Jump to content

Recommended Posts

  • Replies 138
  • Created
  • Last Reply

யோவ் வடிவேலு! உமக்கு சொந்தமா எழுதவேணும் என்றால் நீரே எழுதலாம் தானே? அது என்ன நான் எழுதினதை மேற்கோள் காட்டி அதுக்குள்ளே உல்டா பண்ணி இருக்கிறீர்?? உம்மட புத்தியை நிருபிச்சிட்டீர்!!

புத்தி இருக்கிறவன் அதை நிருபிப்பான் தானே அதில இல்லாதவனுக்கு ஏன் கோவம் வருது? ஆனா நான் கோவியன் அது தெரியுமோ?

Link to comment
Share on other sites

புத்தி இருக்கிறவன் அதை நிருபிப்பான் தானே அதில இல்லாதவனுக்கு ஏன் கோவம் வருது? ஆனா நான் கோவியன் அது தெரியுமோ?

சொந்தப் புத்தி இருந்திருந்தால் ஏன் உல்டா பண்ணவேணும்? உமது ஆக்கத்தை நீராகவே எழுதி இருக்க வேண்டியது தானே? ஏன் நான் எழுதினதுக்குள் கொண்டு வந்து புகுத்துவான்? :D

நீர் கோவிச்சால் என்ன? கோவிக்காட்டி என்ன? இனிமேல் நான் எழுதினதை மேற்கோள் காட்டும் போது அதற்குள் உமது கருத்தை புகுத்த வேண்டாம், உமது கருத்தை உமது கருத்தாகவே பதிவிடவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

குட்டி, ரென்சன் ஆகாதேங்கோ......

வடிவேலு மண்டையில லூசான... கேஸ், என்று கதை அடிபடுகுது.3531a34faafcd3d5ab8749a94f57319e.gif

லூஸ் ஆக்களுடன் கதைக்கும் போது.... நாங்களும் லூசாய் இருக்கணும். smiley-love-red.gif

.

Link to comment
Share on other sites

.

குட்டி, ரென்சன் ஆகாதேங்கோ......

வடிவேலு மண்டையில லூசான... கேஸ், என்று கதை அடிபடுகுது.3531a34faafcd3d5ab8749a94f57319e.gif

லூஸ் ஆக்களுடன் கதைக்கும் போது.... நாங்களும் லூசாய் இருக்கணும். smiley-love-red.gif

.

நீங்கள் சொல்வது சரியாகத் தான் இருக்கும் சிறி அண்ண :D அந்தா ஆளின்ர location ஐ பார்த்தால் அப்படித்தான் தெரியுது! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரியாகத் தான் இருக்கும் சிறி அண்ண :D அந்தா ஆளின்ர location ஐ பார்த்தால் அப்படித்தான் தெரியுது! :D :D

அவரின் கதைகளை நகைச்சுவையாக எடுங்கள் குட்டி.

அவர் வேறு ஒரு பெயரிலும் வருவார்.

ஆனால்... அது எந்தப் பெயர் என்று கேட்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் கதைகளை நகைச்சுவையாக எடுங்கள் குட்டி.

அவர் வேறு ஒரு பெயரிலும் வருவார்.

ஆனால்... அது எந்தப் பெயர் என்று கேட்க வேண்டாம்.

அது என்ன பெயர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் வடிவேலு! உமக்கு சொந்தமா எழுதவேணும் என்றால் நீரே எழுதலாம் தானே? அது என்ன நான் எழுதினதை மேற்கோள் காட்டி அதுக்குள்ளே உல்டா பண்ணி இருக்கிறீர்?? உம்மட புத்தியை நிருபிச்சிட்டீர்!!

இதை நானும் முதல் பார்த்து விட்டு குட்டி தான் இப்படி எழுதி இருக்கிறாராக்கும் என்டு நினைத்து சண்டை போட வெளிக்கிட்டு விட்டு எதற்கும் அதற்கு முதல் ஒர்ஜினல் பதிவைப் பார்ப்போம் எனப் பார்த்தேன் அதில் காணவில்லை பிறகு அந்த அரைகுறையோட எனக்கு என்ன கதை என்டு விட்டு விட்டேன் :D:D:D

Link to comment
Share on other sites

இதை நானும் முதல் பார்த்து விட்டு குட்டி தான் இப்படி எழுதி இருக்கிறாராக்கும் என்டு நினைத்து சண்டை போட வெளிக்கிட்டு விட்டு எதற்கும் அதற்கு முதல் ஒர்ஜினல் பதிவைப் பார்ப்போம் எனப் பார்த்தேன் அதில் காணவில்லை பிறகு அந்த அரைகுறையோட எனக்கு என்ன கதை என்டு விட்டு விட்டேன் :D:D:D

எப்ப்ப குறையில் விட்டு விட்டு போனேன்?

சொந்தப் புத்தி இருந்திருந்தால் ஏன் உல்டா பண்ணவேணும்? உமது ஆக்கத்தை நீராகவே எழுதி இருக்க வேண்டியது தானே? ஏன் நான் எழுதினதுக்குள் கொண்டு வந்து புகுத்துவான்? :D

நீர் கோவிச்சால் என்ன? கோவிக்காட்டி என்ன? இனிமேல் நான் எழுதினதை மேற்கோள் காட்டும் போது அதற்குள் உமது கருத்தை புகுத்த வேண்டாம், உமது கருத்தை உமது கருத்தாகவே பதிவிடவும்!

மேலே செய்தது ஒரு நகைச்சுவைக்காக நான் மேள்காட்டி தான் அதை செய்தேன் உமது ஒஎரிஜின்லை நான் எடிட்பன்னி இருந்தால் தவறு மேள்கோள் கட்டியதில் மாற்றியதை நகைச்சுவையக எடுக்க தெரியாத நீர் எலலம் நகைச்சுவை பகுதியில் எல்லாம்?

.

குட்டி, ரென்சன் ஆகாதேங்கோ......

வடிவேலு மண்டையில லூசான... கேஸ், என்று கதை அடிபடுகுது.3531a34faafcd3d5ab8749a94f57319e.gif

லூஸ் ஆக்களுடன் கதைக்கும் போது.... நாங்களும் லூசாய் இருக்கணும். smiley-love-red.gif

.

எப்பாட என்று காத்து இருந்தது போல இருக்கே :D :D

அவரின் கதைகளை நகைச்சுவையாக எடுங்கள் குட்டி.

அவர் வேறு ஒரு பெயரிலும் வருவார்.

ஆனால்... அது எந்தப் பெயர் என்று கேட்க வேண்டாம்.

:o நான் அவனில்லை..............

அது என்ன பெயர்?

நெடுக்காலபோனவனோ? இல்லை சாத்திரி? இசைக்கலைஞனாக இருக்குமோ/? அல்லது குமாரசாமியாக இருக்குமோ"? ஓ நிழலி? ம்ம் நான் நினைக்கிறேன் அகூதாவோ? ஏன் இளைஞனாக இருக்குமா?

வலைஞன்? அர்ஜூன்? தயாவோ?

எப்ப்ப குறையில் விட்டு விட்டு போனேன்?

மேலே செய்தது ஒரு நகைச்சுவைக்காக நான் மேள்காட்டி தான் அதை செய்தேன் உமது ஒஎரிஜின்லை நான் எடிட்பன்னி இருந்தால் தவறு மேள்கோள் கட்டியதில் மாற்றியதை நகைச்சுவையக எடுக்க தெரியாத நீர் எலலம் நகைச்சுவை பகுதியில் எல்லாம்?

எப்பாட என்று காத்து இருந்தது போல இருக்கே :D :D

:( நான் அவனில்லை..............

நெடுக்காலபோனவனோ? இல்லை சாத்திரி? இசைக்கலைஞனாக இருக்குமோ/? அல்லது குமாரசாமியாக இருக்குமோ"? ஓ நிழலி? ம்ம் நான் நினைக்கிறேன் அகூதாவோ? ஏன் இளைஞனாக இருக்குமா?

வலைஞன்? அர்ஜூன்? தயாவோ? கிருபன் அண்ணாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பெயர்?

எனக்குத் தெரியும்.. ஆனால் சொல்லமாட்டேன்! :D

Link to comment
Share on other sites

எனக்குத் தெரியும்.. ஆனால் சொல்லமாட்டேன்! :D

யாராக இருக்கும் கிருபன் அண்ணா? எனக்கு மட்டும் தனிமடல் போடவும், வடிவேலுக்கு சொல்ல மாட்டேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருக்கும் கிருபன் அண்ணா? எனக்கு மட்டும் தனிமடல் போடவும், வடிவேலுக்கு சொல்ல மாட்டேன் :)

அத்துளு குளத்தில் ஒன்றாக நீந்திய உங்களுக்கும் வடிவேலுக்கும் தனித்தனியாக தனிமடல் போடவா? :D

Link to comment
Share on other sites

அத்துளு குளத்தில் ஒன்றாக நீந்திய உங்களுக்கும் வடிவேலுக்கும் தனித்தனியாக தனிமடல் போடவா? :D

ஆகா அத்துளு குளம் வரை வந்த்து விட்டீர்களே அப்போ நீங்களா வடிவேலு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அத்துளு குளம் வரை வந்த்து விட்டீர்களே அப்போ நீங்களா வடிவேலு?

அத்துளு குளத்தைத் தாண்டினால் இனி உங்கள் வீடுதான்!

சீச்சீ. வடிவேலு அளவுக்கு எனக்கு அறிவில்லை!

Link to comment
Share on other sites

அத்துளு குளத்தைத் தாண்டினால் இனி உங்கள் வீடுதான்!

சீச்சீ. வடிவேலு அளவுக்கு எனக்கு அறிவில்லை!

வடிவேலுவின் அறிவை பார்த்து உலகமே அதிர்து போய் இருக்கு அதுவும் இந்த கடிஜோக் பகுதியிலே கடிபடுதுகள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நம் மன்னரின் உடம்பை குறைக்கச் சொல்றாங்க......"

"யாரு அரண்மனை வைத்தியாரா?"

"இல்லை பல்லக்கு தூக்கிற ஆளுங்க...."

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் :- எனக்கு ஒரு ஆலோசனை சொல்லமுடியுமா..

நான் பணத்தை வைப்பிடலாம் என்று நினைக்கின்றேன். இரு கம்பனிகளைத்தெரிவு செய்துள்ளேன். இரண்டில் எதில் வைப்பிலிட்டால் பாதுகாப்பு என்று சொல்லமுடியுமா.

மற்றவர் :- என்ன பெயர்கள்

ஒருவர் :- 1- மும்தாஜ்

2- சினேகா

மற்றவர் : மும்தாசிலேயே போடு - அவாதான்மூடிக்கொண்டு போகமாட்டா

இரவிலே தெரியாத கல் என்ன கல்

கல்

தகப்பன் மகனிடம் கேட்டார்

ஏன்டா வானொலிப்பெட்டியை தண்ணிக்குள் போட்டு போட்டு எடுக்கின்றார் என்று.

மகன் சொன்னான் அம்மாதான் சொன்னவா தண்ணி போட்டால்தான் அப்பா பாடுவார் என்று.

பெண் ஒருத்தி : லவ் பாட்டிக்கு போனது தப்பா போச்சு

மற்றவர் : ஏனடி

மதர் பாட்டி கொண்டாட வைத்துவிட்டார்களடி

ஒரு முதலாளி கோட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்

ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம் எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.

தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன செய்வது என்றார்.

அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள் எவரையும் அனுமதியாதே என்றார்.

சிறிது நேரத்தில் முதலாளியினுடைய மனைவி வந்தார்.

அனுமதிக்கமுடியாது என்றார் காவலாளி.

நான் அவரது மனைவி என்றார் இவர்

காவலாளி சொன்னார் வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று............

Link to comment
Share on other sites

Netru enbathu old paper,

Indru enbathu news paper

Naalai enbathu question paper but

Vaalakai enbathu answer paper.

So write it carefully.

---

ஆசிரியர்: இதுவரைக்கும் நடத்தி முடிச்ச பாடத்தில எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

மாணவன்: நீங்கள் இங்கிலிஷ் டீச்சரா, இல்லை மற்ஸ் டீச்சரா சார்?

---

Ordinary koli'kku ethanna kaal?

2 is the wrong answer!

The correct answer is 10.

Because:

Aadu(4) + Nari(4) + Koli(2) = 10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் வேலைக்குப் போக வெளியே வருகின்றான் கூடவே மனைவியும். அப்போது எதிர் வீட்டுக்காரர் தன் மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு செல்கிறார். இதைப் பார்த்த இவர் மனைவியும் பார்த்தீங்களா நீங்களும் அதுமாதிரி செய்யக் கூடாதா என்றாள்.

அவரும் வேகமாக வீதியை கடக்கிறார் .

எங்கே போறீங்கள்!

அவள் அடித்தாலும் பரவாயில்லை நானும் அப்படியே செய்யப் போறன்! :icon_idea::D

மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஒரு நாள் லீவு வேணும் .

அதிகாரி : அதுக்கென்ன தாராளமாய் எடுத்துக்கொள் .

அடுத்த நாள் கந்தோரில் நண்பர்கள்: வாழ்த்துக்கள் நண்பா, என்ன குழந்தை ஆனா , பெண்ணா?

இப்ப எப்படிச் சொல்வது, இன்னும் பத்து மாதத்தில் தெரிந்து விடும்!! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?

கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கமுத்து: என்ன வேணும்...

வடிவேலு: நாலு கிரவுண்டு நிலம் வேணும்....

சிங்கமுத்து கடையை பித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்... வடிவேலு அவரை துரத்துக் கொண்டு ஓடுகிறார்.. மவனே எங்க போனாலும் உன்னை விட மாட்டன்ரா.... திரும்ப ஜெயிலுக்க தள்ளாமல் ஓயமாட்டன்ரா என்று கத்திக் கொண்டு ஓடுகிறார்..! :wub: :wub:

--------------------------

கணவன்: அன்பே நீ இன்று அழகாய் இருக்கிறாய்.

மனைவி: அப்ப இவ்வளவு நாளும் என்ன கத்தரிக்காயாவா இருந்தன்..! :wub: :wub:

Link to comment
Share on other sites

மனைவி: ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கணவன்: ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது..."

****************************************************************************************************************************************************

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான்.

அதுக்காக பஸ் ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழ் டீச்சர்: "அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்"

மாணவன்: "டேய் மச்சான், figure டா!"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.