Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பச்சோந்திகளிடம் பணத்தை உதவிகளை எதிர்பார்த்து நிற்பதிலும் வன்னி மக்கள் நேரடியாக மகிந்தவிடம் அதை எதிர்பார்த்தால் நல்லா இருக்கும். அவன் எதிரி என்றாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களைக் காட்டிலும் திறம் எனலாம்..! அடுத்தவன் சாகும் வரை களம் அனுப்பிப்போட்டு.. இப்போ மனித நேயம் பொங்க.. எழுதிறவையைக் கண்டால்.. இதுகள் எல்லாம் மனிதாபிமானம் பார்க்கிறதுதான் வேடிக்கையா இருக்குது..!

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

உந்த பச்சோந்திகளிடம் பணத்தை உதவிகளை எதிர்பார்த்து நிற்பதிலும் வன்னி மக்கள் நேரடியாக மகிந்தவிடம் அதை எதிர்பார்த்தால் நல்லா இருக்கும். அவன் எதிரி என்றாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களைக் காட்டிலும் திறம் எனலாம்..! அடுத்தவன் சாகும் வரை களம் அனுப்பிப்போட்டு.. இப்போ மனித நேயம் பொங்க.. எழுதிறவையைக் கண்டால்.. இதுகள் எல்லாம் மனிதாபிமானம் பார்க்கிறதுதான் வேடிக்கையா இருக்குது..!

அப்ப மொத்தத்தில தலைவரைப்பற்றித்தான் எழுதியிருக்கிறீங்கள். :rolleyes:

ஆனாலும் தலைவரை ஒருமையில் அழைப்பது தவறு பன்மையில் அழைக்கவும்.

Link to comment
Share on other sites

12வயதில் கட்டாயமாக பிடிக்கப்பட்டவள் முள்ளிவாய்க்காலிலிருந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து… இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. துயரங்களை மறைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தைச் செலுத்திய அதேவேளை களத்தயார்படுத்தலிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டாள். கடைசியில் களம் அவசரமாய் அழைத்து ஆயுதங்களோடு காவலிருந்தாள். 2009 தைமாதம் முதுகுப்பகுதியில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயக்கம் அறுந்து ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து ஒடுங்கிப்போனாள். 2009மே பலிகளின் நடுவே உயிரோடு மீண்டவர்களுடன் இவளும் உயிர் மீண்டாள். இன்று 2010 முடியும் காலம் படுக்கைப்புண்ணோடு எப்போதாவது வந்து பார்க்கும் அம்மா வரும்வரை காத்திருந்து அழுதுவிட்டுப் படுக்கைப்புண்ணோடு அவலப்படுகிறாள். வாழும் வயதில் கல்வி கற்கும் வயதில் கனவுகள் பறிக்கப்பட்டு இன்று முடமாய்ப்போன ஒரு மகளின் குரல் இது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12வயதில் கட்டாயமாக பிடிக்கப்பட்டவள் முள்ளிவாய்க்காலிலிருந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து… இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. துயரங்களை மறைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தைச் செலுத்திய அதேவேளை களத்தயார்படுத்தலிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டாள். கடைசியில் களம் அவசரமாய் அழைத்து ஆயுதங்களோடு காவலிருந்தாள். 2009 தைமாதம் முதுகுப்பகுதியில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயக்கம் அறுந்து ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து ஒடுங்கிப்போனாள். 2009மே பலிகளின் நடுவே உயிரோடு மீண்டவர்களுடன் இவளும் உயிர் மீண்டாள். இன்று 2010 முடியும் காலம் படுக்கைப்புண்ணோடு எப்போதாவது வந்து பார்க்கும் அம்மா வரும்வரை காத்திருந்து அழுதுவிட்டுப் படுக்கைப்புண்ணோடு அவலப்படுகிறாள். வாழும் வயதில் கல்வி கற்கும் வயதில் கனவுகள் பறிக்கப்பட்டு இன்று முடமாய்ப்போன ஒரு மகளின் குரல் இது.

பிள்ளையை கொண்டு போய் ஆஸ்பத்திரியில ஒப்படையுங்கோ.. அல்லது கொழும்பில் உள்ள லேடி ரிஸ்வே கொஸ்பிற்றலுக்கு கொண்டு போங்கோ பிள்ளை சுகமாயிடும். அல்லது சர்வதேச செஞ்சிலுவையிடம் ஒப்படைங்கோ. எனி உங்களை நம்பி 5 சதமும் தர முடியாது. நீங்கள் உந்தப் பிள்ளையை வைச்சு உங்கட சொந்த கருத்துக்களை பிள்ளையின் கருத்தாக திணிப்பதை விடுத்து.. சிறீலங்கா சுகாதார சேவையிடம் கையளியுங்கள்... சிறீலங்காவின் பிரஜையை சிறீலங்கா அரசிற்கு காப்பாற்றத் தெரியும்.. அப்படித்தான் சிறீலங்கா சொல்கிறது.

அதுவும் பயங்கரவாதிகள் பிடிச்சுக் கொண்டு போன பிள்ளைக்கு கருணா அம்மானே நேரடியா உதவி செய்வார். டக்கிளஸ் அம்மான் கூட நின்று கால் வருடி விடுவார்.. கொண்டு போங்கோ.

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

Link to comment
Share on other sites

... இப்போதெல்லாம் இங்கு சிலர் தாம் என்னத்தை செய்கிறோம் என்ற நோக்கத்தை மறந்து, ஏதோ சொல்லப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப செயற்படுவது போல தோன்றுகிறது!!!!!!!!!!!!!?????????????? .... இதை நான் பார்த்து ஆச்சரியப்படுகிறேன், சிலர் இல்லை இது முன்பே தெரிந்ததுதான் என்கீறார்கள்!!!!!!

இது ஏறக்குறைய ... அண்மையில் முதலைக்கண்ணீர் விட்ட ... கேபியின் செயற்களை ஒத்ததாக இருக்கிறது???????????

... எனக்கு தெரிந்த ஒருவர் ... இங்குள்ள சில மருத்துவர்களுக்கு, அங்குள்ள மக்களுக்கு என்று மாதாந்தம் பணம் கொடுத்து வந்தார்! திடீரென நிறுத்தி விட்டார்!! ஏன்? என்றதற்கு ... நான் ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு கொடுத்தது, அது கேபியின் கைகளினூடாக செல்கிறதாக அறிந்தேன். சரி அப்படி கேபியினூடாக செய்யப்பட்டாலும் ... நான் இந்த கேவலம் கெட்டவன் மூலம் செய்ய விரும்பவில்லை! இவனது மூலம் நான் கொடுப்பதால் வாழ்வு பெறுவதிலும் பார்க்க, அச்சனம் சாகலாம்!!!

இதுதான் இங்கு பலரது நிலைப்பாடு!! ... நீங்கள் உண்மையை கூறி ... நாங்கள் யாரென்பதை ... கேட்டுப்பாருங்கள்???? அள்ளித்தருவார்கள்????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு காலத்தில் தமிழீழ விடிவிற்காகப் பணம் சேர்க்க வந்தார்கள். கடுங்குளிரையும் பார்க்காது சிரமப்பட்டு வந்தவர்களை சில வீடுகளில் தனிநாடு ஏன் தேவை என்று விளங்கப் படுத்துங்கோ என்று கேட்டால், சிரமப்பட்டு வந்தவர்களுக்கு சிலவேளைகளில் ஆத்திரம் வரும். வந்தாலும் அடக்கிக்கொண்டு மிகவும் பொறுமையாக தேவையை விளங்கப்படுத்தி உதவி கோருவார்கள். அவர்கள் எல்லாம் தாம் உண்டு தன் பாடுண்டு என்று இருந்திருந்தால் 90களில் தமிழீழப் போராட்டம் தானாகவே இயற்கை எய்தியிருக்கும். இப்போது தமிழீழப் போர் முடிவடைந்துவிட்டது. எனினும் போரில் பங்கெடுத்து இலங்கையில் மிஞ்சியுள்ளவர்கள், அழிவுகளைச் சந்தித்த பொதுமக்கள் தற்போது கால்வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்குச் சோறுகிடைக்கின்றதுதானே என்று சொல்லி, புலம்பெயர் நாடுகளில் பெரும் நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவும் அமைப்புக்கள்கூட கைவிட்ட நிலையில், சிறு உதவிகளைச் செய்யும் நேசக்கரம் போன்ற அமைப்புக்க்கள்மீது வசவுகள், காழ்ப்புணர்ச்சிகள், சேறுகள் பூசி, அந்தச் சிறு உதவிகளுக்கும் தடங்கல் செய்வது என்பது எந்த வகையான மனிதாபிமானத்தில் சேர்த்தி?

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. நீங்கள் உண்மையை கூறி ... நாங்கள் யாரென்பதை ... கேட்டுப்பாருங்கள்???? அள்ளித்தருவார்கள்????????????

எப்படிச் சொன்னால் அள்ளித் தருவார்கள்? 30,000 பேரைப் போருக்குத் தயார்படுத்த ஆயத்தங்கள் நடக்கின்றது, எல்லாம் ஆபிரிக்கக் கண்டத்தில் தயாராக இருக்கு. இலங்கைக்குப் போய்ச் சேர உதவிகள் உடனடியாகத் தேவை என்று சொன்னால் அள்ளித் தரக்கூடும்.

Link to comment
Share on other sites

கிருபன், ... உமக்கு எனக்கு தெரியும் உந்த பெரும் நிறுவனபயப்பட்ட அமைப்புகள் உதவிக்கு போனாலும் அதனை சிங்களவன் எப்படி விடுவான் என்று!! அங்கு தமிழர்களின் நிறுவனங்கள் என்ன சர்வதேச தொண்டு நிறுவனங்களே செயர்பட முடியாத நிலை என்ன தடை!! செஞ்சிலுவைச்சங்க நடவடிக்கைகள் பலவற்றுக்கு முட்டுக்கட்டை!! சில நாட்களுக்கு முன்னுக்கும் செஞ்சிலுவைச்சங்கம் கொடுக்க கொண்டு சென்ற சிறிய டிராக்டர்களுக்கு நடந்த கதையும், சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதி கண்ணீர் விட்டு அழுத செய்திகளும் இன்னும் பல ஊடகங்களின் தலைப்பை விட்டு நீங்கவில்லை"!!!!

நேற்றும் ஒருவர் கூறினார் தான் ஒரு குடும்பத்தை வன்னியில் பொறுப்பெடுத்திருக்கிறேன் என்று! எனக்கு ஆச்சரியம், எந்த அமைப்பின் மூலம் என்று கேட்டேன்!! அங்கு அப்படி செயற்பட விடமாட்டாங்கள் ... என்று விட்டு சொன்னார் லண்டனில் மாத்திரம் ஏறக்குறைய ஆயிரம் பேர் வன்னியில் உள்ள குடும்பங்களை பொறுபெடுத்திருப்பதாக!!! வேறு ஒருவரும் இத்தகவல்களை உறுதி செய்தார்!!! ... ஆகவே ஒருவரும் ஒன்றும் செய்யாதிருப்பதாக நினைக்க வேண்டாம்!!! ... உதனையும் காட்ட்டி கொடுத்த நாசமாக்க இங்கு சிலர்!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே ஒருவரும் ஒன்றும் செய்யாதிருப்பதாக நினைக்க வேண்டாம்!!! ... உதனையும் காட்ட்டி கொடுத்த நாசமாக்க இங்கு சிலர்!!!!!!!!!!

பலர் தனிப்பட்ட ரீதியில் உதவுவது தெரிந்ததுதான். எனினும் தேவை மலையளவு இருக்க, உதவிகள் தினையளவுதான். எனவே எல்லா வழிகளாலும் உதவிகள் போகவேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். ஊழல் நிறைந்த எமது சமூகத்தில் உதவிகளும் சரியான வழியில் சரியானவர்களைச் சென்றடைவதில்லை. எனினும் அதைச் சாட்டி சனம் சாகட்டும் என்று விட்டுவிடுவது மனிதாபிமானம் ஆகாது. எங்களுக்கு மனிதாபிமானம் தேவை இல்லை, வெறும் குற்றவுணர்வே போதும் உதவி செய்வதற்கு.

மனிதாபிமான அரசியலை இங்கு காணலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

Link to comment
Share on other sites

இந்தக் கருத்தாடல் சாதித்தது என்ன? செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுடன் அரசியலைச் சேர்ப்பது உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தான் பாதிக்கும். நாடு கடந்த அரசில் போராளிகளைக் கவனிப்பதற்கான ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவரைத் தொடர்பு கொண்டீர்களா? புலம் பெயர்ந்தவர்களுக்கு தமீழம் என்பது ஒரு கனவு மட்டுமே அது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை அல்ல. நிலத்தில் இருக்கும் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறதோ அதற்காகவே அவர்கள் போராடுவார்கள்.புலத்தவரின் கனவையும் நிலத்தவரின் வாழ்வையும் புலிகள் அரசியல் ரீதியாக இணைத்ததனாலேயே அவர்களால் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட போராட்டத்தை நடாத்த முடிந்தது.ஆனால் இன்று நீங்கள் செய்ய முனையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு அவ்வாறான ஒரு அரசியற் கனவு இல்லை.அதனால் புலத்தவருக்கு இத்தகைய அரசியலில் நாட்டம் இல்லை. நீங்கள் அரசியல் அற்ற வகையில் மனிதாபிமானம் கொண்டே இதனை அணுக முடியும்.இல்லாது விடின் நீங்கள் நினைக்கும் நோக்கை எட்ட முடியாது.

சுகனிடம் நான் இதனையே பலமுறை சொல்லி இருக்கிறேன்.புலத்தில் இருப்பவர்களின் வர்க்க நலனும் களத்தில் இருப்போரின் நலனும் வேறு வேறானது.அதனை இணைக்கும் அரசியற் கோட்பாடு எது என்பது பற்றி ஆராயாமால் வெருமனே பேசிக் கொண்டிருப்பதால் எதுவுமே நடந்து விடப் போவதில்லை.

Link to comment
Share on other sites

பிள்ளையை கொண்டு போய் ஆஸ்பத்திரியில ஒப்படையுங்கோ.. அல்லது கொழும்பில் உள்ள லேடி ரிஸ்வே கொஸ்பிற்றலுக்கு கொண்டு போங்கோ பிள்ளை சுகமாயிடும். அல்லது சர்வதேச செஞ்சிலுவையிடம் ஒப்படைங்கோ. எனி உங்களை நம்பி 5 சதமும் தர முடியாது. நீங்கள் உந்தப் பிள்ளையை வைச்சு உங்கட சொந்த கருத்துக்களை பிள்ளையின் கருத்தாக திணிப்பதை விடுத்து.. சிறீலங்கா சுகாதார சேவையிடம் கையளியுங்கள்... சிறீலங்காவின் பிரஜையை சிறீலங்கா அரசிற்கு காப்பாற்றத் தெரியும்.. அப்படித்தான் சிறீலங்கா சொல்கிறது.

அதுவும் பயங்கரவாதிகள் பிடிச்சுக் கொண்டு போன பிள்ளைக்கு கருணா அம்மானே நேரடியா உதவி செய்வார். டக்கிளஸ் அம்மான் கூட நின்று கால் வருடி விடுவார்.. கொண்டு போங்கோ.

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

ம்ம்ம்ம்ம்........ நெடுக்கர் சொல்வதும் சரிபோல கிடக்குது!! ... புலிகள் இறுதிக்காலங்களில் பிழை விட்டார்கள் அது மறுப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ இல்லை!! பல பிழைகள் வாங்கப்பட்டவர்களினாலும், உள் நுளைக்கப்பட்டவர்களாலுமே மேற்கொள்ளப்பட்டன ... ஆனால்

இன்று ...

1) சிங்களவன் நல்லவன், நாம் சேர்ந்து ஐக்கிய இலங்கையினுள் வாழ வேண்டும். அவன் எம்மை அரவனைப்பான்!

2) டக்லஸ் அல்லலுறும் மக்களை அரவணைக்கிறார், ஆறுதலாக இருக்கிறார்.

3) கருணா அம்மான் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் கரிசனையுடன் இருக்கிறார்.

4) எல்லாவற்றுக்கும் மேலாக கேபி கைது செய்யப்பட்ட/சரணடைந்த போராளிகள் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். புத்தரின் வழிகாட்டலில் அன்பே உருவமாக!

... இப்படி பல பல அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!!!!!!!!!!!!! நாம் புலம்பெயர் பரதேசிகள் ஏன் உதவுவான்???????????

Link to comment
Share on other sites

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

கிருபன்,

மன்னிக்கவும் இப்பகுதியில் தொடர்ந்து எழுதியமைக்கு. எதுவுமே எழுதுவதில்லையென்றுதான் இருந்தேன். ஆனால் எல்லைமீறீய 3ம் 4ம் நபர்களின் கதைகளைக் கேட்டு எங்களுக்காகவே செத்துக் கொண்டிருக்கிறவர்களையெல்லாம் துரோகி போராளிகள் இல்லை வியாபாரிகள் என்பதும் உண்மையிலேயே கேட்க சகிக்க முடியவில்லை. இன்னும் மிஞ்சினவையும் சாகவேணுமென்று அடம்பிடிக்கும் கருத்துக்களும் தொடர்கிறது.

கிருபன் மற்றும் தனிமடல் மின்னஞ்சல் ஊடாக பலர் வேண்டுதலுக்கு இணங்க இத்தோடு இப்பக்கத்தில் எழுதுவதை மட்டுமல்ல இனி எங்குமே விவாதிப்பதில்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சாந்தி உம்மை நோகும்! உம் எழுத்துக்களும், இந்த தலைப்புமே இவ்வளவு கருத்துக்களையும் கொண்டு வந்தது!!! ... இங்கு முன்பு ஒரு திரியில் சாத்திரி எழுதியது போல ... இக்களத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வருகிறார்கள் ... அதனை உங்கள் எழுத்துக்கள் தான் கெடுக்கின்றன.

இதற்கு முன் எவராவது உங்கள் நேசக்கர செயற்பாடுகளை குறை கூறினார்களா???? இல்லை!!!!! ... உங்களது அரசியல் தற்போதைய நிலைப்பாடுதான், உங்களது இப்போதைய எழுத்துக்களுக்கு காரணம்!!! சிலவேளை இப்படி எழுதினால்தான் சிங்களவன் உங்களை அங்கு சேவை செய்ய அனுமதிப்பானோ தெரியாது??? இல்லை இதுதான் உங்கள் ஒப்பந்தமோ தெரியாது???? புலி, புலி செய்தது... புலி புலி செய்தது ... ஆனால் சிங்களவன் ஒன்றுமே செய்யவில்லை, ????? நல்லவன்??????????

நீர் உண்மையில் இங்கு இணைத்தது உதவி எதிர்பார்த்தல்ல என்பது உமது எழுத்துக்களில் நான் கண்டது!! நீர் சொல்ல வந்த சேதி வேறு!!!! அது உமது அடுத்த திரியிலும், முன் சில திரியிலும் தெரிகிறது!!!

... சுட்டி விரலை நீட்ட முன், கையைப் பார்த்தல், நான்கு விரல்கள் எம்மை நோக்கி நீட்டும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின் ஈலிங் அம்மன் கோயிலைத் தொடர்ந்து என்பீல்ட் நாகபூசனி அம்மன் கோயிலாலும்,கோயிலுக்கு வரும் அடியவர்களாலும் நிறைய குழந்தைகள் இங்குள்ளவர்களால் பொறுப்பெடுக்கபடுகிறது...ஒவ்வொருவரும் தங்களுக்கு விரும்பிய குழந்தைக்கு தெரிவு செய்து காசு அனுப்புகிறார்கள்...இது கோயிலோடு சேர்ந்து நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

சாந்தியக்கா

சாத்திரி

இருவரும் இது பற்றியும் கவனத்திலெடுங்கள்

நன்றி

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

இந்தக் கருத்தாடல் சாதித்தது என்ன? செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுடன் அரசியலைச் சேர்ப்பது உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தான் பாதிக்கும். நாடு கடந்த அரசில் போராளிகளைக் கவனிப்பதற்கான ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவரைத் தொடர்பு கொண்டீர்களா? .

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

இதற்கு முன் எவராவது உங்கள் நேசக்கர செயற்பாடுகளை குறை கூறினார்களா???? இல்லை!!!!! ... உங்களது அரசியல் தற்போதைய நிலைப்பாடுதான், உங்களது இப்போதைய எழுத்துக்களுக்கு காரணம்!!! சிலவேளை இப்படி எழுதினால்தான் சிங்களவன் உங்களை அங்கு சேவை செய்ய அனுமதிப்பானோ தெரியாது??? இல்லை இதுதான் உங்கள் ஒப்பந்தமோ தெரியாது????

நீர் உண்மையில் இங்கு இணைத்தது உதவி எதிர்பார்த்தல்ல என்பது உமது எழுத்துக்களில் நான் கண்டது!! நீர் சொல்ல வந்த சேதி வேறு!!!! அது உமது அடுத்த திரியிலும், முன் சில திரியிலும் தெரிகிறது!!!... சுட்டி விரலை நீட்ட முன், கையைப் பார்த்தல், நான்கு விரல்கள் எம்மை நோக்கி நீட்டும் ...

கிருபன் மற்றும் தனிமடல் மின்னஞ்சல் ஊடாக பலர் வேண்டுதலுக்கு இணங்க இத்தோடு இப்பக்கத்தில் எழுதுவதை மட்டுமல்ல இனி எங்குமே விவாதிப்பதில்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுபற்றி ஆரம்பத்திலேயே இரு பகுதியையும் எச்சரித்திருந்தேன்

அத்துடன்

இந்த திரியின் தலைப்பு தாங்கி நிற்கும் சொற்களில் உடன்பாடில்லை. இது நேசக்கரத்தின் உதவுனர் தொகையை பாதிக்கக்கூடியது.அத்துடன் சாத்திரி அவர்கள் முன்னமே இதற்காகவே இங்கு எழுதுவதை தவிர்த்துவந்தார். எனவே சாந்தியக்காவின் இம்முடிவை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

தொடரட்டும் தங்கள் பணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தடி சாக்கல் சவுக்கெடுத்து விளாசுகின்றீர்கள்.

அதுசரி இப்பவும் போராட்டம் இருக்கின்றதா. போராட்டம் என்ற சொல்லைக் கேட்டுப் "போர்" அடித்துவிட்டது. ஏதாவது வேறு சொல்லைக் கண்டுபிடித்தால் நல்லது.

போராட்டம் என்பது உங்களுக்கு வாழ்க்கை, அதற்கு தேள்வையான வசதிகள் அதன் மூலம் வந்தபின்னர் அது உங்க~உக்கு போர் அடித்து விடும் என்பது உண்மைதான், ஆனால் எமக்கு அதுவே எமது சுவாசம், அது எளிதில் அடங்காது. இறுதி மூச்சு வரை அது தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெண்டா மெத்தச்சரி. போராட்டம் ??????? ஒரு புனிதமான வார்த்தையை நம்பி அழிஞ்ச ஒருதனுக்கு கொடுக்கும் கவுரவம் நன்றாயேயுள்ளது.

இறுதியில் எரிந்து போற வயிற்றுக்கு நீங்கள் சாப்பிடாமல்தானே இருக்கிறியள். இல்லது எரிஞ்சு போற வயிற்றுக்காக நீங்கள் வேளை தப்பாமல் எல்லாம் குடுக்க வேணும். ஆனால் தன்னையே இிழந்து தாயகத்தை நேசித்தவனெல்லாம் எரியிற வயிற்றுக்காக வாழவேகூடாது. வாழ்க உங்கள் போராட்டமும் கொள்கையும்.

சொந்தச் சகோதரர்கள் துனப்பத்தில் சாதல் கண்டு சிந்தையிரங்காரடி கிளியே....எனப்பாடிய மீசைக்கவிஞா எல்லாம் தெரிஞ்சுதானோ எழுதிவைத்தாய் இப்படி??!!!!

இதென்ன கதை போர் ஆடிக் களைத்துப் போயுள்ளோம் நீங்கள் இதுக்கை எங்கடை போராட்டம் பற்றி கொமன்ற் அடிக்கிறியள்.

சொந்த சனத்துக்கு புலம்பெயர்தமிழர் அனுப்பிய கப்பலையே பேரீச்சம் பழத்துக்கு போகப்போவது என சாபம் கொடுத்தவர், வன்னிசனம்மீது இரக்கம் காட்டுகிறாவாம், சாத்திரியார் டொங்கியினால் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விட்டு விடபோறேன் என கூறிய போது ஓடோடிவந்து பொறுப்பேற்றது ஏன், வன்னிச்சனத்துக்கு உதவி செய்யவா? தான் பொப்புலர் ஆகவா? செத்தபிணங்களின் மீது பொப்புலர் தேடும் கேடு கெட்ட இனம், அதற்காக போராட்டத்தையும், தலைவரையும், அவர்தலையையும் கோடரியால் கொத்திபிளந்து கவிதை வடித்து மகிழ்ந்த கூட்டம், வன்னிசனத்துக்கு இரங்குவதாக கூறுவது வெறும் நடிப்பு,

Link to comment
Share on other sites

போர் நிறுத்த ஒப்பந்தம் அவசியம் போல தெரிகிறது.

நல்ல பணிகள் தேவையில்லாத விவாதங்களால் நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

இதனுடன் இத் திரிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது உங்களுக்கு வாழ்க்கை, அதற்க்கு தேல்வையான வசதிஅக்ள் அதன் மூலம் வந்தபின்னர் அது போர் அடித்து விடும் என்பது உண்மைதான், ஆனல் எமக்கு அதுவே எமதுன் சுவாசம் அது எளிதில் அடங்காது. இறுதி மூச்சு வரை அது தொடரும்.

நல்லது. தொடருங்கள்.

இன்னும் ஐந்து வருடங்களுக்குள் கிழக்கு மாகாணம் சிங்களைப் பெரும்பான்மையாகிவிடும். வடக்கிலும் சிங்களவர்கள் செறிவாக வாழ்வார்கள்.

அப்போதும் நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருப்போம்.

Link to comment
Share on other sites

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

நான் சொல்ல விரும்பியதை கிருபன் கூறியுள்ளார்...நாரதரின் பதிலும் காத்திரமானது

நன்றி சாந்தி உங்களின் முடிவும் சிறப்பானது....

ஆராவமுதன் கூறுவது போல், இத் திரியை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது

Link to comment
Share on other sites

நல்லதோர் வீணை செய்தோம்

அதை

நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்

சொல்லடி சிவசக்தி

எம்மை சுடர் மிகு அறிவுடன்

ஏன்

படைக்கவில்லை..............................??

நன்றிகள் நிழலி!

Link to comment
Share on other sites

நல்லது. தொடருங்கள்.

இன்னும் ஐந்து வருடங்களுக்குள் கிழக்கு மாகாணம் சிங்களைப் பெரும்பான்மையாகிவிடும். வடக்கிலும் சிங்களவர்கள் செறிவாக வாழ்வார்கள்.

அப்போதும் நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருப்போம்.

கிருபன், என்ன செய்யலாம் சொல்லுஙகள்??? ... சரி ஆயுதப்போர் இனி கற்பனை, வேண்டாம்!! சாத்வீகமாக நாம் புலத்தில் செய்யக்கூடியதையும் நிறுத்த வேண்டும்???? சாரி, நிறுத்துவோம்!!! சிங்களவன் உவற்றை நிறுத்தப் போகிறானா????

கிருபன் நீர் நேற்று இணைத்த இணைப்பில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளா விடினும், இத்திருக்கும், சிலரின் கருத்துக்களுக்கும் பதிலுள்லது!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், என்ன செய்யலாம் சொல்லுஙகள்??? ... சரி ஆயுதப்போர் இனி கற்பனை, வேண்டாம்!! சாத்வீகமாக நாம் புலத்தில் செய்யக்கூடியதையும் நிறுத்த வேண்டும்???? சாரி, நிறுத்துவோம்!!! சிங்களவன் உவற்றை நிறுத்தப் போகிறானா????

கிருபன் நீர் நேற்று இணைத்த இணைப்பில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளா விடினும், இத்திருக்கும், சிலரின் கருத்துக்களுக்கும் பதிலுள்லது!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

அந்தத் திரியில் மிகுதியை அலசுவோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.