Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?


Recommended Posts

நெடுக்கு உங்கள் கேள்விகளிற்கான சகல விடைகளும் தரப்பட்டுள்ளது இதனை தவிர்ந்து பார்த்தால் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களை நிருபித்த பின்னர் மிகுதி பற்றி கதைக்கலாம் .அடுத்தாக வெறும் விசைப்பலகை வீரம் காட்டுவது மட்டும் எமது குறிகோள் அல்ல நிறையவே செயற்பாடுகளும் உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனையியின்படி அந்த மக்களிற்கு விடுதலையை வாங்கி கெடுங்கள் உதாரணம்; a to z war என்கிற கதைகள் முலம்............. நாங்கள் முடிந்தவரை அந்த மக்களிற்கான ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்க தொடரந்து எம்மாலான வேலைகளை தொர்ந்து செய்வோம் செய்து கொண்டேயிருப்போம் ..அந்த வழியில் மீண்டும் உங்களை இன்னொரு தடைவை குறுக்கிட நேரிடலாம் அப்பொழுதும் நாம் நாமகத்தானிருப்போம்.நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் என்பதே எனது விரும்பமும் ஆகும்.அதே நேரம் மீண்டும் மீண்டும் இங்கு திட்டினோம் என்பதை விடுத்து எங்கோ?? எப்போது ??யாரை ??திட்டினோம் என்றும் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வோம்அது மட்டுமல்மல நாங்கள் யாரை திட்டிளோம் என்று அடையாளம் காட்டினால் அவரை உங்கள் தொ.பே ஊடாகவோ அல்லது ஸ்கைப் ஊடாகவோ தொர்பு ஏற்படுத்தி அவரை அல்லது அந்த அமைப்ரப திட்டினோமா என்பதை சம்பந்தப் பட்டவர்களுடன் ஒரு நேரடி விவாதம் நடாத்தவும் நாங்கள் தயாராய் இருக்கிறோம் உங்களிற்கான சகல வசதிகளும் செய்து தரப்படும் நன்றி வணக்கம் நண்பனே

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் கேள்விகளிற்கான சகல விடைகளும் தரப்பட்டுள்ளது இதனை தவிர்ந்து பார்த்தால் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களை நிருபித்த பின்னர் மிகுதி பற்றி கதைக்கலாம் .அடுத்தாக வெறும் விசைப்பலகை வீரம் காட்டுவது மட்டும் எமது குறிகோள் அல்ல நிறையவே செயற்பாடுகளும் உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனையியின்படி அந்த மக்களிற்கு விடுதலையை வாங்கி கெடுங்கள் உதாரணம்; a to z war என்கிற கதைகள் முலம்............. நாங்கள் முடிந்தவரை அந்த மக்களிற்கான ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்க தொடரந்து எம்மாலான வேலைகளை தொர்ந்து செய்வோம் செய்து கொண்டேயிருப்போம் ..அந்த வழியில் மீண்டும் உங்களை இன்னொரு தடைவை குறுக்கிட நேரிடலாம் அப்பொழுதும் நாம் நாமகத்தானிருப்போம்.நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் என்பதே எனது விரும்பமும் ஆகும்.

நான் நினைக்கல்ல சோத்துக்கு வழியில்லாமல் அங்க இப்ப மக்கள் இருக்கினம் என்று. இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களை நேரடியாக அணுகக் கூடிய சூழ்நிலைகள் தோன்றியுள்ள நிலையில்.. மக்களுக்கு இன்னும் அத்தியாவசிய தேவைகளின் பால் மட்டும் அக்கறை செலுத்திக் கொண்டிருப்பதிலும் அவர்களின் நிரந்தர வாழ்வுக்கு உருப்படியான எதிர்காலத்தில் அவர்களுக்கு நிலையான வாழ்வை அளிக்கக் கூடிய கட்டமைப்புக்களை நிர்மாணிக்க உதவி நிற்பதே நன்று. அதையும் செய்ய முயலுங்கள்.

சிறைகளில் உள்ளோர்.. வெளிநாடுகளில் உறவுகளைக் கொண்டிராத மக்கள்.. மற்றும்.. ஊனமடைந்த மக்கள் போராளிகளின்.. விதவைகள்.. பெற்றோரை இழந்தவர்கள்.. சொத்துக்களை இழந்தோரின் நிலையில் அதிகம் கவனம் செலுத்துவது நன்று.

நாடு கடந்த அரசு போன்ற கட்டமைப்புக்கள் மீது சீறிப்பாய்வதிலும்.. அவற்றை திட்டுவதையும் நிறுத்தி.. அவர்களின் அதிகார வரம்பு.. வலு.. போன்றவற்றை உணர்ந்து கொண்டு விளங்கிக் கொண்டு.. அதற்கேற்ப நாம் புரிந்து கொண்டு நடப்பதும் அவசியம். நிச்சயம் இவ்வாறான கட்டமைப்புக்கள் வலுப்பெறும் போது அதிகாரம் அங்கீகாரங்கள் கிடைக்கும் போது அவை மக்களுக்கு உதவி நிற்பதை செய்யாமல் இருக்கமாட்டா. அந்த வகையில் அவற்றை வலுப்படுத்த வேண்டிய நாமே எதிரிகளுக்கு உதவுவது போல் பலவீனப்படுத்திக் காட்டிக் கொண்டிருப்பதும் திட்டிக்கொண்டிருப்பதும் நன்றன்று.

எதுஎப்படியோ...

எங்கள் வழியில் நாங்கள் உதவும் அதேவேளை உங்கள் வழியில் நீங்களும் உதவி நில்லுங்கள். எவர் எவ்வழியில் உதவினாலும் நன்மை பெறுவது எம் மக்களாக இருக்கட்டும்..! :lol:

Link to comment
Share on other sites

நான் நினைக்கல்ல சோத்துக்கு வழியில்லாமல் அங்க இப்ப மக்கள் இருக்கினம் என்று. இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களை நேரடியாக அணுகக் கூடிய சூழ்நிலைகள் தோன்றியுள்ள நிலையில்.. மக்களுக்கு இன்னும் அத்தியாவசிய தேவைகளின் பால் மட்டும் அக்கறை செலுத்திக் கொண்டிருப்பதிலும் அவர்களின் நிரந்தர வாழ்வுக்கு உருப்படியான எதிர்காலத்தில் அவர்களுக்கு நிலையான வாழ்வை அளிக்கக் கூடிய கட்டமைப்புக்களை நிர்மாணிக்க உதவி நிற்பதே நன்று. அதையும் செய்ய முயலுங்கள்.

சிறைகளில் உள்ளோர்.. வெளிநாடுகளில் உறவுகளைக் கொண்டிராத மக்கள்.. மற்றும்.. ஊனமடைந்த மக்கள் போராளிகளின்.. விதவைகள்.. பெற்றோரை இழந்தவர்கள்.. சொத்துக்களை இழந்தோரின் நிலையில் அதிகம் கவனம் செலுத்துவது நன்று.

எங்கள் வழியில் நாங்கள் உதவும் அதேவேளை உங்கள் வழியில் நீங்களும் உதவி நில்லுங்கள். எவர் எவ்வழியில் உதவினாலும் நன்மை பெறுவது எம் மக்களாக இருக்கட்டும்..! :lol:

இதனை உங்களிற்கு புரிய வைப்பதற்கு நான் இவ்வளவு எழுதவேண்டியிருந்தது நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை உங்களிற்கு புரிய வைப்பதற்கு நான் இவ்வளவு எழுதவேண்டியிருந்தது நன்றி வணக்கம்.

இது ரெம்ப ஓவர் சாத்திரியண்ண. நாங்க சிங்களத்தின் கோட்டைக்குள் இருந்து கொண்டே உதவ வேண்டியவற்றிற்கு உதவியவர்கள். நமக்கே பாடம் எடுத்தீங்கள் என்றது ரெம்ப ரெம்ப மிகைப்படுத்திய ஒரு கற்பனை.

அதுமட்டுமன்றி இவ்வாறான மிகைப்படுத்திய கற்பனைகள்.. நேசக்கரத்துக்கு உதவி நிற்காது. மக்களுக்கும் உதவாது. :lol:

Link to comment
Share on other sites

இது ரெம்ப ஓவர் சாத்திரியண்ண. நாங்க சிங்களத்தின் கோட்டைக்குள் இருந்து கொண்டே உதவ வேண்டியவற்றிற்கு உதவியவர்கள். நமக்கே பாடம் எடுத்தீங்கள் என்றது ரெம்ப ரெம்ப மிகைப்படுத்திய ஒரு கற்பனை.

அதுமட்டுமன்றி இவ்வாறான மிகைப்படுத்திய கற்பனைகள்.. நேசக்கரத்துக்கு உதவி நிற்காது. மக்களுக்கும் உதவாது. :lol:

சிங்களம் கோட்டை என்று எங்கு நான் எழுதியிருக்கிறேன் உங்களது கற்பனைதான் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றது நான் சாதாரணமான ஒருத்தன் இந்த சாதாரணமானவன் ஒரு விடயத்தினை இன்னொருத்தனிற்கு புரியவைக்க எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கின்றதென்கிற ஆதங்கம் தான் அங்கு மிஞ்சி நிற்கிறது நானும் மெத்தப் படித்திருந்தால் இலகுவாக புரிய வைத்திருக்கலாம் என்கிற தாள்வு மனப்பான்மை.. இங்கை போய் உங்களையும் என்னையும் ஒப்பிடலாமா?? நீங்கள் மடு தம்பி நான் வெறும் மடை ..அவ்வளவுதான்.உங்களிற்கு என்னாலை பாடம் எடுக்க முடியுமா??பாடம் என்ன ஒரு படம் கூட போட்டுக்காட்டததெரியாத கோணையன் நான்(கேனையன் அல்ல) இனியாவது நன்றி வணக்கம் சொல்லுவமா??நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

கேள்வி கேட்பதற்கும் விடுப்பு அறிவதற்கும் வித்தியாசம் இருக்கு நெல்லையன். நீங்கள் விடுப்பு பாக்கவே விரும்பிய கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் எழுதியுள்ளீர்கள்.

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

Link to comment
Share on other sites

...... அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் ...

....... உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம். ....

... என்ன ... ஒரு சோறு பதம் என்பார்களோ???????? .... நல்ல போராளி!!!!!!

Link to comment
Share on other sites

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

நெல்லியான் உங்கள் சக கேள்விகளிற்கும் hன் விடை கெடுத்திருக்கிறேன் சாந்திதான் வந்து விடை தரவேண்டும் என்றால்.பொறுத்திருக்வும்.ஒருத்தனிற்கு உதவுவதற்கே எமக்கு இத்தனை பிரச்னையென்றால் ஒட்டுமெத்த தமிழரிற்கும் ஒரு நாடு வேறை வேணுமாம்..இதை நான் சொல்லவில்லை பாதிக்கப்பட்டவனே சொன்னது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கோட்டை என்று எங்கு நான் எழுதியிருக்கிறேன் உங்களது கற்பனைதான் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றது நான் சாதாரணமான ஒருத்தன் இந்த சாதாரணமானவன் ஒரு விடயத்தினை இன்னொருத்தனிற்கு புரியவைக்க எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கின்றதென்கிற ஆதங்கம் தான் அங்கு மிஞ்சி நிற்கிறது நானும் மெத்தப் படித்திருந்தால் இலகுவாக புரிய வைத்திருக்கலாம் என்கிற தாள்வு மனப்பான்மை.. இங்கை போய் உங்களையும் என்னையும் ஒப்பிடலாமா?? நீங்கள் மடு தம்பி நான் வெறும் மடை ..அவ்வளவுதான்.உங்களிற்கு என்னாலை பாடம் எடுக்க முடியுமா??பாடம் என்ன ஒரு படம் கூட போட்டுக்காட்டததெரியாத கோணையன் நான்(கேனையன் அல்ல) இனியாவது நன்றி வணக்கம் சொல்லுவமா??நன்றி வணக்கம்.

நான் எழுதியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சிங்களத்தின் தேசத்தில் இருந்து கொண்டே உதவ வேண்டியவர்களுக்கு உதவி இருக்கிறோம்.. உங்களை அல்ல எங்களைச் (நான் என்று சொல்லவில்லை.. நாங்கள்) சொல்லிக் கொண்டோம்.

ஒப்பீடு.. தாழ்வு மனப்பான்மை.. கோணையன்.. இதெல்லாம் அவசியமில்லாத பதப்பிரயோகங்கள் இங்கு.

படம் போட்டுக் காட்டிறதால ஒரு இனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றால் போட்டுக் காட்டலாமே. ஒரு சதத்திற்கும் உதவாது எனும் போது அது அவசியமா என்று தான் சிந்திக்கனும் சாத்திரி அண்ணோய்..! :lol::)

Link to comment
Share on other sites

நான் எழுதியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சிங்களத்தின் தேசத்தில் இருந்து கொண்டே உதவ வேண்டியவர்களுக்கு உதவி இருக்கிறோம்.. உங்களை அல்ல எங்களைச் சொல்லிக் கொண்டோம்.

ஒப்பீடு.. தாழ்வு மனப்பான்மை.. கோணையன்.. இதெல்லாம் அவசியமில்லாத பதப்பிரயோகங்கள் இங்கு.

படம் போட்டுக் காட்டிறதால ஒரு இனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றால் போட்டுக் காட்டலாமே. ஒரு சதத்திற்கும் உதவாது எனும் போது அது அவசியமா என்று தான் சிந்திக்கனும் சாத்திரி அண்ணோய்..! :lol::)

அதை;தான் முதல்லையே கூறியிருந்தோம் எங்களிற்கு புத்தி குறைவு சிந்திக்கும் திறணும் குறைவு என்று.. சிங்கள தேசத்திலிருந்தே உங்களால் முடிந்திருக்கின்றது ஆனால் வெளிநாட்டிற்கு வந்தும் எம்மால் முடியவில்லை.. மற்றும்படி ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு காட்டுவதிலும் எனக்கு விருப்பம் இல்லைஆகவே எனது தோல்வியையும் எமது இயலாமையையும் ஒப்புக்கொண்டு உங்களிடம் அந்த மக்கள் சார்பாகவும் மன்னிப்பு கோருகிறோம் மன்னிப்பீர்களாக ..கைiயா காலையா பிடிக்கவேண்டும் பிடிக்கிறோம். பிடிக்கிறோம்.ஏதாவது வழிகாட்டுங்கள்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை;தான் முதல்லையே கூறியிருந்தோம் எங்களிற்கு புத்தி குறைவு சிந்திக்கும் திறணும் குறைவு என்று.. சிங்கள தேசத்திலிருந்தே உங்களால் முடிந்திருக்கின்றது ஆனால் வெளிநாட்டிற்கு வந்தும் எம்மால் முடியவில்லை.. மற்றும்படி ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு காட்டுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

உங்களால் முடியாது இருக்கலாம். அதற்காக மற்றவர்களாலும் முடியாது அல்லது முடியவில்லை என்பது அபரிமிதமான உங்களின் கற்பனை. அது ஆகாதது. அது புத்திக்குறைவல்ல.. புத்திமான் பலவான் நினைப்பு.

ஒரே படத்தை போட்டிக்காட்டி பிழைக்கிறவங்களும் இருக்காங்க சாத்திரி அண்ணோய். :):lol:

Link to comment
Share on other sites

... என்ன ... ஒரு சோறு பதம் என்பார்களோ???????? .... நல்ல போராளி!!!!!!

சோறு கறி ஒப்பீடு செய்த தளபதியே காணாமல் கிடந்த விசயங்களையே கிண்டிக்காட்டிக் கொடுத்ததனால் நீண்ட தண்டணைக் குற்றவாளி இவன். அப்படியிருக்க கட்டளைகளையும் கட்டளையிட்டோரையும் நம்பிக் கடைசிவரை அதற்காகவே வாழ்ந்த இவன் என்வரையில் சாமிக்கு நிகரானவன்.

பழமொழிகள் தமிழில் இல்லாதுவிட்டால்:::::::::::::::::::::::::::: :lol:

நல்ல போராளியின் குணங்கள் என்ன ? வரிசைப்படுத்தி சொன்னால் அவனும் பயனடையலாம்!!! உங்கள் வரைவிலக்கணத்தைத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நெல்லையன் இலங்கையில் சிறைச்சாலையில் உள்ளவர்கள் அனைவரிடமும் கைத்தொலைபேசி இருப்பதென்பது சர்வசாதரமானவொரு விடயம்.. பணம் விழையாடும்.அடிக்கடி நீங்களே செய்திகளில் படித்திருப்பீர்கள்.கைதிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள் பறிமுதல் என்கிற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் செவ்விகளை தொலைபேசிமுலம் எடுத்து யாழிலும் இணைத்திருக்கிறோம். இதற்கு முன்னரும் பல வருடங்கள் அதே நேரம் சம்பந்தப் பட்டவரின் குரலை பதிவு செய்து இங்கு இணைக்க நினைத்திருந்தோம். ஆனால் அதனை தவிர்த்துள்ளோம்.நீங்கள் விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடியதான இலக்கத்தை தரலாம்.மற்றும்படி தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி 5 வழக்குகள் அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது என்றுதான் தெளிவாக எழுதியிருக்கிறேன்.மீண்டும் படித்துப்பாருங்கள்.அவன் அத்தனை சம்பவங்களுடனும் சம்பந்தப்பட்டவன் என்று நான் தீர்ப்பு கூறவோ அல்லது அதனை நானே முடிவெடுத்தோ எழுதவில்லை..அந்த வழக்குகளிற்கான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்காக அவன் இன்னமும் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டபடிதான் இருக்கிறான்..பணப் பிணையும் அவன் கொழும்பில் தங்கியிருந்து வழக்கை எதிர்கொள்வான் என்கிற உறுதியுடன் சரீரப் பிணையும் கொடுத்தால். அவனை பிணையில் எடுக்கலாம்..அதன் பின்னர் அவன் வெளியிலிருந்தபடி அவனது காதல் மனைவியுன் கதைத்தும் குழந்தையுடன் கைகளை பிடித்தபடியும் வழக்கை எதிர்கொளலாமல்லவா??

அதே நேரம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக்கொண்டிருக்கும்வரைதான் பிணை மனு கோரலாம். நீதிபதி தீர்ப்பு கூறிய வழக்கிற்கு பிணை மனு கோரமுடியாது.அந்த வழக்கை மேன்முறையீடுதான் செய்யலாம்..எனவே நான் முதலில் எழுதியிருந்தது பிணைமனு கோரலாம் என்பதே..எனவே இங்கு அண்ணாந்து பார்த்தால் அணில்தான் ஒடவேண்டும் என்றில்லை.சிறையில் படுத்திருப்பவனால் அவன் அண்ணாந்து பார்க்கும் பொழுது அழகான நட்சத்திரங்களை பார்க்கவும் இரசிக்கவும் ஆசைப்படுவானல்லவா???

சாத்திரியார் திரும்ப அணில் விடுகிறீர்கள், என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

Link to comment
Share on other sites

உங்களால் முடியாது இருக்கலாம். அதற்காக மற்றவர்களாலும் முடியாது அல்லது முடியவில்லை என்பது அபரிமிதமான உங்களின் கற்பனை. அது ஆகாதது. அது புத்திக்குறைவல்ல.. புத்திமான் பலவான் நினைப்பு.

ஒரே படத்தை போட்டிக்காட்டி பிழைக்கிறவங்களும் இருக்காங்க சாத்திரி அண்ணோய். :):lol:

மற்றையவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றுதானே சொல்கிறோம்.செய்யுங்கள்

Link to comment
Share on other sites

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

நெல்லையன் உங்கள் கருத்துக்கள் உணர்வின் அடிப்படையில் இல்லாது உணர்ச்சிவசத்தால் வருகிறது.

உங்கள் கருத்துக்களை வாசிக்கச் சொன்னது இந்தத்திரியில் மட்டுமில்லை பழைய கருத்துக்களையுமே.

நீங்கள் நக்கீரனாக இருப்பதில் பெருமையடைகிறேன். ஆனால் அதீதமான கனவுலகில் நின்று ஒருவனின் வாழ்வை பரிகசிக்கிறீர்கள் அதைத்தான் குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கறி ஒப்பீடு செய்த தளபதியே காணாமல் கிடந்த விசயங்களையே கிண்டிக்காட்டிக் கொடுத்ததனால் நீண்ட தண்டணைக் குற்றவாளி இவன். அப்படியிருக்க கட்டளைகளையும் கட்டளையிட்டோரையும் நம்பிக் கடைசிவரை அதற்காகவே வாழ்ந்த இவன் என்வரையில் சாமிக்கு நிகரானவன்.

பழமொழிகள் தமிழில் இல்லாதுவிட்டால்:::::::::::::::::::::::::::: :)

நல்ல போராளியின் குணங்கள் என்ன ? வரிசைப்படுத்தி சொன்னால் அவனும் பயனடையலாம்!!! உங்கள் வரைவிலக்கணத்தைத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

நல்ல போராளி என்பது அக்கா.. கொண்ட கொள்கையோடு இருப்பவன்... என்பதாகும். இருக்க முடியல்லையோ.. போராளி என்ற அடைமொழியை தூக்கிப் போட்டிட்டு.. உதவி கேளுங்கோ. முன்னாள் போராளி இன்னால் கூலி என்று தலைப்பு போட்டு போராளிகளை கொச்சைப்படுத்தாதேங்கோ..!

போராளி என்ற அந்த பதத்துக்கு உயிர்பிக்க உயிர் கொடுத்த 30,000 மாவீரர்களை நினைச்சுப் பாருங்கோ..! இவருக்காவது பிள்ளை குட்டி மனிசி என்று ஒரு சாதாரண மனித வாழ்க்கை ஓட்டம் இருக்குது. அது கூட இல்லாமல் இலட்சியத்திற்காக இட்ட கட்டளை ஏற்று உயிர் திறந்த போராளிகள் தான் என்றும் போராளிகள்..!

முன்னாள் போராளிகளாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள்.. காட்டிக்கொடுத்தவர்கள் தான். அவர்களை போராளிகள் என்று மீண்டும் வரையறுப்பது கொஞ்சம் கடினமானது. அதற்காக அவர்களை தண்டிக்கனும் என்றில்லை. போராளி என்ற அடைமொழி அவர்களுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை. அவர்களை அதற்கு வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவே நல்லது.

முன்னாள் கரும்புலி.. இன்னாள்.... இப்படி தலைப்புக்களையும் நாம் இங்கு கண்டிருக்கிறோம். இவை வேதனைக்குரியன. கரும்புலிகளாய் போய் உயிர் நீத்து மகத்தான தியாகம் செய்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது போலவும் கரும்புலி வாழ்வை தேர்ந்தெடுத்தவன் பட்ட இன்னல்களை குறைத்து மதிப்பிடவும் செய்கின்றன. :lol:

Link to comment
Share on other sites

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

நீங்கள் பொருத்தமில்லாத இடத்தில் இந்தக் கேள்விகளை தொடுக்கின்றீர்கள். இந்த அமைப்புகளின் உருவாக்கமே மனித உரிமைகளுக்கான புலத்துமக்களின் குரல்களின் முடக்கமாகவே அமைந்தது. போரால் ரண வேதனைப்பட்ட மக்களுக்கு தேவையானது முதலுதவி. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். இவைகளே போரின் முடிவுக்கு பின்னர் அவசியமானதாக இருந்தது. இதுவே மக்கள் எழுச்சிகளை தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஒரு பிடிமானமாகவும் இருந்தது. இவ்வாறான அடிப்படையில் தான் நா க அரசு குறித்து முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பகாலம் முதல் எழுதிவந்தேன். இப்போதைக்கு மனித உரிமைகள் மற்றும் புனர்வாழ்வுக்கான ஒரு அமைப்பே அவசியம் அந்த அமைப்பே பின்னாளில் ந கா அரசுவாக வளரமுடியும் என்பதே ஆரம்ப காலம் முதல் எனது கருத்தாக இருந்தது. குறுந்தேசிய அடயாளப்போட்டி அரசியல் சிந்தனை முறையில் இவ்வாறன சிந்தனைகளுக்கு இடமில்லை. நடைமுறையில் ந கா அரசு அமைப்புக்களோ அல்லது அவைகள் குழுக்கள் என்பன தனியான கருத்து நிலை சார்ந்தது. தாயக மக்களுடனான உறவுக்கு அப்பாற்பட்டது. தாயக மண்மீதான தார்மீகத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. அவைகள் பற்றிய கரிசனைகளுக்கு அப்பாற்பட்டது. இந் நிலையில் இவர்களிடம் நீங்கள் எவ்வாறு இந்தக் கேள்வியை தொடுக்கமுடியும்?

இந்த நபரின் விடுதலைக்காக வேண்டுமானால் டக்ளஸ் தேவாந்தா அவர்களிடமோ கருணா அம்மானிடமோ அல்லது தாயகத்தில் இருக்கும் அரசியல்க் கட்சிகள் முஸ்லீம் காங்கிரஸ் மலயக மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளிடம் முறையிடலாம். தற்போது கருணா அம்மான் அடிக்கடி வன்னி மக்களை பார்வையிட்டு அவரால் முடிந்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!!

உங்களால் முடியாதென்று சொல்லவில்லையே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றுதானே சொல்கிறோம்.செய்யுங்கள்

நீங்கள் சொல்லித்தான் நாங்க செய்யனும் என்றிருந்தா எங்களால் பலவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும். தற்துணிவோடு.. எதையும் செய்யுங்கோ. மற்றவையை திட்டிறதை விட்டுப் போட்டு..! எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தக் கூடியதையும் செய்ய முனையுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

சாத்திரியார் திரும்ப அணில் விடுகிறீர்கள், என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

ஏன் நெல்லியான் அணிலை பாத்தபடியே நிக்கிறீங்கள் சிறையில் இருப்பவர்களுடன் தொபே கதைக்முடியாதென்கிறஉங்கள்விவாதற்திற்குதான் நான் பல இணைப்புகளையும் உhரணமாக கொடுத்தேன்.அதற்குமேல் சம்பந்தப்பட்டவருடன் கதைக்க விரும்பினால் இலக்கத்தையும் தருகிறேன் என்றும் எழுதியிருந்தேன்.அதற்கு முதல் இங்கு சம்பந் தப்பட்டவர் பற்றி யாழில் யாரோ ஒருவர் உதவமுடியுமா என கேட்ட பின்னர் தான் நான் அவருடன் தொடர்பு கொண்டு இத்தனை விபரங்களையும் வெளி கொண்டுவந்தேன் ..அப்பொழுது இங்கு யாருமே உடனே உதவுகிறேன் முன்வரவில்லை உதவ முன்வந்த ஒரு காரணத்த்திற்காகவே இத்தனை பாடுகளா??என்றால் அதனையும் தங்க நான் தயாரகவே இருக்கிறேன்.. உதவமுடியுமா என யாழில் ஒருவர் கேட்ட இணைப்பு இப்பொழுதும் யாழில் உள்ளது தேடிப்படித்து பார்க்கவும்..

Link to comment
Share on other sites

என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

கனவிலிருந்து விடுபடாதவரை மருண்ட கண்ணுக்கு இருண்ட கதைதான்.

நீங்கள் இங்கு சொல்லும் கதைகள் யாரோ3ம் 4ம் நபர்களின் வாயால் கேட்டு உங்களால் மொழியப்படும் கதைகள் தானே ?

பயங்கரவாத கைதிக்கு வாழ ஆசைவரக்கூடாதா ? அல்லது வாழக்கூடாதா ?

ஒருவனின் வாழ்வுக்கே இப்படி முரண்படும் நாம் ஓரினத்தின் வாழ்வை செளிக்க வைக்கப்போகிறோம். வாழட்டும் எ(உ)ங்கள் தேசியப்பணி.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லித்தான் நாங்க செய்யனும் என்றிருந்தா எங்களால் பலவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும். தற்துணிவோடு.. எதையும் செய்யுங்கோ. மற்றவையை திட்டிறதை விட்டுப் போட்டு..! எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தக் கூடியதையும் செய்ய முனையுங்கோ. :lol:

திட்டினது எண்டிறதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதானால் திட்டினது என்று ஆகிவிடாது அது யார் எப்ப திட்டினது என்று பலதடைவை கேட்டும் சரியான பதில் இல்லை நாங்கள் சொல்லித்தான் உங்களை உதவ சொல்லியும் யாரும் கேட்கவில்லை உதவுங்கள் முடிந்தால் நாங்கள் உதவும் படி கேட்பவர்களிற்கும் உதவுங்கள் என்பதுதான் எமது இரங்கல்.. எங்கள் இரங்கலிற்கும் செவி சாயுங்கள் என்கிறோம்.நாங்கள் சொல்பவர்களிற்கு மட்டும்தான் உதவுகங்கள் என்று நாங்கள் கட்டளையிடவில்லையே

Link to comment
Share on other sites

ஏன் நெல்லியான் அணிலை பாத்தபடியே நிக்கிறீங்கள் சிறையில் இருப்பவர்களுடன் தொபே கதைக்முடியாதென்கிறஉங்கள்விவாதற்திற்குதான் நான் பல இணைப்புகளையும் உhரணமாக கொடுத்தேன்.அதற்குமேல் சம்பந்தப்பட்டவருடன் கதைக்க விரும்பினால் இலக்கத்தையும் தருகிறேன் என்றும் எழுதியிருந்தேன்.அதற்கு முதல் இங்கு சம்பந் தப்பட்டவர் பற்றி யாழில் யாரோ ஒருவர் உதவமுடியுமா என கேட்ட பின்னர் தான் நான் அவருடன் தொடர்பு கொண்டு இத்தனை விபரங்களையும் வெளி கொண்டுவந்தேன் ..அப்பொழுது இங்கு யாருமே உடனே உதவுகிறேன் முன்வரவில்லை உதவ முன்வந்த ஒரு காரணத்த்திற்காகவே இத்தனை பாடுகளா??என்றால் அதனையும் தங்க நான் தயாரகவே இருக்கிறேன்.. உதவமுடியுமா என யாழில் ஒருவர் கேட்ட இணைப்பு இப்பொழுதும் யாழில் உள்ளது தேடிப்படித்து பார்க்கவும்..

நெல்லையனுக்காகவும் இன்னும் வீரம் விளைவித்து வெற்றிக்கொடி நாட்டி வெற்றிநடை போடும் சிலருக்காககவும் வீணா எழுதிய அந்தக்கதையின் இணைப்பை தேடி எடுத்துவந்து இணைக்கிறேன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=73702

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

நீங்கள் பொருத்தமில்லாத இடத்தில் இந்தக் கேள்விகளை தொடுக்கின்றீர்கள். இந்த அமைப்புகளின் உருவாக்கமே மனித உரிமைகளுக்கான புலத்துமக்களின் குரல்களின் முடக்கமாகவே அமைந்தது. போரால் ரண வேதனைப்பட்ட மக்களுக்கு தேவையானது முதலுதவி. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். இவைகளே போரின் முடிவுக்கு பின்னர் அவசியமானதாக இருந்தது. இதுவே மக்கள் எழுச்சிகளை தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஒரு பிடிமானமாகவும் இருந்தது. இவ்வாறான அடிப்படையில் தான் நா க அரசு குறித்து முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பகாலம் முதல் எழுதிவந்தேன். இப்போதைக்கு மனித உரிமைகள் மற்றும் புனர்வாழ்வுக்கான ஒரு அமைப்பே அவசியம் அந்த அமைப்பே பின்னாளில் ந கா அரசுவாக வளரமுடியும் என்பதே ஆரம்ப காலம் முதல் எனது கருத்தாக இருந்தது. குறுந்தேசிய அடயாளப்போட்டி அரசியல் சிந்தனை முறையில் இவ்வாறன சிந்தனைகளுக்கு இடமில்லை. நடைமுறையில் ந கா அரசு அமைப்புக்களோ அல்லது அவைகள் குழுக்கள் என்பன தனியான கருத்து நிலை சார்ந்தது. தாயக மக்களுடனான உறவுக்கு அப்பாற்பட்டது. தாயக மண்மீதான தார்மீகத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. அவைகள் பற்றிய கரிசனைகளுக்கு அப்பாற்பட்டது. இந் நிலையில் இவர்களிடம் நீங்கள் எவ்வாறு இந்தக் கேள்வியை தொடுக்கமுடியும்?

இந்த நபரின் விடுதலைக்காக வேண்டுமானால் டக்ளஸ் தேவாந்தா அவர்களிடமோ கருணா அம்மானிடமோ அல்லது தாயகத்தில் இருக்கும் அரசியல்க் கட்சிகள் முஸ்லீம் காங்கிரஸ் மலயக மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளிடம் முறையிடலாம். தற்போது கருணா அம்மான் அடிக்கடி வன்னி மக்களை பார்வையிட்டு அவரால் முடிந்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்

2008..

விநாயமூர்த்தி முரளீதரன்.. புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். வன்னி மக்களின் இழப்புக்களை இட்டு அதனை செய்ய முடியாது இருக்க முடியாது.

டக்கிளஸ் தேவானந்தா.. புலிகள் அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தீவில் அமைதி நிலைக்கும்.

2009..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னிக்கு போய் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுகிறார். மாவீரர்களின் அடையாளங்கள் இன ஐக்கியத்திற்கு பெரும் இடையூறு.

டக்கிளஸ் தேவானந்தா.. அரசு உடனடியாக வடக்கில் தேர்தலைகளை நடத்த வேண்டும்.

2010..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னி மக்களின் மீட்பர்.

டக்கிளஸ் தேவானந்தா.. வடக்கின் வசந்தத்தின் அதிபதி.

வன்னி மக்களின் மீட்பர்கள் வந்துவிட்டார்கள்.. எனி யாரும் அவர்களுக்கு உதவி செய்யத் தேவையில்லை..! இதனை இத்தாழ் அறிவிக்கின்றோம்.

நாடு கடந்த அரசு.. புலம்பெயர் மக்களின் போராட்டத்தை முடக்கியதே செய்த சாதனை..!

சிறீலங்கா அரசு.. நவம்பர் 2010.. ஒபாமாவின் இந்திய வருகைக்கு முதல் நாள்.. அமெரிக்கா அரசு நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை தடுக்காமல் விட்டது சிறீலங்காவிற்கு விசனமளிக்கிறது.

இவற்றில் இருந்து நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.. யாழ் கள கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை..!

திட்டினது எண்டிறதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதானால் திட்டினது என்று ஆகிவிடாது அது யார் எப்ப திட்டினது என்று பலதடைவை கேட்டும் சரியான பதில் இல்லை நாங்கள் சொல்லித்தான் உங்களை உதவ சொல்லியும் யாரும் கேட்கவில்லை உதவுங்கள் முடிந்தால் நாங்கள் உதவும் படி கேட்பவர்களிற்கும் உதவுங்கள் என்பதுதான் எமது இரங்கல்.. எங்கள் இரங்கலிற்கும் செவி சாயுங்கள் என்கிறோம்.நாங்கள் சொல்பவர்களிற்கு மட்டும்தான் உதவுகங்கள் என்று நாங்கள் கட்டளையிடவில்லையே

தலைப்பே திட்டிக்கொண்டு தானே இருக்குது. இதுக்குள்ள எனி சமன்பாடு போட்டு வேற காட்டனுமா...??! சாத்திரி அண்ண ஒன்றை எழுதிப் போட்டு மறைக்க சரியா கஸ்டப்படுறீங்க என்று மட்டும் புரியுது.

நிச்சயமா நீங்கள் இரங்குபவர்களுக்கு மட்டுமல்ல.. எல்லா மக்களின் இரங்கல்களும் சமனான கவனத்தோடு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுதான் எங்களின் விருப்பம். ஆளாளுக்கு செய்து கொண்டிருப்பதிலும்.. ஒட்டு மொத்த மக்களை நோக்கியும் பாகுபாடின்றி.. பயன்பாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

இங்கு இறுதியாகவும் உறுதியாகவும் ஒரு விடயத்தின முன்வைக்க விரும்புகின்றேன் இது எமது புலமையை கட்டுகின்ற இடமாகவோ எமது வாதத் திறமைகைளை காட்டுகின்ற இடமாகவோ அல்லமு எமது முக குறிகளை போட்டு எமது நகைப்பினை காட்டுகின்ற இடமாகவோ நான் கருதவில்லை யாழ்களத்தில் நீண்ட காலத்தின் பின்னர் நான் நீண்ட நேரம் கருத்து எழுதிய பகுதி இதுவாகத்தனிருக்கும்..அதற்கு காரணம் யாரோ ஒரு முகம் தெரியாத ஒரு உறவின் கதறல் அவனி;ன் ஆதங்கம்.அதனை கேட்டதிலிருந்து அவனிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கிற ஒரு மன உழைச்சல் அதுதான் எனனை இத்தனை துரம் எழுதத்துண்டியது. அவனது கரலை வேண்டுமானாலும்; இங்கு கொண்டு வருகின்றேன்..ஆனால் இங்கு அனைவரிடமும் கேட்பது நான் உங்களிற்க விரோதியானால் என்னிடம் ஏதாவது தனிப்பட்ட கேபங்கள் இருக்குமானால் உங்கள் எச்சிலை என்மீது காறி உமிழுங்கள் அது எனக்கானதாக ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் அந்த உறவிற்காக ஏதாவது செய்யுங்கள். அதுதான் எனது இறுதி வேண்டுகோள்..அதையும் தவிர்த்து எனக்கு இரண்டு அடி அடித்தால்தான் உங்கள் கோபம் ஆத்திரம்.தீரந்து உங்கள் ஆண்மை வெளிப்படுமானால் அதற்கும் நான் தயார் உங்கள் விலாசத்தை கூறுங்கள் வந்து அடிவாங்கிவிட்டு போகிறேன்நேரடியாக அழைப்பவர்களிற்கு எனது தொ.பே இலக்கம்.0033611149470 நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.