Jump to content

கந்த சஷ்டி விரதம்பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

நானும் நவராத்திரி விரதம் மட்டுமே பிடிப்பதுண்டு.

கந்தர் சஷ்டி விரதம் மிகக் கடுமையான விரதம் என்று பெற்றோர் சிறுவயதில் சொல்லி இதுவரை பிடித்ததில்லை. இனிமேல் தான் பிடிக்க வேண்டும். 😊

 

நான் செல்வச்சன்னதி அடியார்மடத்திலிருந்து உபவாச விரதம் பிடித்திருக்கிறேன்.
மனதால் எதையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன்.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... சும்மா  கிடந்த, சைவ சமய  ஆட்களை,
"உசுப்பு.".. ஏற்றி விடட,  மற்ற மதத்தவர்களுக்கு நன்றி. 💓

"வாழ்க சைவம்,  வளர்க உலகம்."  :)

Link to comment
Share on other sites

32 minutes ago, Maharajah said:

அப்படியென்றால் உங்களுக்கு பென்ஷன் எடுக்கும் வயதென்கிறீர்கள் 😃😃😃😃😃😃😃😃😃

ஹாஹா... இல்லை மஹாராஜா, எனது தந்தையார் ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் தான் எனக்கும் திருமணம் ஆனது. நடுத்தர வயதை அண்மிக்கிறேன் என்று சொல்லலாம். 😃

33 minutes ago, குமாரசாமி said:

நான் செல்வச்சன்னதி அடியார்மடத்திலிருந்து உபவாச விரதம் பிடித்திருக்கிறேன்.
மனதால் எதையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன்.

உண்மை தான் அண்ணை. விரதகால மனக்கட்டுப்பாடு மற்ற நேரங்களில் வருவதில்லையே என்று வியப்பதுண்டு. 😊

ஊரில் எத்தனை முருகன் கோவில்கள் இருந்தும் செல்வச்சந்நிதி ஆலயச் சூழல் தரும் தெய்வீக உணர்வு தனித்துவமானது. 

அப்படி ஒரு ஆலயச் சூழலில் தான் பிற்காலத்திலாவது வாழ வேண்டும் என்பது எனது அவா. பார்ப்போம்! 😊

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

ஹாஹா... இல்லை மஹாராஜா, எனது தந்தையார் ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் தான் எனக்கும் திருமணம் ஆனது. நடுத்தர வயதை அண்மிக்கிறேன் என்று சொல்லலாம். 😃

உண்மை தான் அண்ணை. விரதகால மனக்கட்டுப்பாடு மற்ற நேரங்களில் வருவதில்லையே என்று வியப்பதுண்டு. 😊

ஊரில் எத்தனை முருகன் கோவில்கள் இருந்தும் செல்வச்சந்நிதி ஆலயச் சூழல் தரும் தெய்வீக உணர்வு தனித்துவமானது. 

அப்படி ஒரு ஆலயச் சூழலில் தான் பிற்காலத்திலாவது வாழ வேண்டும் என்பது எனது அவா. பார்ப்போம்! 😊

மல்லி, 

நாங்கள் நம்பீட்டோம்  😃

கு சா அண்ணர், 

நான் இப்போதே இடம் தேடத்தொடங்கிவிட்டேன்.  நீர் நிலையுடன் (குளம் அல்லது கடற்கரையுடன் கூடிய,  காடு சார்ந்த இடமாக )

Link to comment
Share on other sites

25 minutes ago, Maharajah said:

மல்லி, 

நாங்கள் நம்பீட்டோம்  😃

கு சா அண்ணர், 

நான் இப்போதே இடம் தேடத்தொடங்கிவிட்டேன்.  நீர் நிலையுடன் (குளம் அல்லது கடற்கரையுடன் கூடிய,  காடு சார்ந்த இடமாக )

நான் உள்ளடங்க எம்மில் பலர் சூழ்நிலைக் கைதிகள் தானே, மஹாராஜா... 😃 

சிலருக்குப் புலம்பெயர் வாழ்வு பொருத்தமாக இருந்தாலும், பலருக்கு உவப்பில்லாமல் தானே இருக்கிறது. 

இந்த மல்லிகை எங்கே துளிர்விட்டதோ அது போன்ற சூழலை மீண்டும் நாடுவது இயற்கை தானே! 😀😃😊

Link to comment
Share on other sites

9 minutes ago, மல்லிகை வாசம் said:

நான் உள்ளடங்க எம்மில் பலர் சூழ்நிலைக் கைதிகள் தானே, மஹாராஜா... 😃 

சிலருக்குப் புலம்பெயர் வாழ்வு பொருத்தமாக இருந்தாலும், பலருக்கு உவப்பில்லாமல் தானே இருக்கிறது. 

இந்த மல்லிகை எங்கே துளிர்விட்டதோ அது போன்ற சூழலை மீண்டும் நாடுவது இயற்கை தானே! 😀😃😊

கூடு எங்கோ  அங்கேதான் பறவை போயாக வேண்டும்.  இதுதான் நியதி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.