Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?


Recommended Posts

நெடுக்கு உங்கள் கேள்விகளிற்கான சகல விடைகளும் தரப்பட்டுள்ளது இதனை தவிர்ந்து பார்த்தால் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களை நிருபித்த பின்னர் மிகுதி பற்றி கதைக்கலாம் .அடுத்தாக வெறும் விசைப்பலகை வீரம் காட்டுவது மட்டும் எமது குறிகோள் அல்ல நிறையவே செயற்பாடுகளும் உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனையியின்படி அந்த மக்களிற்கு விடுதலையை வாங்கி கெடுங்கள் உதாரணம்; a to z war என்கிற கதைகள் முலம்............. நாங்கள் முடிந்தவரை அந்த மக்களிற்கான ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்க தொடரந்து எம்மாலான வேலைகளை தொர்ந்து செய்வோம் செய்து கொண்டேயிருப்போம் ..அந்த வழியில் மீண்டும் உங்களை இன்னொரு தடைவை குறுக்கிட நேரிடலாம் அப்பொழுதும் நாம் நாமகத்தானிருப்போம்.நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் என்பதே எனது விரும்பமும் ஆகும்.அதே நேரம் மீண்டும் மீண்டும் இங்கு திட்டினோம் என்பதை விடுத்து எங்கோ?? எப்போது ??யாரை ??திட்டினோம் என்றும் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வோம்அது மட்டுமல்மல நாங்கள் யாரை திட்டிளோம் என்று அடையாளம் காட்டினால் அவரை உங்கள் தொ.பே ஊடாகவோ அல்லது ஸ்கைப் ஊடாகவோ தொர்பு ஏற்படுத்தி அவரை அல்லது அந்த அமைப்ரப திட்டினோமா என்பதை சம்பந்தப் பட்டவர்களுடன் ஒரு நேரடி விவாதம் நடாத்தவும் நாங்கள் தயாராய் இருக்கிறோம் உங்களிற்கான சகல வசதிகளும் செய்து தரப்படும் நன்றி வணக்கம் நண்பனே

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் கேள்விகளிற்கான சகல விடைகளும் தரப்பட்டுள்ளது இதனை தவிர்ந்து பார்த்தால் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களை நிருபித்த பின்னர் மிகுதி பற்றி கதைக்கலாம் .அடுத்தாக வெறும் விசைப்பலகை வீரம் காட்டுவது மட்டும் எமது குறிகோள் அல்ல நிறையவே செயற்பாடுகளும் உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனையியின்படி அந்த மக்களிற்கு விடுதலையை வாங்கி கெடுங்கள் உதாரணம்; a to z war என்கிற கதைகள் முலம்............. நாங்கள் முடிந்தவரை அந்த மக்களிற்கான ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்க தொடரந்து எம்மாலான வேலைகளை தொர்ந்து செய்வோம் செய்து கொண்டேயிருப்போம் ..அந்த வழியில் மீண்டும் உங்களை இன்னொரு தடைவை குறுக்கிட நேரிடலாம் அப்பொழுதும் நாம் நாமகத்தானிருப்போம்.நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் என்பதே எனது விரும்பமும் ஆகும்.

நான் நினைக்கல்ல சோத்துக்கு வழியில்லாமல் அங்க இப்ப மக்கள் இருக்கினம் என்று. இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களை நேரடியாக அணுகக் கூடிய சூழ்நிலைகள் தோன்றியுள்ள நிலையில்.. மக்களுக்கு இன்னும் அத்தியாவசிய தேவைகளின் பால் மட்டும் அக்கறை செலுத்திக் கொண்டிருப்பதிலும் அவர்களின் நிரந்தர வாழ்வுக்கு உருப்படியான எதிர்காலத்தில் அவர்களுக்கு நிலையான வாழ்வை அளிக்கக் கூடிய கட்டமைப்புக்களை நிர்மாணிக்க உதவி நிற்பதே நன்று. அதையும் செய்ய முயலுங்கள்.

சிறைகளில் உள்ளோர்.. வெளிநாடுகளில் உறவுகளைக் கொண்டிராத மக்கள்.. மற்றும்.. ஊனமடைந்த மக்கள் போராளிகளின்.. விதவைகள்.. பெற்றோரை இழந்தவர்கள்.. சொத்துக்களை இழந்தோரின் நிலையில் அதிகம் கவனம் செலுத்துவது நன்று.

நாடு கடந்த அரசு போன்ற கட்டமைப்புக்கள் மீது சீறிப்பாய்வதிலும்.. அவற்றை திட்டுவதையும் நிறுத்தி.. அவர்களின் அதிகார வரம்பு.. வலு.. போன்றவற்றை உணர்ந்து கொண்டு விளங்கிக் கொண்டு.. அதற்கேற்ப நாம் புரிந்து கொண்டு நடப்பதும் அவசியம். நிச்சயம் இவ்வாறான கட்டமைப்புக்கள் வலுப்பெறும் போது அதிகாரம் அங்கீகாரங்கள் கிடைக்கும் போது அவை மக்களுக்கு உதவி நிற்பதை செய்யாமல் இருக்கமாட்டா. அந்த வகையில் அவற்றை வலுப்படுத்த வேண்டிய நாமே எதிரிகளுக்கு உதவுவது போல் பலவீனப்படுத்திக் காட்டிக் கொண்டிருப்பதும் திட்டிக்கொண்டிருப்பதும் நன்றன்று.

எதுஎப்படியோ...

எங்கள் வழியில் நாங்கள் உதவும் அதேவேளை உங்கள் வழியில் நீங்களும் உதவி நில்லுங்கள். எவர் எவ்வழியில் உதவினாலும் நன்மை பெறுவது எம் மக்களாக இருக்கட்டும்..! :lol:

Link to comment
Share on other sites

நான் நினைக்கல்ல சோத்துக்கு வழியில்லாமல் அங்க இப்ப மக்கள் இருக்கினம் என்று. இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களை நேரடியாக அணுகக் கூடிய சூழ்நிலைகள் தோன்றியுள்ள நிலையில்.. மக்களுக்கு இன்னும் அத்தியாவசிய தேவைகளின் பால் மட்டும் அக்கறை செலுத்திக் கொண்டிருப்பதிலும் அவர்களின் நிரந்தர வாழ்வுக்கு உருப்படியான எதிர்காலத்தில் அவர்களுக்கு நிலையான வாழ்வை அளிக்கக் கூடிய கட்டமைப்புக்களை நிர்மாணிக்க உதவி நிற்பதே நன்று. அதையும் செய்ய முயலுங்கள்.

சிறைகளில் உள்ளோர்.. வெளிநாடுகளில் உறவுகளைக் கொண்டிராத மக்கள்.. மற்றும்.. ஊனமடைந்த மக்கள் போராளிகளின்.. விதவைகள்.. பெற்றோரை இழந்தவர்கள்.. சொத்துக்களை இழந்தோரின் நிலையில் அதிகம் கவனம் செலுத்துவது நன்று.

எங்கள் வழியில் நாங்கள் உதவும் அதேவேளை உங்கள் வழியில் நீங்களும் உதவி நில்லுங்கள். எவர் எவ்வழியில் உதவினாலும் நன்மை பெறுவது எம் மக்களாக இருக்கட்டும்..! :lol:

இதனை உங்களிற்கு புரிய வைப்பதற்கு நான் இவ்வளவு எழுதவேண்டியிருந்தது நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை உங்களிற்கு புரிய வைப்பதற்கு நான் இவ்வளவு எழுதவேண்டியிருந்தது நன்றி வணக்கம்.

இது ரெம்ப ஓவர் சாத்திரியண்ண. நாங்க சிங்களத்தின் கோட்டைக்குள் இருந்து கொண்டே உதவ வேண்டியவற்றிற்கு உதவியவர்கள். நமக்கே பாடம் எடுத்தீங்கள் என்றது ரெம்ப ரெம்ப மிகைப்படுத்திய ஒரு கற்பனை.

அதுமட்டுமன்றி இவ்வாறான மிகைப்படுத்திய கற்பனைகள்.. நேசக்கரத்துக்கு உதவி நிற்காது. மக்களுக்கும் உதவாது. :lol:

Link to comment
Share on other sites

இது ரெம்ப ஓவர் சாத்திரியண்ண. நாங்க சிங்களத்தின் கோட்டைக்குள் இருந்து கொண்டே உதவ வேண்டியவற்றிற்கு உதவியவர்கள். நமக்கே பாடம் எடுத்தீங்கள் என்றது ரெம்ப ரெம்ப மிகைப்படுத்திய ஒரு கற்பனை.

அதுமட்டுமன்றி இவ்வாறான மிகைப்படுத்திய கற்பனைகள்.. நேசக்கரத்துக்கு உதவி நிற்காது. மக்களுக்கும் உதவாது. :lol:

சிங்களம் கோட்டை என்று எங்கு நான் எழுதியிருக்கிறேன் உங்களது கற்பனைதான் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றது நான் சாதாரணமான ஒருத்தன் இந்த சாதாரணமானவன் ஒரு விடயத்தினை இன்னொருத்தனிற்கு புரியவைக்க எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கின்றதென்கிற ஆதங்கம் தான் அங்கு மிஞ்சி நிற்கிறது நானும் மெத்தப் படித்திருந்தால் இலகுவாக புரிய வைத்திருக்கலாம் என்கிற தாள்வு மனப்பான்மை.. இங்கை போய் உங்களையும் என்னையும் ஒப்பிடலாமா?? நீங்கள் மடு தம்பி நான் வெறும் மடை ..அவ்வளவுதான்.உங்களிற்கு என்னாலை பாடம் எடுக்க முடியுமா??பாடம் என்ன ஒரு படம் கூட போட்டுக்காட்டததெரியாத கோணையன் நான்(கேனையன் அல்ல) இனியாவது நன்றி வணக்கம் சொல்லுவமா??நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

கேள்வி கேட்பதற்கும் விடுப்பு அறிவதற்கும் வித்தியாசம் இருக்கு நெல்லையன். நீங்கள் விடுப்பு பாக்கவே விரும்பிய கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் எழுதியுள்ளீர்கள்.

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

Link to comment
Share on other sites

...... அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் ...

....... உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம். ....

... என்ன ... ஒரு சோறு பதம் என்பார்களோ???????? .... நல்ல போராளி!!!!!!

Link to comment
Share on other sites

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

நெல்லியான் உங்கள் சக கேள்விகளிற்கும் hன் விடை கெடுத்திருக்கிறேன் சாந்திதான் வந்து விடை தரவேண்டும் என்றால்.பொறுத்திருக்வும்.ஒருத்தனிற்கு உதவுவதற்கே எமக்கு இத்தனை பிரச்னையென்றால் ஒட்டுமெத்த தமிழரிற்கும் ஒரு நாடு வேறை வேணுமாம்..இதை நான் சொல்லவில்லை பாதிக்கப்பட்டவனே சொன்னது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கோட்டை என்று எங்கு நான் எழுதியிருக்கிறேன் உங்களது கற்பனைதான் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றது நான் சாதாரணமான ஒருத்தன் இந்த சாதாரணமானவன் ஒரு விடயத்தினை இன்னொருத்தனிற்கு புரியவைக்க எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கின்றதென்கிற ஆதங்கம் தான் அங்கு மிஞ்சி நிற்கிறது நானும் மெத்தப் படித்திருந்தால் இலகுவாக புரிய வைத்திருக்கலாம் என்கிற தாள்வு மனப்பான்மை.. இங்கை போய் உங்களையும் என்னையும் ஒப்பிடலாமா?? நீங்கள் மடு தம்பி நான் வெறும் மடை ..அவ்வளவுதான்.உங்களிற்கு என்னாலை பாடம் எடுக்க முடியுமா??பாடம் என்ன ஒரு படம் கூட போட்டுக்காட்டததெரியாத கோணையன் நான்(கேனையன் அல்ல) இனியாவது நன்றி வணக்கம் சொல்லுவமா??நன்றி வணக்கம்.

நான் எழுதியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சிங்களத்தின் தேசத்தில் இருந்து கொண்டே உதவ வேண்டியவர்களுக்கு உதவி இருக்கிறோம்.. உங்களை அல்ல எங்களைச் (நான் என்று சொல்லவில்லை.. நாங்கள்) சொல்லிக் கொண்டோம்.

ஒப்பீடு.. தாழ்வு மனப்பான்மை.. கோணையன்.. இதெல்லாம் அவசியமில்லாத பதப்பிரயோகங்கள் இங்கு.

படம் போட்டுக் காட்டிறதால ஒரு இனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றால் போட்டுக் காட்டலாமே. ஒரு சதத்திற்கும் உதவாது எனும் போது அது அவசியமா என்று தான் சிந்திக்கனும் சாத்திரி அண்ணோய்..! :lol::)

Link to comment
Share on other sites

நான் எழுதியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சிங்களத்தின் தேசத்தில் இருந்து கொண்டே உதவ வேண்டியவர்களுக்கு உதவி இருக்கிறோம்.. உங்களை அல்ல எங்களைச் சொல்லிக் கொண்டோம்.

ஒப்பீடு.. தாழ்வு மனப்பான்மை.. கோணையன்.. இதெல்லாம் அவசியமில்லாத பதப்பிரயோகங்கள் இங்கு.

படம் போட்டுக் காட்டிறதால ஒரு இனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றால் போட்டுக் காட்டலாமே. ஒரு சதத்திற்கும் உதவாது எனும் போது அது அவசியமா என்று தான் சிந்திக்கனும் சாத்திரி அண்ணோய்..! :lol::)

அதை;தான் முதல்லையே கூறியிருந்தோம் எங்களிற்கு புத்தி குறைவு சிந்திக்கும் திறணும் குறைவு என்று.. சிங்கள தேசத்திலிருந்தே உங்களால் முடிந்திருக்கின்றது ஆனால் வெளிநாட்டிற்கு வந்தும் எம்மால் முடியவில்லை.. மற்றும்படி ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு காட்டுவதிலும் எனக்கு விருப்பம் இல்லைஆகவே எனது தோல்வியையும் எமது இயலாமையையும் ஒப்புக்கொண்டு உங்களிடம் அந்த மக்கள் சார்பாகவும் மன்னிப்பு கோருகிறோம் மன்னிப்பீர்களாக ..கைiயா காலையா பிடிக்கவேண்டும் பிடிக்கிறோம். பிடிக்கிறோம்.ஏதாவது வழிகாட்டுங்கள்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை;தான் முதல்லையே கூறியிருந்தோம் எங்களிற்கு புத்தி குறைவு சிந்திக்கும் திறணும் குறைவு என்று.. சிங்கள தேசத்திலிருந்தே உங்களால் முடிந்திருக்கின்றது ஆனால் வெளிநாட்டிற்கு வந்தும் எம்மால் முடியவில்லை.. மற்றும்படி ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு காட்டுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

உங்களால் முடியாது இருக்கலாம். அதற்காக மற்றவர்களாலும் முடியாது அல்லது முடியவில்லை என்பது அபரிமிதமான உங்களின் கற்பனை. அது ஆகாதது. அது புத்திக்குறைவல்ல.. புத்திமான் பலவான் நினைப்பு.

ஒரே படத்தை போட்டிக்காட்டி பிழைக்கிறவங்களும் இருக்காங்க சாத்திரி அண்ணோய். :):lol:

Link to comment
Share on other sites

... என்ன ... ஒரு சோறு பதம் என்பார்களோ???????? .... நல்ல போராளி!!!!!!

சோறு கறி ஒப்பீடு செய்த தளபதியே காணாமல் கிடந்த விசயங்களையே கிண்டிக்காட்டிக் கொடுத்ததனால் நீண்ட தண்டணைக் குற்றவாளி இவன். அப்படியிருக்க கட்டளைகளையும் கட்டளையிட்டோரையும் நம்பிக் கடைசிவரை அதற்காகவே வாழ்ந்த இவன் என்வரையில் சாமிக்கு நிகரானவன்.

பழமொழிகள் தமிழில் இல்லாதுவிட்டால்:::::::::::::::::::::::::::: :lol:

நல்ல போராளியின் குணங்கள் என்ன ? வரிசைப்படுத்தி சொன்னால் அவனும் பயனடையலாம்!!! உங்கள் வரைவிலக்கணத்தைத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நெல்லையன் இலங்கையில் சிறைச்சாலையில் உள்ளவர்கள் அனைவரிடமும் கைத்தொலைபேசி இருப்பதென்பது சர்வசாதரமானவொரு விடயம்.. பணம் விழையாடும்.அடிக்கடி நீங்களே செய்திகளில் படித்திருப்பீர்கள்.கைதிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள் பறிமுதல் என்கிற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் செவ்விகளை தொலைபேசிமுலம் எடுத்து யாழிலும் இணைத்திருக்கிறோம். இதற்கு முன்னரும் பல வருடங்கள் அதே நேரம் சம்பந்தப் பட்டவரின் குரலை பதிவு செய்து இங்கு இணைக்க நினைத்திருந்தோம். ஆனால் அதனை தவிர்த்துள்ளோம்.நீங்கள் விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடியதான இலக்கத்தை தரலாம்.மற்றும்படி தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி 5 வழக்குகள் அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது என்றுதான் தெளிவாக எழுதியிருக்கிறேன்.மீண்டும் படித்துப்பாருங்கள்.அவன் அத்தனை சம்பவங்களுடனும் சம்பந்தப்பட்டவன் என்று நான் தீர்ப்பு கூறவோ அல்லது அதனை நானே முடிவெடுத்தோ எழுதவில்லை..அந்த வழக்குகளிற்கான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்காக அவன் இன்னமும் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டபடிதான் இருக்கிறான்..பணப் பிணையும் அவன் கொழும்பில் தங்கியிருந்து வழக்கை எதிர்கொள்வான் என்கிற உறுதியுடன் சரீரப் பிணையும் கொடுத்தால். அவனை பிணையில் எடுக்கலாம்..அதன் பின்னர் அவன் வெளியிலிருந்தபடி அவனது காதல் மனைவியுன் கதைத்தும் குழந்தையுடன் கைகளை பிடித்தபடியும் வழக்கை எதிர்கொளலாமல்லவா??

அதே நேரம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக்கொண்டிருக்கும்வரைதான் பிணை மனு கோரலாம். நீதிபதி தீர்ப்பு கூறிய வழக்கிற்கு பிணை மனு கோரமுடியாது.அந்த வழக்கை மேன்முறையீடுதான் செய்யலாம்..எனவே நான் முதலில் எழுதியிருந்தது பிணைமனு கோரலாம் என்பதே..எனவே இங்கு அண்ணாந்து பார்த்தால் அணில்தான் ஒடவேண்டும் என்றில்லை.சிறையில் படுத்திருப்பவனால் அவன் அண்ணாந்து பார்க்கும் பொழுது அழகான நட்சத்திரங்களை பார்க்கவும் இரசிக்கவும் ஆசைப்படுவானல்லவா???

சாத்திரியார் திரும்ப அணில் விடுகிறீர்கள், என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

Link to comment
Share on other sites

உங்களால் முடியாது இருக்கலாம். அதற்காக மற்றவர்களாலும் முடியாது அல்லது முடியவில்லை என்பது அபரிமிதமான உங்களின் கற்பனை. அது ஆகாதது. அது புத்திக்குறைவல்ல.. புத்திமான் பலவான் நினைப்பு.

ஒரே படத்தை போட்டிக்காட்டி பிழைக்கிறவங்களும் இருக்காங்க சாத்திரி அண்ணோய். :):lol:

மற்றையவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றுதானே சொல்கிறோம்.செய்யுங்கள்

Link to comment
Share on other sites

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

நெல்லையன் உங்கள் கருத்துக்கள் உணர்வின் அடிப்படையில் இல்லாது உணர்ச்சிவசத்தால் வருகிறது.

உங்கள் கருத்துக்களை வாசிக்கச் சொன்னது இந்தத்திரியில் மட்டுமில்லை பழைய கருத்துக்களையுமே.

நீங்கள் நக்கீரனாக இருப்பதில் பெருமையடைகிறேன். ஆனால் அதீதமான கனவுலகில் நின்று ஒருவனின் வாழ்வை பரிகசிக்கிறீர்கள் அதைத்தான் குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கறி ஒப்பீடு செய்த தளபதியே காணாமல் கிடந்த விசயங்களையே கிண்டிக்காட்டிக் கொடுத்ததனால் நீண்ட தண்டணைக் குற்றவாளி இவன். அப்படியிருக்க கட்டளைகளையும் கட்டளையிட்டோரையும் நம்பிக் கடைசிவரை அதற்காகவே வாழ்ந்த இவன் என்வரையில் சாமிக்கு நிகரானவன்.

பழமொழிகள் தமிழில் இல்லாதுவிட்டால்:::::::::::::::::::::::::::: :)

நல்ல போராளியின் குணங்கள் என்ன ? வரிசைப்படுத்தி சொன்னால் அவனும் பயனடையலாம்!!! உங்கள் வரைவிலக்கணத்தைத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

நல்ல போராளி என்பது அக்கா.. கொண்ட கொள்கையோடு இருப்பவன்... என்பதாகும். இருக்க முடியல்லையோ.. போராளி என்ற அடைமொழியை தூக்கிப் போட்டிட்டு.. உதவி கேளுங்கோ. முன்னாள் போராளி இன்னால் கூலி என்று தலைப்பு போட்டு போராளிகளை கொச்சைப்படுத்தாதேங்கோ..!

போராளி என்ற அந்த பதத்துக்கு உயிர்பிக்க உயிர் கொடுத்த 30,000 மாவீரர்களை நினைச்சுப் பாருங்கோ..! இவருக்காவது பிள்ளை குட்டி மனிசி என்று ஒரு சாதாரண மனித வாழ்க்கை ஓட்டம் இருக்குது. அது கூட இல்லாமல் இலட்சியத்திற்காக இட்ட கட்டளை ஏற்று உயிர் திறந்த போராளிகள் தான் என்றும் போராளிகள்..!

முன்னாள் போராளிகளாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள்.. காட்டிக்கொடுத்தவர்கள் தான். அவர்களை போராளிகள் என்று மீண்டும் வரையறுப்பது கொஞ்சம் கடினமானது. அதற்காக அவர்களை தண்டிக்கனும் என்றில்லை. போராளி என்ற அடைமொழி அவர்களுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை. அவர்களை அதற்கு வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவே நல்லது.

முன்னாள் கரும்புலி.. இன்னாள்.... இப்படி தலைப்புக்களையும் நாம் இங்கு கண்டிருக்கிறோம். இவை வேதனைக்குரியன. கரும்புலிகளாய் போய் உயிர் நீத்து மகத்தான தியாகம் செய்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது போலவும் கரும்புலி வாழ்வை தேர்ந்தெடுத்தவன் பட்ட இன்னல்களை குறைத்து மதிப்பிடவும் செய்கின்றன. :lol:

Link to comment
Share on other sites

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

நீங்கள் பொருத்தமில்லாத இடத்தில் இந்தக் கேள்விகளை தொடுக்கின்றீர்கள். இந்த அமைப்புகளின் உருவாக்கமே மனித உரிமைகளுக்கான புலத்துமக்களின் குரல்களின் முடக்கமாகவே அமைந்தது. போரால் ரண வேதனைப்பட்ட மக்களுக்கு தேவையானது முதலுதவி. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். இவைகளே போரின் முடிவுக்கு பின்னர் அவசியமானதாக இருந்தது. இதுவே மக்கள் எழுச்சிகளை தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஒரு பிடிமானமாகவும் இருந்தது. இவ்வாறான அடிப்படையில் தான் நா க அரசு குறித்து முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பகாலம் முதல் எழுதிவந்தேன். இப்போதைக்கு மனித உரிமைகள் மற்றும் புனர்வாழ்வுக்கான ஒரு அமைப்பே அவசியம் அந்த அமைப்பே பின்னாளில் ந கா அரசுவாக வளரமுடியும் என்பதே ஆரம்ப காலம் முதல் எனது கருத்தாக இருந்தது. குறுந்தேசிய அடயாளப்போட்டி அரசியல் சிந்தனை முறையில் இவ்வாறன சிந்தனைகளுக்கு இடமில்லை. நடைமுறையில் ந கா அரசு அமைப்புக்களோ அல்லது அவைகள் குழுக்கள் என்பன தனியான கருத்து நிலை சார்ந்தது. தாயக மக்களுடனான உறவுக்கு அப்பாற்பட்டது. தாயக மண்மீதான தார்மீகத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. அவைகள் பற்றிய கரிசனைகளுக்கு அப்பாற்பட்டது. இந் நிலையில் இவர்களிடம் நீங்கள் எவ்வாறு இந்தக் கேள்வியை தொடுக்கமுடியும்?

இந்த நபரின் விடுதலைக்காக வேண்டுமானால் டக்ளஸ் தேவாந்தா அவர்களிடமோ கருணா அம்மானிடமோ அல்லது தாயகத்தில் இருக்கும் அரசியல்க் கட்சிகள் முஸ்லீம் காங்கிரஸ் மலயக மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளிடம் முறையிடலாம். தற்போது கருணா அம்மான் அடிக்கடி வன்னி மக்களை பார்வையிட்டு அவரால் முடிந்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!!

உங்களால் முடியாதென்று சொல்லவில்லையே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றுதானே சொல்கிறோம்.செய்யுங்கள்

நீங்கள் சொல்லித்தான் நாங்க செய்யனும் என்றிருந்தா எங்களால் பலவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும். தற்துணிவோடு.. எதையும் செய்யுங்கோ. மற்றவையை திட்டிறதை விட்டுப் போட்டு..! எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தக் கூடியதையும் செய்ய முனையுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

சாத்திரியார் திரும்ப அணில் விடுகிறீர்கள், என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

ஏன் நெல்லியான் அணிலை பாத்தபடியே நிக்கிறீங்கள் சிறையில் இருப்பவர்களுடன் தொபே கதைக்முடியாதென்கிறஉங்கள்விவாதற்திற்குதான் நான் பல இணைப்புகளையும் உhரணமாக கொடுத்தேன்.அதற்குமேல் சம்பந்தப்பட்டவருடன் கதைக்க விரும்பினால் இலக்கத்தையும் தருகிறேன் என்றும் எழுதியிருந்தேன்.அதற்கு முதல் இங்கு சம்பந் தப்பட்டவர் பற்றி யாழில் யாரோ ஒருவர் உதவமுடியுமா என கேட்ட பின்னர் தான் நான் அவருடன் தொடர்பு கொண்டு இத்தனை விபரங்களையும் வெளி கொண்டுவந்தேன் ..அப்பொழுது இங்கு யாருமே உடனே உதவுகிறேன் முன்வரவில்லை உதவ முன்வந்த ஒரு காரணத்த்திற்காகவே இத்தனை பாடுகளா??என்றால் அதனையும் தங்க நான் தயாரகவே இருக்கிறேன்.. உதவமுடியுமா என யாழில் ஒருவர் கேட்ட இணைப்பு இப்பொழுதும் யாழில் உள்ளது தேடிப்படித்து பார்க்கவும்..

Link to comment
Share on other sites

என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

கனவிலிருந்து விடுபடாதவரை மருண்ட கண்ணுக்கு இருண்ட கதைதான்.

நீங்கள் இங்கு சொல்லும் கதைகள் யாரோ3ம் 4ம் நபர்களின் வாயால் கேட்டு உங்களால் மொழியப்படும் கதைகள் தானே ?

பயங்கரவாத கைதிக்கு வாழ ஆசைவரக்கூடாதா ? அல்லது வாழக்கூடாதா ?

ஒருவனின் வாழ்வுக்கே இப்படி முரண்படும் நாம் ஓரினத்தின் வாழ்வை செளிக்க வைக்கப்போகிறோம். வாழட்டும் எ(உ)ங்கள் தேசியப்பணி.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லித்தான் நாங்க செய்யனும் என்றிருந்தா எங்களால் பலவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும். தற்துணிவோடு.. எதையும் செய்யுங்கோ. மற்றவையை திட்டிறதை விட்டுப் போட்டு..! எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தக் கூடியதையும் செய்ய முனையுங்கோ. :lol:

திட்டினது எண்டிறதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதானால் திட்டினது என்று ஆகிவிடாது அது யார் எப்ப திட்டினது என்று பலதடைவை கேட்டும் சரியான பதில் இல்லை நாங்கள் சொல்லித்தான் உங்களை உதவ சொல்லியும் யாரும் கேட்கவில்லை உதவுங்கள் முடிந்தால் நாங்கள் உதவும் படி கேட்பவர்களிற்கும் உதவுங்கள் என்பதுதான் எமது இரங்கல்.. எங்கள் இரங்கலிற்கும் செவி சாயுங்கள் என்கிறோம்.நாங்கள் சொல்பவர்களிற்கு மட்டும்தான் உதவுகங்கள் என்று நாங்கள் கட்டளையிடவில்லையே

Link to comment
Share on other sites

ஏன் நெல்லியான் அணிலை பாத்தபடியே நிக்கிறீங்கள் சிறையில் இருப்பவர்களுடன் தொபே கதைக்முடியாதென்கிறஉங்கள்விவாதற்திற்குதான் நான் பல இணைப்புகளையும் உhரணமாக கொடுத்தேன்.அதற்குமேல் சம்பந்தப்பட்டவருடன் கதைக்க விரும்பினால் இலக்கத்தையும் தருகிறேன் என்றும் எழுதியிருந்தேன்.அதற்கு முதல் இங்கு சம்பந் தப்பட்டவர் பற்றி யாழில் யாரோ ஒருவர் உதவமுடியுமா என கேட்ட பின்னர் தான் நான் அவருடன் தொடர்பு கொண்டு இத்தனை விபரங்களையும் வெளி கொண்டுவந்தேன் ..அப்பொழுது இங்கு யாருமே உடனே உதவுகிறேன் முன்வரவில்லை உதவ முன்வந்த ஒரு காரணத்த்திற்காகவே இத்தனை பாடுகளா??என்றால் அதனையும் தங்க நான் தயாரகவே இருக்கிறேன்.. உதவமுடியுமா என யாழில் ஒருவர் கேட்ட இணைப்பு இப்பொழுதும் யாழில் உள்ளது தேடிப்படித்து பார்க்கவும்..

நெல்லையனுக்காகவும் இன்னும் வீரம் விளைவித்து வெற்றிக்கொடி நாட்டி வெற்றிநடை போடும் சிலருக்காககவும் வீணா எழுதிய அந்தக்கதையின் இணைப்பை தேடி எடுத்துவந்து இணைக்கிறேன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=73702

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

நீங்கள் பொருத்தமில்லாத இடத்தில் இந்தக் கேள்விகளை தொடுக்கின்றீர்கள். இந்த அமைப்புகளின் உருவாக்கமே மனித உரிமைகளுக்கான புலத்துமக்களின் குரல்களின் முடக்கமாகவே அமைந்தது. போரால் ரண வேதனைப்பட்ட மக்களுக்கு தேவையானது முதலுதவி. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். இவைகளே போரின் முடிவுக்கு பின்னர் அவசியமானதாக இருந்தது. இதுவே மக்கள் எழுச்சிகளை தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஒரு பிடிமானமாகவும் இருந்தது. இவ்வாறான அடிப்படையில் தான் நா க அரசு குறித்து முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பகாலம் முதல் எழுதிவந்தேன். இப்போதைக்கு மனித உரிமைகள் மற்றும் புனர்வாழ்வுக்கான ஒரு அமைப்பே அவசியம் அந்த அமைப்பே பின்னாளில் ந கா அரசுவாக வளரமுடியும் என்பதே ஆரம்ப காலம் முதல் எனது கருத்தாக இருந்தது. குறுந்தேசிய அடயாளப்போட்டி அரசியல் சிந்தனை முறையில் இவ்வாறன சிந்தனைகளுக்கு இடமில்லை. நடைமுறையில் ந கா அரசு அமைப்புக்களோ அல்லது அவைகள் குழுக்கள் என்பன தனியான கருத்து நிலை சார்ந்தது. தாயக மக்களுடனான உறவுக்கு அப்பாற்பட்டது. தாயக மண்மீதான தார்மீகத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. அவைகள் பற்றிய கரிசனைகளுக்கு அப்பாற்பட்டது. இந் நிலையில் இவர்களிடம் நீங்கள் எவ்வாறு இந்தக் கேள்வியை தொடுக்கமுடியும்?

இந்த நபரின் விடுதலைக்காக வேண்டுமானால் டக்ளஸ் தேவாந்தா அவர்களிடமோ கருணா அம்மானிடமோ அல்லது தாயகத்தில் இருக்கும் அரசியல்க் கட்சிகள் முஸ்லீம் காங்கிரஸ் மலயக மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளிடம் முறையிடலாம். தற்போது கருணா அம்மான் அடிக்கடி வன்னி மக்களை பார்வையிட்டு அவரால் முடிந்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்

2008..

விநாயமூர்த்தி முரளீதரன்.. புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். வன்னி மக்களின் இழப்புக்களை இட்டு அதனை செய்ய முடியாது இருக்க முடியாது.

டக்கிளஸ் தேவானந்தா.. புலிகள் அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தீவில் அமைதி நிலைக்கும்.

2009..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னிக்கு போய் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுகிறார். மாவீரர்களின் அடையாளங்கள் இன ஐக்கியத்திற்கு பெரும் இடையூறு.

டக்கிளஸ் தேவானந்தா.. அரசு உடனடியாக வடக்கில் தேர்தலைகளை நடத்த வேண்டும்.

2010..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னி மக்களின் மீட்பர்.

டக்கிளஸ் தேவானந்தா.. வடக்கின் வசந்தத்தின் அதிபதி.

வன்னி மக்களின் மீட்பர்கள் வந்துவிட்டார்கள்.. எனி யாரும் அவர்களுக்கு உதவி செய்யத் தேவையில்லை..! இதனை இத்தாழ் அறிவிக்கின்றோம்.

நாடு கடந்த அரசு.. புலம்பெயர் மக்களின் போராட்டத்தை முடக்கியதே செய்த சாதனை..!

சிறீலங்கா அரசு.. நவம்பர் 2010.. ஒபாமாவின் இந்திய வருகைக்கு முதல் நாள்.. அமெரிக்கா அரசு நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை தடுக்காமல் விட்டது சிறீலங்காவிற்கு விசனமளிக்கிறது.

இவற்றில் இருந்து நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.. யாழ் கள கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை..!

திட்டினது எண்டிறதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதானால் திட்டினது என்று ஆகிவிடாது அது யார் எப்ப திட்டினது என்று பலதடைவை கேட்டும் சரியான பதில் இல்லை நாங்கள் சொல்லித்தான் உங்களை உதவ சொல்லியும் யாரும் கேட்கவில்லை உதவுங்கள் முடிந்தால் நாங்கள் உதவும் படி கேட்பவர்களிற்கும் உதவுங்கள் என்பதுதான் எமது இரங்கல்.. எங்கள் இரங்கலிற்கும் செவி சாயுங்கள் என்கிறோம்.நாங்கள் சொல்பவர்களிற்கு மட்டும்தான் உதவுகங்கள் என்று நாங்கள் கட்டளையிடவில்லையே

தலைப்பே திட்டிக்கொண்டு தானே இருக்குது. இதுக்குள்ள எனி சமன்பாடு போட்டு வேற காட்டனுமா...??! சாத்திரி அண்ண ஒன்றை எழுதிப் போட்டு மறைக்க சரியா கஸ்டப்படுறீங்க என்று மட்டும் புரியுது.

நிச்சயமா நீங்கள் இரங்குபவர்களுக்கு மட்டுமல்ல.. எல்லா மக்களின் இரங்கல்களும் சமனான கவனத்தோடு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுதான் எங்களின் விருப்பம். ஆளாளுக்கு செய்து கொண்டிருப்பதிலும்.. ஒட்டு மொத்த மக்களை நோக்கியும் பாகுபாடின்றி.. பயன்பாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

இங்கு இறுதியாகவும் உறுதியாகவும் ஒரு விடயத்தின முன்வைக்க விரும்புகின்றேன் இது எமது புலமையை கட்டுகின்ற இடமாகவோ எமது வாதத் திறமைகைளை காட்டுகின்ற இடமாகவோ அல்லமு எமது முக குறிகளை போட்டு எமது நகைப்பினை காட்டுகின்ற இடமாகவோ நான் கருதவில்லை யாழ்களத்தில் நீண்ட காலத்தின் பின்னர் நான் நீண்ட நேரம் கருத்து எழுதிய பகுதி இதுவாகத்தனிருக்கும்..அதற்கு காரணம் யாரோ ஒரு முகம் தெரியாத ஒரு உறவின் கதறல் அவனி;ன் ஆதங்கம்.அதனை கேட்டதிலிருந்து அவனிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கிற ஒரு மன உழைச்சல் அதுதான் எனனை இத்தனை துரம் எழுதத்துண்டியது. அவனது கரலை வேண்டுமானாலும்; இங்கு கொண்டு வருகின்றேன்..ஆனால் இங்கு அனைவரிடமும் கேட்பது நான் உங்களிற்க விரோதியானால் என்னிடம் ஏதாவது தனிப்பட்ட கேபங்கள் இருக்குமானால் உங்கள் எச்சிலை என்மீது காறி உமிழுங்கள் அது எனக்கானதாக ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் அந்த உறவிற்காக ஏதாவது செய்யுங்கள். அதுதான் எனது இறுதி வேண்டுகோள்..அதையும் தவிர்த்து எனக்கு இரண்டு அடி அடித்தால்தான் உங்கள் கோபம் ஆத்திரம்.தீரந்து உங்கள் ஆண்மை வெளிப்படுமானால் அதற்கும் நான் தயார் உங்கள் விலாசத்தை கூறுங்கள் வந்து அடிவாங்கிவிட்டு போகிறேன்நேரடியாக அழைப்பவர்களிற்கு எனது தொ.பே இலக்கம்.0033611149470 நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.