Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பச்சோந்திகளிடம் பணத்தை உதவிகளை எதிர்பார்த்து நிற்பதிலும் வன்னி மக்கள் நேரடியாக மகிந்தவிடம் அதை எதிர்பார்த்தால் நல்லா இருக்கும். அவன் எதிரி என்றாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களைக் காட்டிலும் திறம் எனலாம்..! அடுத்தவன் சாகும் வரை களம் அனுப்பிப்போட்டு.. இப்போ மனித நேயம் பொங்க.. எழுதிறவையைக் கண்டால்.. இதுகள் எல்லாம் மனிதாபிமானம் பார்க்கிறதுதான் வேடிக்கையா இருக்குது..!

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

உந்த பச்சோந்திகளிடம் பணத்தை உதவிகளை எதிர்பார்த்து நிற்பதிலும் வன்னி மக்கள் நேரடியாக மகிந்தவிடம் அதை எதிர்பார்த்தால் நல்லா இருக்கும். அவன் எதிரி என்றாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களைக் காட்டிலும் திறம் எனலாம்..! அடுத்தவன் சாகும் வரை களம் அனுப்பிப்போட்டு.. இப்போ மனித நேயம் பொங்க.. எழுதிறவையைக் கண்டால்.. இதுகள் எல்லாம் மனிதாபிமானம் பார்க்கிறதுதான் வேடிக்கையா இருக்குது..!

அப்ப மொத்தத்தில தலைவரைப்பற்றித்தான் எழுதியிருக்கிறீங்கள். :rolleyes:

ஆனாலும் தலைவரை ஒருமையில் அழைப்பது தவறு பன்மையில் அழைக்கவும்.

Link to comment
Share on other sites

12வயதில் கட்டாயமாக பிடிக்கப்பட்டவள் முள்ளிவாய்க்காலிலிருந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து… இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. துயரங்களை மறைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தைச் செலுத்திய அதேவேளை களத்தயார்படுத்தலிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டாள். கடைசியில் களம் அவசரமாய் அழைத்து ஆயுதங்களோடு காவலிருந்தாள். 2009 தைமாதம் முதுகுப்பகுதியில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயக்கம் அறுந்து ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து ஒடுங்கிப்போனாள். 2009மே பலிகளின் நடுவே உயிரோடு மீண்டவர்களுடன் இவளும் உயிர் மீண்டாள். இன்று 2010 முடியும் காலம் படுக்கைப்புண்ணோடு எப்போதாவது வந்து பார்க்கும் அம்மா வரும்வரை காத்திருந்து அழுதுவிட்டுப் படுக்கைப்புண்ணோடு அவலப்படுகிறாள். வாழும் வயதில் கல்வி கற்கும் வயதில் கனவுகள் பறிக்கப்பட்டு இன்று முடமாய்ப்போன ஒரு மகளின் குரல் இது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12வயதில் கட்டாயமாக பிடிக்கப்பட்டவள் முள்ளிவாய்க்காலிலிருந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து… இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. துயரங்களை மறைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தைச் செலுத்திய அதேவேளை களத்தயார்படுத்தலிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டாள். கடைசியில் களம் அவசரமாய் அழைத்து ஆயுதங்களோடு காவலிருந்தாள். 2009 தைமாதம் முதுகுப்பகுதியில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயக்கம் அறுந்து ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து ஒடுங்கிப்போனாள். 2009மே பலிகளின் நடுவே உயிரோடு மீண்டவர்களுடன் இவளும் உயிர் மீண்டாள். இன்று 2010 முடியும் காலம் படுக்கைப்புண்ணோடு எப்போதாவது வந்து பார்க்கும் அம்மா வரும்வரை காத்திருந்து அழுதுவிட்டுப் படுக்கைப்புண்ணோடு அவலப்படுகிறாள். வாழும் வயதில் கல்வி கற்கும் வயதில் கனவுகள் பறிக்கப்பட்டு இன்று முடமாய்ப்போன ஒரு மகளின் குரல் இது.

பிள்ளையை கொண்டு போய் ஆஸ்பத்திரியில ஒப்படையுங்கோ.. அல்லது கொழும்பில் உள்ள லேடி ரிஸ்வே கொஸ்பிற்றலுக்கு கொண்டு போங்கோ பிள்ளை சுகமாயிடும். அல்லது சர்வதேச செஞ்சிலுவையிடம் ஒப்படைங்கோ. எனி உங்களை நம்பி 5 சதமும் தர முடியாது. நீங்கள் உந்தப் பிள்ளையை வைச்சு உங்கட சொந்த கருத்துக்களை பிள்ளையின் கருத்தாக திணிப்பதை விடுத்து.. சிறீலங்கா சுகாதார சேவையிடம் கையளியுங்கள்... சிறீலங்காவின் பிரஜையை சிறீலங்கா அரசிற்கு காப்பாற்றத் தெரியும்.. அப்படித்தான் சிறீலங்கா சொல்கிறது.

அதுவும் பயங்கரவாதிகள் பிடிச்சுக் கொண்டு போன பிள்ளைக்கு கருணா அம்மானே நேரடியா உதவி செய்வார். டக்கிளஸ் அம்மான் கூட நின்று கால் வருடி விடுவார்.. கொண்டு போங்கோ.

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

Link to comment
Share on other sites

... இப்போதெல்லாம் இங்கு சிலர் தாம் என்னத்தை செய்கிறோம் என்ற நோக்கத்தை மறந்து, ஏதோ சொல்லப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப செயற்படுவது போல தோன்றுகிறது!!!!!!!!!!!!!?????????????? .... இதை நான் பார்த்து ஆச்சரியப்படுகிறேன், சிலர் இல்லை இது முன்பே தெரிந்ததுதான் என்கீறார்கள்!!!!!!

இது ஏறக்குறைய ... அண்மையில் முதலைக்கண்ணீர் விட்ட ... கேபியின் செயற்களை ஒத்ததாக இருக்கிறது???????????

... எனக்கு தெரிந்த ஒருவர் ... இங்குள்ள சில மருத்துவர்களுக்கு, அங்குள்ள மக்களுக்கு என்று மாதாந்தம் பணம் கொடுத்து வந்தார்! திடீரென நிறுத்தி விட்டார்!! ஏன்? என்றதற்கு ... நான் ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு கொடுத்தது, அது கேபியின் கைகளினூடாக செல்கிறதாக அறிந்தேன். சரி அப்படி கேபியினூடாக செய்யப்பட்டாலும் ... நான் இந்த கேவலம் கெட்டவன் மூலம் செய்ய விரும்பவில்லை! இவனது மூலம் நான் கொடுப்பதால் வாழ்வு பெறுவதிலும் பார்க்க, அச்சனம் சாகலாம்!!!

இதுதான் இங்கு பலரது நிலைப்பாடு!! ... நீங்கள் உண்மையை கூறி ... நாங்கள் யாரென்பதை ... கேட்டுப்பாருங்கள்???? அள்ளித்தருவார்கள்????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு காலத்தில் தமிழீழ விடிவிற்காகப் பணம் சேர்க்க வந்தார்கள். கடுங்குளிரையும் பார்க்காது சிரமப்பட்டு வந்தவர்களை சில வீடுகளில் தனிநாடு ஏன் தேவை என்று விளங்கப் படுத்துங்கோ என்று கேட்டால், சிரமப்பட்டு வந்தவர்களுக்கு சிலவேளைகளில் ஆத்திரம் வரும். வந்தாலும் அடக்கிக்கொண்டு மிகவும் பொறுமையாக தேவையை விளங்கப்படுத்தி உதவி கோருவார்கள். அவர்கள் எல்லாம் தாம் உண்டு தன் பாடுண்டு என்று இருந்திருந்தால் 90களில் தமிழீழப் போராட்டம் தானாகவே இயற்கை எய்தியிருக்கும். இப்போது தமிழீழப் போர் முடிவடைந்துவிட்டது. எனினும் போரில் பங்கெடுத்து இலங்கையில் மிஞ்சியுள்ளவர்கள், அழிவுகளைச் சந்தித்த பொதுமக்கள் தற்போது கால்வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்குச் சோறுகிடைக்கின்றதுதானே என்று சொல்லி, புலம்பெயர் நாடுகளில் பெரும் நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவும் அமைப்புக்கள்கூட கைவிட்ட நிலையில், சிறு உதவிகளைச் செய்யும் நேசக்கரம் போன்ற அமைப்புக்க்கள்மீது வசவுகள், காழ்ப்புணர்ச்சிகள், சேறுகள் பூசி, அந்தச் சிறு உதவிகளுக்கும் தடங்கல் செய்வது என்பது எந்த வகையான மனிதாபிமானத்தில் சேர்த்தி?

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. நீங்கள் உண்மையை கூறி ... நாங்கள் யாரென்பதை ... கேட்டுப்பாருங்கள்???? அள்ளித்தருவார்கள்????????????

எப்படிச் சொன்னால் அள்ளித் தருவார்கள்? 30,000 பேரைப் போருக்குத் தயார்படுத்த ஆயத்தங்கள் நடக்கின்றது, எல்லாம் ஆபிரிக்கக் கண்டத்தில் தயாராக இருக்கு. இலங்கைக்குப் போய்ச் சேர உதவிகள் உடனடியாகத் தேவை என்று சொன்னால் அள்ளித் தரக்கூடும்.

Link to comment
Share on other sites

கிருபன், ... உமக்கு எனக்கு தெரியும் உந்த பெரும் நிறுவனபயப்பட்ட அமைப்புகள் உதவிக்கு போனாலும் அதனை சிங்களவன் எப்படி விடுவான் என்று!! அங்கு தமிழர்களின் நிறுவனங்கள் என்ன சர்வதேச தொண்டு நிறுவனங்களே செயர்பட முடியாத நிலை என்ன தடை!! செஞ்சிலுவைச்சங்க நடவடிக்கைகள் பலவற்றுக்கு முட்டுக்கட்டை!! சில நாட்களுக்கு முன்னுக்கும் செஞ்சிலுவைச்சங்கம் கொடுக்க கொண்டு சென்ற சிறிய டிராக்டர்களுக்கு நடந்த கதையும், சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதி கண்ணீர் விட்டு அழுத செய்திகளும் இன்னும் பல ஊடகங்களின் தலைப்பை விட்டு நீங்கவில்லை"!!!!

நேற்றும் ஒருவர் கூறினார் தான் ஒரு குடும்பத்தை வன்னியில் பொறுப்பெடுத்திருக்கிறேன் என்று! எனக்கு ஆச்சரியம், எந்த அமைப்பின் மூலம் என்று கேட்டேன்!! அங்கு அப்படி செயற்பட விடமாட்டாங்கள் ... என்று விட்டு சொன்னார் லண்டனில் மாத்திரம் ஏறக்குறைய ஆயிரம் பேர் வன்னியில் உள்ள குடும்பங்களை பொறுபெடுத்திருப்பதாக!!! வேறு ஒருவரும் இத்தகவல்களை உறுதி செய்தார்!!! ... ஆகவே ஒருவரும் ஒன்றும் செய்யாதிருப்பதாக நினைக்க வேண்டாம்!!! ... உதனையும் காட்ட்டி கொடுத்த நாசமாக்க இங்கு சிலர்!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே ஒருவரும் ஒன்றும் செய்யாதிருப்பதாக நினைக்க வேண்டாம்!!! ... உதனையும் காட்ட்டி கொடுத்த நாசமாக்க இங்கு சிலர்!!!!!!!!!!

பலர் தனிப்பட்ட ரீதியில் உதவுவது தெரிந்ததுதான். எனினும் தேவை மலையளவு இருக்க, உதவிகள் தினையளவுதான். எனவே எல்லா வழிகளாலும் உதவிகள் போகவேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். ஊழல் நிறைந்த எமது சமூகத்தில் உதவிகளும் சரியான வழியில் சரியானவர்களைச் சென்றடைவதில்லை. எனினும் அதைச் சாட்டி சனம் சாகட்டும் என்று விட்டுவிடுவது மனிதாபிமானம் ஆகாது. எங்களுக்கு மனிதாபிமானம் தேவை இல்லை, வெறும் குற்றவுணர்வே போதும் உதவி செய்வதற்கு.

மனிதாபிமான அரசியலை இங்கு காணலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

Link to comment
Share on other sites

இந்தக் கருத்தாடல் சாதித்தது என்ன? செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுடன் அரசியலைச் சேர்ப்பது உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தான் பாதிக்கும். நாடு கடந்த அரசில் போராளிகளைக் கவனிப்பதற்கான ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவரைத் தொடர்பு கொண்டீர்களா? புலம் பெயர்ந்தவர்களுக்கு தமீழம் என்பது ஒரு கனவு மட்டுமே அது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை அல்ல. நிலத்தில் இருக்கும் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறதோ அதற்காகவே அவர்கள் போராடுவார்கள்.புலத்தவரின் கனவையும் நிலத்தவரின் வாழ்வையும் புலிகள் அரசியல் ரீதியாக இணைத்ததனாலேயே அவர்களால் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட போராட்டத்தை நடாத்த முடிந்தது.ஆனால் இன்று நீங்கள் செய்ய முனையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு அவ்வாறான ஒரு அரசியற் கனவு இல்லை.அதனால் புலத்தவருக்கு இத்தகைய அரசியலில் நாட்டம் இல்லை. நீங்கள் அரசியல் அற்ற வகையில் மனிதாபிமானம் கொண்டே இதனை அணுக முடியும்.இல்லாது விடின் நீங்கள் நினைக்கும் நோக்கை எட்ட முடியாது.

சுகனிடம் நான் இதனையே பலமுறை சொல்லி இருக்கிறேன்.புலத்தில் இருப்பவர்களின் வர்க்க நலனும் களத்தில் இருப்போரின் நலனும் வேறு வேறானது.அதனை இணைக்கும் அரசியற் கோட்பாடு எது என்பது பற்றி ஆராயாமால் வெருமனே பேசிக் கொண்டிருப்பதால் எதுவுமே நடந்து விடப் போவதில்லை.

Link to comment
Share on other sites

பிள்ளையை கொண்டு போய் ஆஸ்பத்திரியில ஒப்படையுங்கோ.. அல்லது கொழும்பில் உள்ள லேடி ரிஸ்வே கொஸ்பிற்றலுக்கு கொண்டு போங்கோ பிள்ளை சுகமாயிடும். அல்லது சர்வதேச செஞ்சிலுவையிடம் ஒப்படைங்கோ. எனி உங்களை நம்பி 5 சதமும் தர முடியாது. நீங்கள் உந்தப் பிள்ளையை வைச்சு உங்கட சொந்த கருத்துக்களை பிள்ளையின் கருத்தாக திணிப்பதை விடுத்து.. சிறீலங்கா சுகாதார சேவையிடம் கையளியுங்கள்... சிறீலங்காவின் பிரஜையை சிறீலங்கா அரசிற்கு காப்பாற்றத் தெரியும்.. அப்படித்தான் சிறீலங்கா சொல்கிறது.

அதுவும் பயங்கரவாதிகள் பிடிச்சுக் கொண்டு போன பிள்ளைக்கு கருணா அம்மானே நேரடியா உதவி செய்வார். டக்கிளஸ் அம்மான் கூட நின்று கால் வருடி விடுவார்.. கொண்டு போங்கோ.

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

ம்ம்ம்ம்ம்........ நெடுக்கர் சொல்வதும் சரிபோல கிடக்குது!! ... புலிகள் இறுதிக்காலங்களில் பிழை விட்டார்கள் அது மறுப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ இல்லை!! பல பிழைகள் வாங்கப்பட்டவர்களினாலும், உள் நுளைக்கப்பட்டவர்களாலுமே மேற்கொள்ளப்பட்டன ... ஆனால்

இன்று ...

1) சிங்களவன் நல்லவன், நாம் சேர்ந்து ஐக்கிய இலங்கையினுள் வாழ வேண்டும். அவன் எம்மை அரவனைப்பான்!

2) டக்லஸ் அல்லலுறும் மக்களை அரவணைக்கிறார், ஆறுதலாக இருக்கிறார்.

3) கருணா அம்மான் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் கரிசனையுடன் இருக்கிறார்.

4) எல்லாவற்றுக்கும் மேலாக கேபி கைது செய்யப்பட்ட/சரணடைந்த போராளிகள் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். புத்தரின் வழிகாட்டலில் அன்பே உருவமாக!

... இப்படி பல பல அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!!!!!!!!!!!!! நாம் புலம்பெயர் பரதேசிகள் ஏன் உதவுவான்???????????

Link to comment
Share on other sites

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

கிருபன்,

மன்னிக்கவும் இப்பகுதியில் தொடர்ந்து எழுதியமைக்கு. எதுவுமே எழுதுவதில்லையென்றுதான் இருந்தேன். ஆனால் எல்லைமீறீய 3ம் 4ம் நபர்களின் கதைகளைக் கேட்டு எங்களுக்காகவே செத்துக் கொண்டிருக்கிறவர்களையெல்லாம் துரோகி போராளிகள் இல்லை வியாபாரிகள் என்பதும் உண்மையிலேயே கேட்க சகிக்க முடியவில்லை. இன்னும் மிஞ்சினவையும் சாகவேணுமென்று அடம்பிடிக்கும் கருத்துக்களும் தொடர்கிறது.

கிருபன் மற்றும் தனிமடல் மின்னஞ்சல் ஊடாக பலர் வேண்டுதலுக்கு இணங்க இத்தோடு இப்பக்கத்தில் எழுதுவதை மட்டுமல்ல இனி எங்குமே விவாதிப்பதில்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சாந்தி உம்மை நோகும்! உம் எழுத்துக்களும், இந்த தலைப்புமே இவ்வளவு கருத்துக்களையும் கொண்டு வந்தது!!! ... இங்கு முன்பு ஒரு திரியில் சாத்திரி எழுதியது போல ... இக்களத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வருகிறார்கள் ... அதனை உங்கள் எழுத்துக்கள் தான் கெடுக்கின்றன.

இதற்கு முன் எவராவது உங்கள் நேசக்கர செயற்பாடுகளை குறை கூறினார்களா???? இல்லை!!!!! ... உங்களது அரசியல் தற்போதைய நிலைப்பாடுதான், உங்களது இப்போதைய எழுத்துக்களுக்கு காரணம்!!! சிலவேளை இப்படி எழுதினால்தான் சிங்களவன் உங்களை அங்கு சேவை செய்ய அனுமதிப்பானோ தெரியாது??? இல்லை இதுதான் உங்கள் ஒப்பந்தமோ தெரியாது???? புலி, புலி செய்தது... புலி புலி செய்தது ... ஆனால் சிங்களவன் ஒன்றுமே செய்யவில்லை, ????? நல்லவன்??????????

நீர் உண்மையில் இங்கு இணைத்தது உதவி எதிர்பார்த்தல்ல என்பது உமது எழுத்துக்களில் நான் கண்டது!! நீர் சொல்ல வந்த சேதி வேறு!!!! அது உமது அடுத்த திரியிலும், முன் சில திரியிலும் தெரிகிறது!!!

... சுட்டி விரலை நீட்ட முன், கையைப் பார்த்தல், நான்கு விரல்கள் எம்மை நோக்கி நீட்டும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின் ஈலிங் அம்மன் கோயிலைத் தொடர்ந்து என்பீல்ட் நாகபூசனி அம்மன் கோயிலாலும்,கோயிலுக்கு வரும் அடியவர்களாலும் நிறைய குழந்தைகள் இங்குள்ளவர்களால் பொறுப்பெடுக்கபடுகிறது...ஒவ்வொருவரும் தங்களுக்கு விரும்பிய குழந்தைக்கு தெரிவு செய்து காசு அனுப்புகிறார்கள்...இது கோயிலோடு சேர்ந்து நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

சாந்தியக்கா

சாத்திரி

இருவரும் இது பற்றியும் கவனத்திலெடுங்கள்

நன்றி

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

இந்தக் கருத்தாடல் சாதித்தது என்ன? செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுடன் அரசியலைச் சேர்ப்பது உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தான் பாதிக்கும். நாடு கடந்த அரசில் போராளிகளைக் கவனிப்பதற்கான ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவரைத் தொடர்பு கொண்டீர்களா? .

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

இதற்கு முன் எவராவது உங்கள் நேசக்கர செயற்பாடுகளை குறை கூறினார்களா???? இல்லை!!!!! ... உங்களது அரசியல் தற்போதைய நிலைப்பாடுதான், உங்களது இப்போதைய எழுத்துக்களுக்கு காரணம்!!! சிலவேளை இப்படி எழுதினால்தான் சிங்களவன் உங்களை அங்கு சேவை செய்ய அனுமதிப்பானோ தெரியாது??? இல்லை இதுதான் உங்கள் ஒப்பந்தமோ தெரியாது????

நீர் உண்மையில் இங்கு இணைத்தது உதவி எதிர்பார்த்தல்ல என்பது உமது எழுத்துக்களில் நான் கண்டது!! நீர் சொல்ல வந்த சேதி வேறு!!!! அது உமது அடுத்த திரியிலும், முன் சில திரியிலும் தெரிகிறது!!!... சுட்டி விரலை நீட்ட முன், கையைப் பார்த்தல், நான்கு விரல்கள் எம்மை நோக்கி நீட்டும் ...

கிருபன் மற்றும் தனிமடல் மின்னஞ்சல் ஊடாக பலர் வேண்டுதலுக்கு இணங்க இத்தோடு இப்பக்கத்தில் எழுதுவதை மட்டுமல்ல இனி எங்குமே விவாதிப்பதில்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுபற்றி ஆரம்பத்திலேயே இரு பகுதியையும் எச்சரித்திருந்தேன்

அத்துடன்

இந்த திரியின் தலைப்பு தாங்கி நிற்கும் சொற்களில் உடன்பாடில்லை. இது நேசக்கரத்தின் உதவுனர் தொகையை பாதிக்கக்கூடியது.அத்துடன் சாத்திரி அவர்கள் முன்னமே இதற்காகவே இங்கு எழுதுவதை தவிர்த்துவந்தார். எனவே சாந்தியக்காவின் இம்முடிவை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

தொடரட்டும் தங்கள் பணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தடி சாக்கல் சவுக்கெடுத்து விளாசுகின்றீர்கள்.

அதுசரி இப்பவும் போராட்டம் இருக்கின்றதா. போராட்டம் என்ற சொல்லைக் கேட்டுப் "போர்" அடித்துவிட்டது. ஏதாவது வேறு சொல்லைக் கண்டுபிடித்தால் நல்லது.

போராட்டம் என்பது உங்களுக்கு வாழ்க்கை, அதற்கு தேள்வையான வசதிகள் அதன் மூலம் வந்தபின்னர் அது உங்க~உக்கு போர் அடித்து விடும் என்பது உண்மைதான், ஆனால் எமக்கு அதுவே எமது சுவாசம், அது எளிதில் அடங்காது. இறுதி மூச்சு வரை அது தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெண்டா மெத்தச்சரி. போராட்டம் ??????? ஒரு புனிதமான வார்த்தையை நம்பி அழிஞ்ச ஒருதனுக்கு கொடுக்கும் கவுரவம் நன்றாயேயுள்ளது.

இறுதியில் எரிந்து போற வயிற்றுக்கு நீங்கள் சாப்பிடாமல்தானே இருக்கிறியள். இல்லது எரிஞ்சு போற வயிற்றுக்காக நீங்கள் வேளை தப்பாமல் எல்லாம் குடுக்க வேணும். ஆனால் தன்னையே இிழந்து தாயகத்தை நேசித்தவனெல்லாம் எரியிற வயிற்றுக்காக வாழவேகூடாது. வாழ்க உங்கள் போராட்டமும் கொள்கையும்.

சொந்தச் சகோதரர்கள் துனப்பத்தில் சாதல் கண்டு சிந்தையிரங்காரடி கிளியே....எனப்பாடிய மீசைக்கவிஞா எல்லாம் தெரிஞ்சுதானோ எழுதிவைத்தாய் இப்படி??!!!!

இதென்ன கதை போர் ஆடிக் களைத்துப் போயுள்ளோம் நீங்கள் இதுக்கை எங்கடை போராட்டம் பற்றி கொமன்ற் அடிக்கிறியள்.

சொந்த சனத்துக்கு புலம்பெயர்தமிழர் அனுப்பிய கப்பலையே பேரீச்சம் பழத்துக்கு போகப்போவது என சாபம் கொடுத்தவர், வன்னிசனம்மீது இரக்கம் காட்டுகிறாவாம், சாத்திரியார் டொங்கியினால் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விட்டு விடபோறேன் என கூறிய போது ஓடோடிவந்து பொறுப்பேற்றது ஏன், வன்னிச்சனத்துக்கு உதவி செய்யவா? தான் பொப்புலர் ஆகவா? செத்தபிணங்களின் மீது பொப்புலர் தேடும் கேடு கெட்ட இனம், அதற்காக போராட்டத்தையும், தலைவரையும், அவர்தலையையும் கோடரியால் கொத்திபிளந்து கவிதை வடித்து மகிழ்ந்த கூட்டம், வன்னிசனத்துக்கு இரங்குவதாக கூறுவது வெறும் நடிப்பு,

Link to comment
Share on other sites

போர் நிறுத்த ஒப்பந்தம் அவசியம் போல தெரிகிறது.

நல்ல பணிகள் தேவையில்லாத விவாதங்களால் நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

இதனுடன் இத் திரிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது உங்களுக்கு வாழ்க்கை, அதற்க்கு தேல்வையான வசதிஅக்ள் அதன் மூலம் வந்தபின்னர் அது போர் அடித்து விடும் என்பது உண்மைதான், ஆனல் எமக்கு அதுவே எமதுன் சுவாசம் அது எளிதில் அடங்காது. இறுதி மூச்சு வரை அது தொடரும்.

நல்லது. தொடருங்கள்.

இன்னும் ஐந்து வருடங்களுக்குள் கிழக்கு மாகாணம் சிங்களைப் பெரும்பான்மையாகிவிடும். வடக்கிலும் சிங்களவர்கள் செறிவாக வாழ்வார்கள்.

அப்போதும் நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருப்போம்.

Link to comment
Share on other sites

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

நான் சொல்ல விரும்பியதை கிருபன் கூறியுள்ளார்...நாரதரின் பதிலும் காத்திரமானது

நன்றி சாந்தி உங்களின் முடிவும் சிறப்பானது....

ஆராவமுதன் கூறுவது போல், இத் திரியை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது

Link to comment
Share on other sites

நல்லதோர் வீணை செய்தோம்

அதை

நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்

சொல்லடி சிவசக்தி

எம்மை சுடர் மிகு அறிவுடன்

ஏன்

படைக்கவில்லை..............................??

நன்றிகள் நிழலி!

Link to comment
Share on other sites

நல்லது. தொடருங்கள்.

இன்னும் ஐந்து வருடங்களுக்குள் கிழக்கு மாகாணம் சிங்களைப் பெரும்பான்மையாகிவிடும். வடக்கிலும் சிங்களவர்கள் செறிவாக வாழ்வார்கள்.

அப்போதும் நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருப்போம்.

கிருபன், என்ன செய்யலாம் சொல்லுஙகள்??? ... சரி ஆயுதப்போர் இனி கற்பனை, வேண்டாம்!! சாத்வீகமாக நாம் புலத்தில் செய்யக்கூடியதையும் நிறுத்த வேண்டும்???? சாரி, நிறுத்துவோம்!!! சிங்களவன் உவற்றை நிறுத்தப் போகிறானா????

கிருபன் நீர் நேற்று இணைத்த இணைப்பில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளா விடினும், இத்திருக்கும், சிலரின் கருத்துக்களுக்கும் பதிலுள்லது!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், என்ன செய்யலாம் சொல்லுஙகள்??? ... சரி ஆயுதப்போர் இனி கற்பனை, வேண்டாம்!! சாத்வீகமாக நாம் புலத்தில் செய்யக்கூடியதையும் நிறுத்த வேண்டும்???? சாரி, நிறுத்துவோம்!!! சிங்களவன் உவற்றை நிறுத்தப் போகிறானா????

கிருபன் நீர் நேற்று இணைத்த இணைப்பில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளா விடினும், இத்திருக்கும், சிலரின் கருத்துக்களுக்கும் பதிலுள்லது!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

அந்தத் திரியில் மிகுதியை அலசுவோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.