Jump to content

கந்த சஷ்டி விரதம்பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன்


Recommended Posts

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி கந்தசஸ்டி விரதம் முடிந்து விட்டது :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி கந்தசஸ்டி விரதம் முடிந்து விட்டது :D

நீங்களும் ஆட்டுத் துடை வாங்குகின்ற சந்தோசத்தில் இருக்கின்றீர்கள் போலுள்ளது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டி விரதம் பிடித்த...... அனைத்து உறவுகளுக்கும் நல் வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

விரதம் பிடித்த

வீணா, ரதி, சுவி, குமாரசாமி அண்ணன், சிறி மற்றும் பெயர் சொல்ல மறந்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வருடம் நான் விரதம் பிடிக்கவில்லை, காலையில் ஏதாவது சாப்பிடவேண்டிய கட்டாயம்! அவனருளாலே அவன் தாள் வணங்கி! :D

Link to comment
Share on other sites

விரதம் பிடித்த

வீணா, ரதி, சுவி, குமாரசாமி அண்ணன், சிறி மற்றும் பெயர் சொல்ல மறந்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :D

அனைவருக்கும் உளங்கனிந்த கந்தசட்டி வாழ்த்துகள் என்று வாழிய வாழியவே பகுதியில் ஓர் திரி தொடங்கலாமோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனருளாலே அவன் தாள் வணங்கி! :D

சைவத்தில எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று..இன்றைக்கு அல்லது ஒருமாதமாய் சாமி கும்பிடாட்டிலும் சொல்லக்கூடியது..அவனது அருள் இல்லை அவனை வணங்க.. சுபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தயவுடன் கந்தர் அனுபூதியை இணைத்து விடுவீர்களா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தயவுடன் கந்தர் அனுபூதியை இணைத்து விடுவீர்களா!

சுவி, இந்த இணைப்பில் பாருங்கள்.

http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/kanthar_anupoothi.html

விரதம் பிடித்த

வீணா, ரதி, சுவி, குமாரசாமி அண்ணன், சிறி மற்றும் பெயர் சொல்ல மறந்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :D

நன்றி தப்பிலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தயவுடன் கந்தர் அனுபூதியை இணைத்து விடுவீர்களா!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி சிறி! :lol:

Link to comment
Share on other sites

  • 8 years later...

சித்ரா அவர்களின் குரலில் கந்தர் சஷ்டி கவசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

சித்ரா அவர்களின் குரலில் கந்தர் சஷ்டி கவசம்

 

மனதை குளிர வைத்து பக்திப்பரவசமூட்டும் இனிமையான பாடல்
இணைப்பிற்கு நன்றி மல்லிகை வாசம்.
இன்பமே சூழ்க.எல்லோரும் வாழ்க.

Link to comment
Share on other sites

முருகனை வணங்கி உபவாசம் பிடித்தாலென்ன பிள்ளையாரை வண்ணங்கி விரதம் பிடித்தாலென்ன,  விரதம் எப்போதுமே உடலுக்கும் மனதுக்கும் நல்லது.  விரதம் இருப்போருக்கு வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

மனதை குளிர வைத்து பக்திப்பரவசமூட்டும் இனிமையான பாடல்
இணைப்பிற்கு நன்றி மல்லிகை வாசம்.
இன்பமே சூழ்க.எல்லோரும் வாழ்க.

நன்றி அண்ணை, உங்களுக்கும் வாழ்த்துக்கள் 😊

2 hours ago, Maharajah said:

முருகனை வணங்கி உபவாசம் பிடித்தாலென்ன பிள்ளையாரை வண்ணங்கி விரதம் பிடித்தாலென்ன,  விரதம் எப்போதுமே உடலுக்கும் மனதுக்கும் நல்லது.  விரதம் இருப்போருக்கு வாழ்த்துக்கள்.  

நிச்சயமாக மஹாராஜா, இதய சுத்தியுடன் கடைப்பிடிக்கப்படும் விரதங்களின் பலன்கள் அற்புதமானவை.

உங்களுக்கும் வாழ்த்துக்கள். 😊

Link to comment
Share on other sites

4 minutes ago, மல்லிகை வாசம் said:

நன்றி அண்ணை, உங்களுக்கும் வாழ்த்துக்கள் 😊

நிச்சயமாக மஹாராஜா, இதய சுத்தியுடன் கடைப்பிடிக்கப்படும் விரதங்களின் பலன்கள் அற்புதமானவை.

உங்களுக்கும் வாழ்த்துக்கள். 😊

நன்றி மல்லிகை, 

எனக்கும் விரதத்திற்கும் எட்டாபொருத்தம். நான் அனைத்துமுண்ணி நரமாமிசம் தவிர. 

Link to comment
Share on other sites

"ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்." - ராமலிங்க சுவாமிகள்

நித்தியஶ்ரீ மகாதேவன் 

அவர்களது குரலில் இனியதொரு விருத்தமும், சங்கீதப் பாடலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

முருகனை வணங்கி உபவாசம் பிடித்தாலென்ன பிள்ளையாரை வண்ணங்கி விரதம் பிடித்தாலென்ன,  விரதம் எப்போதுமே உடலுக்கும் மனதுக்கும் நல்லது.  விரதம் இருப்போருக்கு வாழ்த்துக்கள்.  

நமது முன்னோர்கள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு காரணத்தோடுதான் செய்தார்கள் அல்லது கடைப்பிடித்தார்கள். சிலது இன்றைய காலகட்டத்திற்கு சரிவராமல் போகின்றதே தவிர மற்றும் படி தீமைகளை விதைக்கவில்லை.

Link to comment
Share on other sites

2 minutes ago, Maharajah said:

நன்றி மல்லிகை, 

எனக்கும் விரதத்திற்கும் எட்டாபொருத்தம். நான் அனைத்துமுண்ணி நரமாமிசம் தவிர. 

நானும் நவராத்திரி விரதம் மட்டுமே பிடிப்பதுண்டு.

கந்தர் சஷ்டி விரதம் மிகக் கடுமையான விரதம் என்று பெற்றோர் சிறுவயதில் சொல்லி இதுவரை பிடித்ததில்லை. இனிமேல் தான் பிடிக்க வேண்டும். 😊

 

Link to comment
Share on other sites

2 minutes ago, மல்லிகை வாசம் said:

நானும் நவராத்திரி விரதம் மட்டுமே பிடிப்பதுண்டு.

கந்தர் சஷ்டி விரதம் மிகக் கடுமையான விரதம் என்று பெற்றோர் சிறுவயதில் சொல்லி இதுவரை பிடித்ததில்லை. இனிமேல் தான் பிடிக்க வேண்டும். 😊

 

அப்படியென்றால் உங்களுக்கு பென்ஷன் எடுக்கும் வயதென்கிறீர்கள் 😃😃😃😃😃😃😃😃😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.