Jump to content

நேசக்கரம் நவம்பர் மாதம் யாழ் களம் ஊடாக உதவியோர் விபரம்


Recommended Posts

நவம்பர் மாதம் உதவியோர் விபரம்

கரும்பு - 14,06€

கந்தப்பு - 68,43 €

யாழ்கவி - 68,43 €

தமிழன் - 65,86€

விசுகு - 200,00€

08.11.10 கயந்தி - 50,00€

10.11.10 - குமாரசாமி - 35,00€

17.11.10 வாசகன் - 73,22€

17.11.10 ஜீவா - 150,00€

18.11.10 தமிழன் கனடா - 70,49€

18.11.10 இசைக்கலைஞன் - 140,50€

19.11.10 காரணிகன் - 71,72€

19.11.10 ஊரவன் - 134,89€

21.11.10 கிருபன் - 50,00€

23.11.10 அகூதா - 101,14€

28.11.10 நிழலி - 48,66€

29.11.10 பிரித்தானியாவிலிருந்து பூரணி - 244,55€

30.11.10 ஐீவா - 165,00€

தமிழன் கனடா - 100கனடியடொலர்கள்.(65,83€)

அகூதா - 20000இலங்கை ரூபா

இணையவன் - 50,66€

Link to comment
Share on other sites

விசுகு அவர்களின் பங்களிப்பு 200 யுரோக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் பங்களிப்பு கிடைத்தது நுணாவிலான். ஒக்ரோபர் இணைப்பில் போட்டுள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76115

Link to comment
Share on other sites

உங்கள் பங்களிப்பு கிடைத்தது நுணாவிலான். ஒக்ரோபர் இணைப்பில் போட்டுள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76115

நன்றிகள்.சாந்தியக்கா. உங்கள் தனிமடல் இன்று தான் பார்த்தேன்.படமும் கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதம் உதவியோர் விபரம்

கரும்பு - 14,06€

கந்தப்பு - 136,86 €

தமிழன் - 65,86€

நான் தந்த 136.86 ஈரோவில் யாழ்கவி அரைவாசிக்காசு தந்தவர். அதாவது யாழ்கவி 68.43 ஈரோ( 100 அவுஸ்திரெலியா வெள்ளி) தந்திருக்கிறார்.

நவம்பர் மாதம் உதவியோர் விபரம்

கரும்பு - 14,06€

கந்தப்பு - 68,43 €

யாழ்கவி - 68,43 €

தமிழன் - 65,86€

Link to comment
Share on other sites

நன்றிகள் கந்தப்பு நீங்கள் தனிமடலில் எனக்கு விபரம் இட்டிருந்தீர்கள். இங்கு கிடைத்த பணவிபரத்தினை சாந்தி இணைத்ததில் யாழ்கவியின் பெயர் இணைக்கப்படவில்லை எனவே திருத்தியமைக்கு நன்றிகள் கூறிக்கொண்டு யாழ்கவிக்கும் உங்களிற்கும் மீண்டும் நன்றிகள் வணக்கம்.

Link to comment
Share on other sites

கந்தப்பு மேலே திருத்தியுள்ளேன். நன்றிகள்.

கயந்தி உங்கள் பங்களிப்பு நேற்று கிடைத்தது. மேலே இணைத்துள்ளேன்.

இணையவன் உங்கள் பங்களிப்பு இன்று கிடைத்துள்ளது.

உதவியோருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

தமிழன் கனடா - 100கனடியடொலர்கள்.

அகூதா - 20000இலங்கை ரூபா

இணையவன் - 50,66€

இவர்கள் 3பேரின் உதவியும் இந்த இணைப்பில் உள்ள அம்மாவுக்கு சுயதொழிலுக்கான ஊக்குவிப்பாக வழங்குகிறோம்.http://www.yarl.com/forum3/index.php?showtopic=77325

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கியூடாக சென்ற கிழமைதான் பணம் அனுப்பியிருந்தேன். இந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

கிடைக்கப் பெற்றதும் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

வங்கியூடாக சென்ற கிழமைதான் பணம் அனுப்பியிருந்தேன். இந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

கிடைக்கப் பெற்றதும் சொல்லுங்கள்.

கந்தப்பு,

04.10.10 பணம் அனுப்பியிருக்கிறீங்கள் திங்கள் கிடைத்துள்ளது. கிடைத்த பணத்துக்கான விபரம் தான் மேலே இணைத்துள்ளேன்.136,86€ கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

08.11.10 கயந்தி - 50,00€

10.11.10 - குமாரசாமி - 35,00€

உங்கள் இருவரின் உதவிகளும் கிடைக்கப்பெற்றது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சந்தோசமாக இருக்கிறது

யாழ் கள உறவுகளின் கை கொடுப்பு அதிகரித்தபடியே உள்ளது

மற்றவர்களும் ஐந்தோ பத்தோ தம்மால் முடிந்ததை யாழ் மூலமாக நேசக்கரத்திற்கு செய்யுமாறு வேண்டுகின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்காளர்கள் பெருக வேண்டும்! வாழ்த்துக்கள் சாந்தி,சாத்ஸ், மற்றும் அனைவருக்கும்! :unsure:

Link to comment
Share on other sites

எனது பங்களிப்பை இம்முறை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். கிடைக்காவிடில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

வாசகன்

Link to comment
Share on other sites

எனது பங்களிப்பை இம்முறை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். கிடைக்காவிடில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

வாசகன்

உங்கள் பங்களிப்பு பேபால் ஊடாக 73,22€ கிடைத்தது. நன்றிகள் வாசகன்.

Link to comment
Share on other sites

17.11.10 ஜீவா - 150,00€

ஜீவா உங்கள் பங்களிப்பு நேற்று கிடைத்தது. நாளை உரியவருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

18.11.10 தமிழன் கனடா - 70,49€

தமிழன் நீங்கள் குறிப்பிட்டு உறவுக்கு இதனை கொடுக்கிறேன்.

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் அனுப்பி வைத்த 140,50€ இன்று கிடைத்தது.

நன்றிகள் இசைக்கலைஞன். கண்ணையிழந்த போராளியின் குடும்பம் சுயதொழில் செய்வதற்கான உங்கள் உதவி விரைவில் அவர்களைச் சென்றடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சந்தோசமாக இருக்கிறது

யாழ் கள உறவுகளின் கை கொடுப்பு அதிகரித்தபடியே உள்ளது

மற்றவர்களும் ஐந்தோ பத்தோ தம்மால் முடிந்ததை யாழ் மூலமாக நேசக்கரத்திற்கு செய்யுமாறு வேண்டுகின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

பார்க்க சந்தோசமாக இருக்கிறது

யாழ் கள உறவுகளின் கை கொடுப்பு அதிகரித்தபடியே உள்ளது

மற்றவர்களும் ஐந்தோ பத்தோ தம்மால் முடிந்ததை யாழ் மூலமாக நேசக்கரத்திற்கு செய்யுமாறு வேண்டுகின்றேன்

நன்றி

நன்றிகள் விசுகு.

தொடர்ந்த உங்கள் ஊக்கமும் அதரவும் எம்மை நிறையவே செய்ய ஊக்குவிக்கிறது. நிச்சயம் அனைவரும் இணைவார்கள். எமது இணைவு எமது மக்களை நிச்சயம் பலப்படுத்தும் நம்புவோம்:

Link to comment
Share on other sites

19.11.10 காரணிகன் - 71,72€

காரணிகன் அனுப்பிய 71,72€ கிடைத்தது.

Link to comment
Share on other sites

ஊரவன் அனுப்பி வைத்த 134,89€ கிடைத்தது.

நன்றிகள் ஊரவன்.

18.11.10 இசைக்கலைஞன் - 140,50€

19.11.10 காரணிகன் - 71,72€

19.11.10 ஊரவன் - 134,89€

இம்மூவரின் உதவியும் கீழுள்ள இணைப்பில் உள்ள உறவுக்கு பயன்படுத்தப்படும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77736&pid=622335&st=0&#entry622335

Link to comment
Share on other sites

அகூதா - 101,14€ஐ அனுப்பியுள்ளார். கிடைக்கபபெற்றோம்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.