Jump to content

நினைவில் நின்றவை


Recommended Posts

  • Replies 205
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி நீங்கள் சரியான கெட்டிக்காரன் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு படம் எது என்று தெரியாது :lol: ஆனால் அழகிய பாடல்

Link to comment
Share on other sites

யாரிடமாவது "ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே " என்ற பாடல் இருக்கா?

இப்பாடலிற்கு நடித்தவர்கள் ஆனந்தபாபு மற்றும் மோகினி அப்படியா? :roll: :roll: :roll: :roll:

அப்படியெனின் அது மோகினியின் முதற்படம் பெயர் ஞாபகம் வரல :lol:

Link to comment
Share on other sites

அருவி சரியான தகவல் தான்..

Link to comment
Share on other sites

இந்த பாட்டை எத்தனை தடவை சின்னனில தமிழ் பாடசாலையில் பாடி இருப்பம், அபிநயம் பிடித்துஇருப்பம்...கண்ணணுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பாடலிற்கு நடித்தவர்கள் ஆனந்தபாபு மற்றும் மோகினி அப்படியா? :roll: :roll: :roll: :roll:

அப்படியெனின் அது மோகினியின் முதற்படம் பெயர் ஞாபகம் வரல :lol:

மோகினியின் முதல் படம் என்பது பிழையான விடையாக இருக்கலாம்... :roll: :roll: சரியா தெரியல அன்புள்ள நண்பரே..

நான் பேச நினைப்பதெல்லாம் தான் படத்தின் பெயர்.. குவாலிட்டி இல்லாத பாடல் என்னிடம் உள்ளது.... வேணுமா துயா??

Link to comment
Share on other sites

ஓம் விஸ்ணு, குவாலிட்டு குறைந்தது என்றாலும்பரவாயில்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா நீங்கள் கேட்ட பாடல்

ஏலேலங்கிளியே ( ஜோடிப்பாடல் ) - http://s48.yousendit.com/d.aspx?id=0FXFUGW...OZ1FRM5EPV3U4XQ

ஏலேலங்கிளியே - http://s48.yousendit.com/d.aspx?id=1QJV3HB...TV0APRRGSI8G4SY

Link to comment
Share on other sites

பாடல்களை பெறுகொண்டேன் விஸ்ணு. மிக்க நன்றி :lol:

Link to comment
Share on other sites

பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

குரல்: எஸ் ஜானகி

வரிகள்:

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ

ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும்)

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்

உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்

பஞ்சணையில் நீ முள்விரித்தாய்

பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

ஏக்கம் தீயாக ஏதோ நோயாக

பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக

வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

(தாலாட்டும்)

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

சிந்தனையில் நம் சங்கமங்கள்

ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்

காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்

ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

(தாலாட்டும்)

source -tamilfilmsongsarchieve

இந்த பாடல் யாரிடமாவது இருக்குமா???? நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: என்னிடம் பாடல் இருக்கிறது தருகிறேன் தூயா
Link to comment
Share on other sites

என்ன படமென்று சொல்லமுடியுமா?

"கோபுரவாசலிலே" எண்ற படமாக இருக்கணும் அப்பிடியா..???????.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கோபுரவாசலிலே" எண்ற படமாக இருக்கணும் அப்பிடியா..???????.....

தல சொன்னால் தப்பாகுமா?? :wink:

பாடல் இங்கே --> http://s61.yousendit.com/d.aspx?id=26GM6VT...VK253O6L95JGGV5

Link to comment
Share on other sites

அத்துடன் "சின்ன சின்ன சொல் எடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு" என்ற பாடல் இருக்க? என்னிடம் இருக்கு நல்ல தரம் இல்லை:lol:

Link to comment
Share on other sites

விஸ்ணு ஆகா இவ்வளவு சீக்கிரமாகவே இணைத்டுவிட்டீர்களா..மிக்க நன்றி:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்துடன் "சின்ன சின்ன சொல் எடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு" என்ற பாடல் இருக்க? என்னிடம் இருக்கு நல்ல தரம் இல்லை:lol:

பறவாய் இல்லை.. தரம் இல்லை என்றால் என்ன அட்ஜஸ்ட் பண்ணி கேளுங்க.. :wink:

என்ன படம் அது? யாரு பாடினாங்க?

Link to comment
Share on other sites

செந்தமிழ் பாட்டு. பிரபு, சுஜாதா தான் அப்பாடலில் வருவார்கள்

Link to comment
Share on other sites

தூயா

பிரபுவுடன் பாடல் முழுவதும் வந்த கஸ்தூரியை விட்டு விட்டீர்களே

Link to comment
Share on other sites

உண்மையாவோ வசம்பண்ணா, நான் நினைச்சம் அம்மா, மகன் பட்டு என்று...இதில எங்க கஸ்தூரி வந்தவ??

நீங்கள் கஸ்தூரியை தான் பார்த்தனிங்கள் போல ;)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவாய் இல்லை.. தரம் இல்லை என்றால் என்ன அட்ஜஸ்ட் பண்ணி கேளுங்க.. :wink:

என்ன படம் அது? யாரு பாடினாங்க?

இந்த பாடல் ராஜகுமாரனில் இடம்பெற்றதா?

செந்தமிழ் பாட்டில் வண்ண வண்ண சொல் எடுத்து என்ற பாடல் என்று நினைக்கின்றேன். துாயா சரியாக சொன்னால் சின்ன சின்ன பாடலை இணைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

செந்தமிழ் பாட்டு தான் படம்... நான் தான் மாறி எழுதிட்டன் :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.