Jump to content

நினைவில் நின்றவை


Recommended Posts

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பி சுசீலா

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடு இருக்கிது தம்பி..

(நல்ல நல்ல)

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

(நல்ல நல்ல)

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

பொறுமையிருந்தால் மனிதனாகலாம்..

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..இந்த

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

(நல்ல நல்ல)

லால்லல்ல..லல்லல்ல..லால்லலா..

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்..

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.. (2)

இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்..

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்.. (2)

(நல்ல நல்ல)

அன்பில் உயருந்தவர் யாரு.. வள்ளலார்.. ஆமா வள்ளலார்..

அறிவில் உயர்ந்தவர் யாரு.. வள்ளுவர்.. ஆமா வள்ளுவர்..

பாட்டில் உயர்ந்தவா யாரு.. பாரதியார்.. ஆமா பாரதியார்..

பேச்சில் உயர்ந்தவர் யாரு.. அண்ணா..

(நல்ல நல்ல)

லால்லல்ல..லல்லலல்ல..லால்லலா..

கோவிலைத்தேடி தெய்வம் வந்ததோ.. (2)

கூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ..

தாய்முகம் பார்க்க பிள்ளை வந்ததோ..

தங்கத்தாமரை அரும்பி வந்ததோ..

மழலையை கேட்டேன் மனம் குளிர்ந்தது..

மடியில் சுமந்தேன் நினைவு வந்தது..

ஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது..

மகனே..என்றொரு குரல் கொடுத்தது..

http://www.coolgoose.com/music/song.php?id=203643

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர்: டி எம் செந்தரராஜன்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடு இருக்கிது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

(நல்ல நல்ல)

தவறு என்பது தவறிச்செய்வது..

தப்பு என்பது தெரிந்து செய்வது..

தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்..

தப்புச்செய்தவன் வருந்தியாகணும்..

(நல்ல நல்ல)

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்..

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்..

இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்..

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்..

(நல்ல நல்ல)

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

பொறுமையிருந்தால் மனிதனாகலாம்..

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

இந்த..மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

(நல்ல நல்ல)

அறிவுக்கு இணங்கு வள்ளுவனைப்போல்.. ஓ.. ஓ..

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்.. ஆ.. ஆ..

கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்.. ஆ.. ஆ..

மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்..

மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்..

(நல்ல நல்ல)

http://www.musicindiaonline.com/l/26/s/year.31/

Link to comment
Share on other sites

  • Replies 205
  • Created
  • Last Reply

விரக்தியின் விளிம்பில் இருந்து பார்க்கும்போது மதிக்கு இந்த பாடல்கள் அமிர்தமாக தான் தெரியும்...

"வெற்றிமீது வெற்றி வந்து எம்மைசேரும்

அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம்

தலைவரை சேரும்...!"

:P :lol::lol:

Link to comment
Share on other sites

தறு தல யை சமாதானப்படுத்த இன்றைய மேலதிக வெகுமதிப்பாடல் ஒன்று..

படம்: ரம்பையின் காதல் (1956)

பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்

இசை: டி ஆர் பாப்பா

பாடலாசிரியர்: ஏ மருதகாசி

சமரசம் உலாவும் இடமே நம்வாழ்வில் காணா..

சமரசம் உலாவும் இடமே..

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

ஆண்டி எங்கே அரசனும் எங்கே..

அறிஞன் எங்கே அசடனும் எங்கே..

ஆவி போனபின் கூடுவார் இங்கே.. (2)

ஆகையினால் இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

சேவைசெய்யும் தியாகி சிருங்கார போகி..

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி.. (2)

எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே..

உண்மையிலே இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

http://www.coolgoose.com/music/song.php?id=66506

Link to comment
Share on other sites

மதி கெட்டதுக்கு மதியில் ஏறாத விடயத்தை சீர்காளி இப்பிடியும் பாடியிர்க்கார் தெரியுமா கெட்ட வதனா...??

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

உந்த பாட்டை கருணாகுழுவை ஆதரிச்ச நாதாரி ஒண்டுக்கு இனாமாக்குகிறேன்...

(வேறயார் நீர்தான்.)

Link to comment
Share on other sites

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதாம். TBCயில பாட்டுப்போட்ட உவரும் உப்பிடித்தான் தல. சம்பந்தா சம்பந்தாமில்லாம போடுவார்

Link to comment
Share on other sites

ம்.. விளங்கித்தான் கருத்து வைக்கிறியள்.. சந்தோஷம்..

:P :lol::lol:

மதி கெட்டதுக்கு மதியில் ஏறாத விடயத்தை சீர்காளி இப்பிடியும் பாடியிர்க்கார் தெரியுமா கெட்ட வதனா...??

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

உந்த பாட்டை கருணாகுழுவை ஆதரிச்ச நாதாரி ஒண்டுக்கு இனாமாக்குகிறேன்...

(வேறயார் நீர்தான்.)

Link to comment
Share on other sites

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதாம். TBCயில பாட்டுப்போட்ட உவரும் உப்பிடித்தான் தல. சம்பந்தா சம்பந்தாமில்லாம போடுவார்
Link to comment
Share on other sites

படம்: முரடன் முத்து

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ரி ஜி லிங்கப்பா

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை

நல்ல உள்ளமில்லை.. என்றும்

பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை

இரு கண்ணுமில்லை..

(பொன்னாசை)

பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா

பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா..

முல்லை பூ வேண்டுமா

கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா..

புள்ளி மான் வேண்டுமா

குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா

குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா..

நல்ல துணையாகுமா

சொல்லக்கூடாத ஆசை நெஞ்சில் வரலாகுமா..

அது முறையாகுமா

(பொன்னாசை)

வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா

வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா..

என்றும் ஒன்றல்லவா

மானத்தில் மங்கையர்கள் மானல்லவா..

கவரி மானல்லவா

பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா

பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா..

பெண்மை உறவாடுமா

தட்டிப்பறித்தே சென்றாலும் அது உயிர்வாழுமா..

இன்பம் பயிராகுமா

(பொன்னாசை)

http://music.cooltoad.com/music/song.php?id=265528

Link to comment
Share on other sites

ம்.. ஏதேதோவெல்லாம் சம்பந்தா சம்பந்மில்லாமல் எழுதிறாங்கப்பா..

இந்தாங்கோ.. நினைவில் நின்ற மற்றுமொரு பாடல்..

:P

படம்: அம்பிகாபதி

பாடியவர்: டி எம் செந்தரராஜன்

இசை: ஜி ராமநாதன்

பாடலாசிரியர்: பாப்பனசம் சிவன்

சிந்தனை செய்மனமே

சிந்தனை செய்மனமே..தினமே

சிந்தனை செய்மனமே..செய்தால்

தீவினை அகண்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..செய்தால்

தீவினை அகண்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே.. மனமே..

மனமே.. ஏ..ஏ..ஏ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..

ஞான தேசிகனை.. ஆ..ஆ..ஆ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..செந்தில்

கந்தனை..வானவர் காவலனை குகனை

சிந்தனை செய்மனமே.. செய்தால்

தீவினை அகன்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..மனமே.. ஏ..ஏ..ஏ..

சந்ததம் மூவாசை

சகதியில் உழன்றனை ஈ..ஈ..ஈ..

சந்ததம் மூவாசை

சகதியில் உழன்றனை..

சமரச சன்மார்க்க

நெறிதனை மறந்தனை..

சமரச சன்மார்க்க

நெறிதனை மறந்தனை..

அந்தகன் வரும்போது

அவனியில் யார் துணை..

அந்தகன் வரும்போது

அவனியில் யார் துணை..

ஆதலினால் இன்றே

அருமறை..பரவிய..சரவணபவ..குகனை

சிந்தனை செய்மனமே..

செய்தால்

தீவினை அகன்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..

மனமே.. ஏ..ஏ..ஏ..

http://music.cooltoad.com/music/song.php?i...d=192044&vote=5

Link to comment
Share on other sites

படம்: ரகசிய போலிஸ் 115

பாடியவர்கள்: டி எம் செந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பால் தமிழ்ப் பால்

எனும் நினைப்பால்

இதழ்த் துடிப்பால்

அதன் தித்திப்பால்

சுவை அறிந்தே

பால் மனம்பால்

என்ற மதிப்பால்

தந்த அழைப்பால்

உடல் அணைப்பால்

சுகம் தெரிந்தே

உந்தன் பிறப்பால்..

உள்ள வனப்பால்..

வந்த மலைப்பால்..

கவி புனைந்தேன்

அன்பின் விழிப்பால்..

வந்த விருப்பால்..

சொன்ன உவப்பால்..

மனம் குளிர்ந்தேன்

விழி சிவப்பால்..

வாய் வெளுப்பால்..

இடை இளைப்பால்..

நிலை புரிந்தேன்

இன்பத் தவிப்பால்..

மனக் கொதிப்பால்..

கண்ட களைப்பால்..

நடை தளர்ந்தேன்

முத்துச் சிரிப்பால்..

முல்லை விரிப்பால்..

மொழி இனிப்பால்..

என்னை இழந்தேன்

இந்த இணைப்பால்..

கொண்ட களிப்பால்..

தெட்ட சிலிர்ப்பால்..

தன்னை மறந்தேன்..

சுகம் தெரிந்தே

பால்..

http://www.coolgoose.com/music/download.php?id=247391

Link to comment
Share on other sites

படம்: தாய் சொல்லை தட்டாதே

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: கே வி மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியைக் கொடுத்தானே! - அதில்

பொய்யும் புரட்டுத் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே

மனிதன் - பூமியைக் கெடுத்தானே!

(போயும் போயும்)

கண்கள் இரண்டில் அருளிருக்கும்

சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்

அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்.

பாயும் புலியின் கொடுமையை இறைவன்

பார்வையில் வைத்தானே

புலியின் பார்வையில் வைத்தானே

இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும்

போர்வையில் மறைத்தானே

இதயப் போர்வையில் மறைத்தானே

(போயும் போயும்)

கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

பைகளில் எதையோ தேடுகிறான்

கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

(போயும் போயும்)

http://music.cooltoad.com/music/song.php?id=185572

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தண்ணியைத் திறந்து விடுங்க. இந்தப் பச்சைப் பயிர் வாடிப் போகுது" என்ற பாட்டையும் எடுத்து விடுங்கள் மதியாரே.. :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனியனே!

மரணித்த குழந்தைகளை நக்கலாடா பண்ணுகின்றாய்! உண்ணைப் போன்ற விபச்சாரி மகன்களை நடுவீதியில் வைத்துச் சுட வேணும்.

நிர்வாகம் இந்த நாயின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேணும். இப்படிப்பட்ட ஈனப்பிறவிகள் களத்திற்கு தேவையில்லை.

இரத்தக் காட்டேரி!!

Link to comment
Share on other sites

படம்: சர்வாதிகாரி

பாடியவர்: ரி எம் சௌந்தரராஜன்

இசை: தட்ஷனாமூர்த்தி

பாடலாசிரியர்: கா மூ ஷெரீஃப்

அடே தேவடியா மவனே நீ லண்டனில் கடைவ்ச்சு இருகிராய் தானே அங்கு ஒரு கிழவியை வச்சு உழவு செய்கிறாயா? உனது அம்மாக்கு ஊர் எல்லாம் உழுது தானே உனக்கு உந்த நாய் குனம் வந்தது,,,,,,,,,

அடெ மதி கிழட்டு ஒநாயே வாடா நரியின் கழிவே நீ எல்லாம் ஒரு மனுசனா? உனது சாவு நாய்களின் கழிவின் மேல நாயே கிழட்டு கழிவு பரதேசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்ர பிள்ளை செத்திருந்தா இப்பிடி கதைக்குமா பரதேசி. அதுசரி சிஙகளவன்ர காலநக்கிட்டுத் திரியிறத்துக்கு தமிழ்க்குழந்தைகள் பற்றி என்ன தெரியும்.

Link to comment
Share on other sites

சனியனே மதி நாய் பரதேசி பன்னாடை நீ எப்படி பிறந்தனி எண்டு காட்டுறியா இப்பிடி எழுதி...

Link to comment
Share on other sites

எலும்புத்துண்டுக்காக திரிபவர்கள் அந்த எலும்புத்துண்டை பெறுவதற்காக என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு ஓர் மதிகெட்ட மதி உதாரணம்.

கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்தால் அதைப்பார்த்தே இறந்து போகக்கூடிய தன்முகத்தை யாழ்களத்தில் காட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு யாழும் தன்னுடைய பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறது.

நேரே இருக்கும் எதிரியைவிட கூட இருக்கும் துரோகி கொடியவன். அவ்வகையில் யாழ்??????????????

Link to comment
Share on other sites

நண்பர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் தேவைதானா? இந்த வசைபாடல் நீங்கள் ஏன் நாய்வாலை நிமர்த்த முயல்கின்றீர்கள்?

யானை பன்றியை கண்டால் ஒதுங்கிப்போகுமாம் ஏன் பயத்தினாலா?

இல்லை பன்றிமேல் கெட்ட நாத்தம் வீசும் அதை யானை விரும்புவதில்லை அதுபோலத்தான் அறிவும் பன்றி என்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள் எங்கள் முன் நிறைய வேலைகள் இருக்கின்றது அவற்றை பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் தேவைதானா? இந்த வசைபாடல் நீங்கள் ஏன் நாய்வாலை நிமர்த்த முயல்கின்றீர்கள்? யானை பன்றியை கண்டால் ஒதுங்கிப்போகுமாம் ஏன் பயத்தினாலா?

இல்லை பன்றிமேல் கெட்ட நாத்தம் வீசும் அதை யானை விரும்புவதில்லை அதுபோலத்தான் அறிவும் பன்றி என்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள் எங்கள் முன் நிறைய வேலைகள் இருக்கின்றது அவற்றை பாருங்கள்

சிந்தியுங்க, இப்ப நாங்க நிமிர்த்த விரும்புவது அந்த நாயின் வாலையல்ல. அந்த நாய் இருக்கும் வீட்டிலிருந்து அந்த நாயை விரட்டவேண்டும். நாயையெல்லாம் வீட்டுக்குள் வைத்திருந்தால் அசிங்கம் செய்துகொண்டேதான் இருக்கும். அதை கலைத்துவிட்டால் அந்த அசிங்கம் இருக்காதல்லவா.

Link to comment
Share on other sites

குடும்பம் உறவு சொந்தம் பந்தம் பாசம் என்று யாருமே இல்லதா தனி மிருகமா நீ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனன் இப்பக்கத்தில் எழுதுவது

தற்காலிமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த விலங்கு இனத்தில் இவர் போன்றவர்களை உள்ளடக்குவது. :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நான் அறிந்தவரை யாழ்கள நிர்வாகம் மதி என்றவனை களத்தில் தடை செய்யாததற்கு காரணம் கடந்த முறை தடைசெய்த முறையில் அதற்காக பாவிக்கப்பட்ட அணுகுமுறையில் மதி சம்பாதித்துக் கொண்ட அனுதாபம்.

அதே தவறை இந்த முறைவிடாது இருப்பதற்கு ஏனைய உறவுகளின் ஒத்துளைப்பு அவசியம். இன்று மதி நடந்து கொண்டது போன்றவை அவரது ஜனநாயகம் மனிதஉரிமை யாதார்த்தம், உண்மை நேர்மை நியாப்பாடு என்ற நாடகத்தின்; நல்லதொரு வெளிப்பாடு. ஆனால் சககள உறவுகள் ஆத்திரமடைந்து வார்த்தைகளை கொட்டி அவனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறீர்கள். இவர்கள் தங்களை தாங்களே தோலுரித்துக்காட்டுபவர்கள். இவர்களால் ஆத்திரமடைந்து உங்கள் நேரத்தை விரையம் செய்யாதீர்கள். எமது கவனம் சர்வதேசம் மீதும் ஊடகங்கள் மீதும் இருக்கட்டும்.

இங்கு மதி போன்றவர்கள் பைத்தியக்காரத்தனமாக எழுதுவது எமது தேசியத்தை ஒரு போது பலவீனப்படுத்தாது. ஒரோ ஒரு இழப்பு சக உறவுகளான நீங்கள் ஆத்திரமடைந்து வார்த்தைகளை கொட்டி விவாதத்தை நீடித்து வேறு முக்கிய விடையங்களில் செலவிட வேண்டிய நேரத்தை ஒரு மனநோயாளியோடு விரையமடிப்பது.

இவன் போன்ற மனநோயாளியின் கருத்துக்களால் பலவீனப்படும் நிலையில் எமது போராட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்காவிட்டால் அவற்றை கவனம் எடுத்து இந்த அளவிற்கு உங்கள் நேரத்தை வீணடிக்கமாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்தவரையில் இப்படியானவைகளையும் நாம் சந்திக்கவேண்டுமென்றுதான் சொல்வேன்.அறிவுபோன்றவர்கள் கொடுக்கின்ற தொந்தரவுகளை திருப்பி கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்தால்.............

இங்கு பலர் பல மின்னஞ்சல்களையும் தொலைபேசி தொலைநகல் இலக்கங்களையும் இணைத்துள்ளீர்கள். அத்துடன் உங்கள் பணிமுடிந்துவிட்டதா? அவர்கள் அனுப்பவேண்டிய செய்தியை ஆங்கிலத்தில் தயாரித்து இணைத்திருக்கலாம் அதை யாரும் செய்யாமல் அறிவை திட்டுவதிலேயே காலத்தை கழிக்கின்றீர்கள்.

களத்தைவிட்டு யாரையும் அப்புறப்படுத்துவதால் எந்தவித பலனுமில்லை. நாம் தெளிவாக இருந்தால் எத்தனை அறிவுகளும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது. அறிவுபாட்டுக்கு செய்திகளையோ பாடல்களையோ இணைக்கட்டும் யாருமே திரும்பி பார்க்காமல் விட்டுவிட்டால் பத்து பதினைந்து நாட்களுக்கு எழுதிவிட்டு தன் பாட்டுக்கு ஒதுங்கிவிடுவார் இராவணனிடம் சொல்லுங்கள் களத்துக்கு அனுமதிக்க அப்படியே யாருமே சீண்டாமல் விட்டுவிட்டால் தானாக சரியாகிவிடும்

இராவணன் தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.