒருக்கா...! பாண்.. பால்.. .. முட்டை... போன்ற அன்றாட தேவைகளை மட்டும் அருகில் உள்ள மினி சுப்பர் மார்க்கெட்டில் வாரத்துக்கு ஒருக்கா வாங்குவன். இதுக்கெல்லாமாவா மனிசன் லிஸ்டு.. லிப்டு என்று.. மிணக்கடுவான்... அடிபிடிப்படுவான்.

---------

எங்களுக்கு உங்களைப் பார்க்கத்தான்.... சிரிப்பாய் இருக்குது. :D

ஆன்லைனிலை..... பயத்தம் பணியாரம், சீனி அரியாரம், பக்கோடா போன்ற நொறுக்குத் தீனி எல்லாம் கிடைக்குமா?

வீட்டுச் சமையலுக்கும், கடைச்சமையலுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை நினைக்க பரிதாபமாக இருக்குது.

இன்னும் எத்தினை நாளைக்கு பாணோடை காலம் தள்ளப் போகிறீர்கள் என்று, நாங்க பார்க்கத்தனே... போறம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு உங்களைப் பார்க்கத்தான்.... சிரிப்பாய் இருக்குது. :D

ஆன்லைனிலை..... பயத்தம் பணியாரம், சீனி அரியாரம், பக்கோடா போன்ற நொறுக்குத் தீனி எல்லாம் கிடைக்குமா?

வீட்டுச் சமையலுக்கும், கடைச்சமையலுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை நினைக்க பரிதாபமாக இருக்குது.

இன்னும் எத்தினை நாளைக்கு பாணோடை காலம் தள்ளப் போகிறீர்கள் என்று, நாங்க பார்க்கத்தனே... போறம். :lol:

இந்த பாண் இருக்கும் வரை :wub:

Link to comment
Share on other sites

நாய் குட்டி என்றால் என்ன கேவலமா..??! அதுக்கு இருக்கிற துணிச்சல் கூட கலியாணம் பண்ணின ஆம்பிளையான்களுக்கு கிடையாது போல..! இதெல்லாம் ஒரு பிழைப்பு. :D:lol:

இது துணிச்சல் அல்ல. விளையாட்டு.

நாய்க்குட்டி பூனையுடன் நன்றாகவே விளையாடுகின்றது. அதுவும் ஒரு சுகம்தானே. தனது திறமையை வளர்த்துக்கொள்கிறது.

நாய்க்கு உடை அணியும் எஜமானியம்மா தனக்கு உடை அணிய மறந்ததேன்? :wub:

Link to comment
Share on other sites

நாய்க்கு உடை அணியும் எஜமானியம்மா தனக்கு உடை அணிய மறந்ததேன்? :D

அப்பத்தானே நெடுக்காலபோவன் ஃபேவரிட் பண்ணி ரசிக்க ஏலும்..! :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.