Jump to content

'சிவப்புக்' குத்துவது எப்படி?


Recommended Posts

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

உலகத்திலை இருக்கிற வருத்தங்களிலை இதுவுமொண்டு கிட்டத்தட்ட எயிட்ஸ் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

roter%20Punkt.jpgroter%20Punkt.jpgroter%20Punkt.jpg

தற்போது...... சிவப்புக் குத்தும் முறை இப்படித்தான்.......

எங்கினையாலும்... கூகிள்ளை தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து குத்திவிடுங்கோ.....

நீங்கள் விருப்பமான அளவு சிவப்பு குத்தலாம்...... மன ஆறுதலாய் இருக்கும். :D:D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயம் இது

தமிழ்சிறி தனக்குத்தானே 3 சிவப்பு குத்தியிருக்கு..... :rolleyes::)

வீட்டில குங்குமத்தை காணல என்று தேடப்போகினம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, இது சாந்துப் பொட்டு! என்ன சிறி அப்படித்தானே! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயம் இது

தமிழ்சிறி தனக்குத்தானே 3 சிவப்பு குத்தியிருக்கு..... :D:D

வீட்டில குங்குமத்தை காணல என்று தேடப்போகினம்......

இல்லை, இது சாந்துப் பொட்டு! என்ன சிறி அப்படித்தானே! :D

விசுகு, சுவி..... இது ஸ்ரிக்கர் பொட்டு. :rolleyes:

எப்பவாவது விசேஷ நாட்களில் தான் குங்கும பொட்டு பாவிப்பார்கள்.

மற்றைய நாட்களில் ஸ்ரிக்கர் தான்...... :)

சரி...... அதையாவது நம்மை நினைத்து போடுகிறார்களே.... என்று சந்தோசப் படவேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனநாய் அகம் சனநாய் அகம் என்று கூப்பாடு போட்டு, மாற்று கருத்து காறரின் கருத்தையும் உள்வாங்கவேண்டும் என்று சனநாய் அகம் பேசி, கடைசியில் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின், சனநாயகமுறையில் சிவப்பு குத்தும் முறை, இந்த நிலையில் வந்து நிற்கிறது, இதுதான் சிறீலங்கவிலும் இப்போது கானப்படும் சனநாய் அகமுறை, ஒரு கருத்துகளத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் முறை அடக்கபட்டு, ஒடுக்கபடுகிறது. என்றால், அந்த பெரிய சிறிலங்காவில் எப்படி நாம் சனநாய் அகத்தை காணமுடியும்? :D:rolleyes::):D

Link to comment
Share on other sites

சனநாய் அகம் சனநாய் அகம் என்று கூப்பாடு போட்டு, மாற்று கருத்து காறரின் கருத்தையும் உள்வாங்கவேண்டும் என்று சனநாய் அகம் பேசி, கடைசியில் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின், சனநாயகமுறையில் சிவப்பு குத்தும் முறை, இந்த நிலையில் வந்து நிற்கிறது, இதுதான் சிறீலங்கவிலும் இப்போது கானப்படும் சனநாய் அகமுறை, ஒரு கருத்துகளத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் முறை அடக்கபட்டு, ஒடுக்கபடுகிறது. என்றால், அந்த பெரிய சிறிலங்காவில் எப்படி நாம் சனநாய் அகத்தை காணமுடியும்? :D :D :D :D

மிக நல்ல கருத்து :rolleyes:

ஒரு சின்னக் கேள்வி..! எப்படி போராட்டத்துக்கு எதிர்ப்பானவர்களுக்கு மட்டும் முன்பு அதிக அளவில்செம்புள்ளி குத்தப்பட்டது? ஒன்றில் போராட்ட ஆதரவாளர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்மக்களில் போராட்டத்திற்கு ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்க வேண்டும்..! :)

தமிழர்கள் ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்று சர்வதேசத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சிவப்புப் புள்ளி முறையை நீக்கியது ஆரோக்கியமாகப் படவில்லை..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வாக்குச்சாவடியில் ஒரேயொரு சீட்டு மட்டும் இருப்பதைப்போன்றது

இது தான் ஜனநாயகம் என்றுதான் இங்கு பலரது கருத்து

வாழ்க அவர்களது ஜனநாயகம்.

Link to comment
Share on other sites

இது ஒரு வாக்குச்சாவடியில் ஒரேயொரு சீட்டு மட்டும் இருப்பதைப்போன்றது

இது தான் ஜனநாயகம் என்றுதான் இங்கு பலரது கருத்து

வாழ்க அவர்களது ஜனநாயகம்.

ஆனாலும் உங்கள் எதிர்கருத்தை பதிவிட வழி உண்டல்லவா?

Link to comment
Share on other sites

பச்சை குத்தும் முறை இருக்கும்வரையில் 'சிவப்பும்' இருக்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் மற்றவர்களுக்கு காது குத்தாதவரைக்கும் என்ன நிறத்திலும் குத்தலாம் நண்பரே

இது என் கருத்து

அன்புடன் திருமால்

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கொடுமையடா சாமி...... :D

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :D:wub::D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன கொடுமையடா சாமி...... :lol:

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :blink::unsure::D:lol:

வருக வருக வென அன்புடன் வரவேற்கிறேன், சிவப்பு குத்தல் அவர்களே, உங்கள் அரிய கருத்துகளை எங்களுக்கு தரவேண்டும். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சுவடியில் இதுதேவையா :lol::unsure::blink:

Link to comment
Share on other sites

இதென்ன கொடுமையடா சாமி...... :)

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :unsure::wub::D:wub:

:D:mellow: மொக்கை போட எத்தணித்துள்ளார்கள்... அதுக்குள்ளே நீங்கள் களத்தில இறங்கிடீங்கள்... :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கொடுமையடா சாமி...... :lol:

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :wub::lol::D:wub:

:lol:

அவை ரூட்டு மாரி வந்திட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக வென அன்புடன் வரவேற்கிறேன், சிவப்பு குத்தல் அவர்களே, உங்கள் அரிய கருத்துகளை எங்களுக்கு தரவேண்டும். :lol: :lol: :wub:

ஐயோ...... சித்தா, நான் யாழில், இணைந்த காலத்திலிருந்து பத்துக் கை விரலில் அடங்கும் படியான அளவுக்குத்தான் சிவப்புக் குத்தியுள்ளேன். அதுகும் அநேகமாக மதிவதனங் என்னும் ஒட்டுக்குழு உறுப்பினருக்குத்தான். அவரும் இப்போ... திருந்தி விட்டார். :D

:D:wub: மொக்கை போட எத்தணித்துள்ளார்கள்... அதுக்குள்ளே நீங்கள் களத்தில இறங்கிடீங்கள்... ^_^

:lol:

அவை ரூட்டு மாரி வந்திட்டினம்

அட.... குட்டி & பையா....

நான் தான் முந்திரிகை கொட்டை போலை.... அவசரப் பட்டு காரியத்தை, கெடுத்திட்டன் போலை....

ஹ்ம்ம்ம்.... இனி ஆராவது அம்பிட்டால்... சம்பல் தான். :D:D

Link to comment
Share on other sites

  • 1 month later...

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

நல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்

மிக நல்ல கருத்து :rolleyes:

ஒரு சின்னக் கேள்வி..! எப்படி போராட்டத்துக்கு எதிர்ப்பானவர்களுக்கு மட்டும் முன்பு அதிக அளவில்செம்புள்ளி குத்தப்பட்டது? ஒன்றில் போராட்ட ஆதரவாளர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்மக்களில் போராட்டத்திற்கு ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்க வேண்டும்..! :)

தமிழர்கள் ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்று சர்வதேசத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சிவப்புப் புள்ளி முறையை நீக்கியது ஆரோக்கியமாகப் படவில்லை..! :D:D

:unsure::D:rolleyes:

Link to comment
Share on other sites

நல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்

:unsure::D:rolleyes:

கணம் பொறுப்பாளர் அவர்களே! இவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதால் இவர் இந்திய இறையான்மைக்கெதிராக பேசுவதாக கருதி இவரை போடா சட்டத்தில் தடா பண்ணும்படி உங்களுக்கு கடிதம் எழுதி வேண்டிக்கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.