Jump to content

நினைவில் நின்றவை


Recommended Posts

ஆகா..தூயாக்கா..அழகான பாடல்கள் தந்திருக்கின்றீர்கள்..முதல் பாடல் எனக்கும் பிடித்த பாடல்.

ஆனால் பழைய பாடல்கள்..கிடைப்பது ரொம்ப கஷ்டம்..அதில் நான் எனக்குப்பிடித்த பாடல் ஒன்று எழுதுவம் என்றால்..பாடல் கிடைக்குதில்லை... :) என்ன செய்ய? யாராவது கிடைத்தால் தாருங்களேன்....

படம்:தீர்க்கசுமங்கலி என்று அம்மா சொன்னா..

பாடல்: மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 205
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மாதான் மதன் கலகலப்பாக வைத்திருப்பதற்காக அப்படி எழுதினேன். நீங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஆங்கில MP3 பகுதியில் குறிப்பிட்டால் அங்கு இணைக்கமுடியும் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை அங்கு இணைத்துவிடுகிறேன்

உங்கள் விளக்கத்திற்கு நன்றி மதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்களை தந்தமைக்கு நன்றி தூயா மற்றும் வியாசன்.

ஐயோ வியாசன் என்ன இப்படி சொல்லுறீங்க. பிபிசியில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் பாடல்கள் குறித்து ஒரு பெட்டகம் போடுவார்கள். அதில் பாகம் 38, 39 இல் சிறிநிவாஸ் சில பாடல்களை குறிப்பிட்டிருந்தார். அந்த பாடகல்களை கேட்டபோது நன்றாக இருந்தது. அதனாலேயே கேட்டேன். இன்னும் நிறைய பழைய பாடல்கள் தேவைப்படுகின்றது. தூயாவின் தலைப்பை குழப்பாமல் ஒவ்வொன்றாக உங்களிடன் கேட்கின்றேன் :)

மதன்....

பழையபாடல்கள்.mp3 என்று ஒரு பேர்ல ஒரு தலைப்பு போடலாம் என்று நினைக்கிறேன்... அதில என்கிட்ட சில பாட்டு இருக்கு போடுறேன்... கூடவே வியாசன் அண்ணா மற்றும் பழைய பாடல்கள் வைச்சு இருக்கிற ஆட்களும் பரிமாறிக்கொள்ளலாம்....

எங்கே போடணும்... தரையிறக்கம் என்ற தலைப்பின் கீழா?? அது தான் பொருத்தமானதா இருக்கும் இல்லையா?? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//யாராவது இணைப்பை எப்படி தமிழில் மாற்றுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும். பாடலின் பெயரிலேயே இணைப்பை வழங்கிவிடலாம்//

காலங்களில் அவள் வசந்தம்

மேலே உள்ளது போல எழுதினால் பாடல்களின் பெயரிலேயே தரவிறக்கும் இணைப்பு இருக்கும்

நன்றி மதன்

Link to comment
Share on other sites

ம் சரி விஷ்ணு. கோடிங் தெரியவேண்டும் என்பதற்காக அதை disable செய்துவிட்டு எழுதியிருந்தேன்.

பாடல்களை தரையிறக்கம் தலைப்பில் கீழ் புதிய தலைப்பை திறந்தும் பகிர்ந்து கொள்ளாலாம். அல்லது வியாசன் செய்தது போல தமிழ் ஆங்கில எம்பி3 தலைப்பிலும் பகிர்ந்து கொள்ளாலாம். உங்கள் விருப்பம் விஷ்ணு.

வியாசன் குறிப்பிட்ட தமிழ் ஆங்கில எம்பி3 பிரிவின் இணைப்பு இது

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5097

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்களை இணைக்கும்போது 128 bit இணைத்தால் பாடல்கள் தரமாக இருக்கும். பலர் தரவேற்றம் செய்வதை இலகுவாக்க குறைந்த bit இல் இணைக்கின்றனர் அது பாடலின் தரத்தை குறைத்துவிடும் பிரயோசனம் இல்லாமல் போய்விடும்

Link to comment
Share on other sites

இணைப்புகளுக்கு மிக்க நன்றி வியாசன் அண்ணா.

நிலவே என்னிடம் மயங்காதே என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடி இருக்கிறார். அதுவும் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ஆம் தூயா பாலசுப்பிரமணியத்திற்கு பி.வி.சிறீநிவாஸின் பாடல்கள் பிடிக்கும். அப்படிப் பிடித்த பாடல்கள் சிலவற்றை பாலசுப்பிரமணியம் பின்பு தன் குரலிலும் பாடியிருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

ஆகா வியாசண்ணா, ஒரு முடிவோட தான் வந்திருக்கிறாப்போல ;) படலுக்கு நன்றி. இந்த பாடலை ரீமிக்ஸ் செய்துஇருக்கிறார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது. கேட்டீர்களா?

Link to comment
Share on other sites

வைரமுத்துவின் கவிதை

சுசீலாவின் தேன்குரலில்

உயர்ந்த உள்ளம் படப்பாடலில்..

''காலைத்தென்றல் பாடிவரும்''..

இந்தப்பாடல் கிடைக்குமா வியாசன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தனுக்கு பிடித்தமான வைரமுத்துவின் வைரவரியில் சுசீலாவின் இனியகுரலில் உயர்ந்த உள்ளம் படத்தில் இடம்பெற்ற

காலைத்தென்றல் பாடிவரும்

பிருந்தன் பாடலை ஒரு இடத்தில் நின்று கேளுங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சின்னாவும் முகத்தாரும் ஒரு 80வயதுப் பெண்மணியை பார்த்துவிட்டு பாடியபாடல் உங்களுக்கும் பிடிக்கலாம்

சின்னாவும் முகத்தாரும் பாடியபாடல்

ஒரு கூடுதல் இணைப்பு டண்ணுடைய புலநாயின் தகவல்

Link to comment
Share on other sites

பிருந்தனுக்கு பிடித்தமான வைரமுத்துவின் வைரவரியில் சுசீலாவின் இனியகுரலில் உயர்ந்த உள்ளம் படத்தில் இடம்பெற்ற

காலைத்தென்றல் பாடிவரும்

பிருந்தன் பாடலை ஒரு இடத்தில் நின்று கேளுங்கள் :)

நன்றி வியாசன் அண்ணா. :lol:

Link to comment
Share on other sites

ஆகா அருமையான பாடல்.. பாடலுக்கு நன்றி வியாசன் அண்ணா:)

சின்னாச்சிக்கும், பொன்ஸ்க்கும் ஒருக்கா போன் எடுக்கவேணும் போல ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்ஸ் நம்மடை சின்னாவுக்கு சின்னாச்சி செமை சாத்தாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவள் ஒரு தொடர்கதை படத்தில் வந்த. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு. மற்றது நான் ஒரு விகடகவி அந்த பாடல்கள் இருந்தால் தாருங்களேன். இன்னும் ஒன்று ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு. சந்திப்பு படம் என்று நினைக்கிறன். :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் எல்லாம் தயாரா வைச்சிருக்கிறியள் . :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடல் எழுதுவது யார்??? நான் நினைத்தேன் பழைய பாடல்களின் ரசிகர்கள் அதிகம் இருப்பீர்கள் என !!!!

Link to comment
Share on other sites

அழகான பாடல். ஒரு பெண்ணை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர்...

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிபுறா

பாடல்களில் அவள் தாலாட்டு

ஓஓஓஓஓஓ......

பறவைகளில் அவள் மணிபுறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிளே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

பால் போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

பால் போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்....

Link to comment
Share on other sites

என்ன தூயா அந்த காலத்துப் பாட்டுகளை பிச்சு உதறீங்க...... இதை கொஞ்சம் மாத்திப் போடுறன் கோவிக்காதைங்கோ (எல்லாம் அனுபவத்திலை கண்டது)

பறவைகளில் அவள் அண்டங்காக்கா

பாடல்களில் அவள் ஒப்பாரி

ஓஓஓஓஓஓ......

பறவைகளில் அவள் அண்டங்காக்கா

பாடல்களில் அவள் ஒப்பாரி

கனிகளிளே அவள் ஞானக்கனி

காற்றினிலே அவள் சுறாவளி

Link to comment
Share on other sites

முகத்தார் எல்லாம் சரி

ஆனால் கனிகளிலே அவள் பல்கனி என்று போட்டால் இன்னும் நன்றாக இருக்குமா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.