Jump to content

'சிவப்புக்' குத்துவது எப்படி?


Recommended Posts

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

உலகத்திலை இருக்கிற வருத்தங்களிலை இதுவுமொண்டு கிட்டத்தட்ட எயிட்ஸ் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

roter%20Punkt.jpgroter%20Punkt.jpgroter%20Punkt.jpg

தற்போது...... சிவப்புக் குத்தும் முறை இப்படித்தான்.......

எங்கினையாலும்... கூகிள்ளை தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து குத்திவிடுங்கோ.....

நீங்கள் விருப்பமான அளவு சிவப்பு குத்தலாம்...... மன ஆறுதலாய் இருக்கும். :D:D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயம் இது

தமிழ்சிறி தனக்குத்தானே 3 சிவப்பு குத்தியிருக்கு..... :rolleyes::)

வீட்டில குங்குமத்தை காணல என்று தேடப்போகினம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, இது சாந்துப் பொட்டு! என்ன சிறி அப்படித்தானே! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயம் இது

தமிழ்சிறி தனக்குத்தானே 3 சிவப்பு குத்தியிருக்கு..... :D:D

வீட்டில குங்குமத்தை காணல என்று தேடப்போகினம்......

இல்லை, இது சாந்துப் பொட்டு! என்ன சிறி அப்படித்தானே! :D

விசுகு, சுவி..... இது ஸ்ரிக்கர் பொட்டு. :rolleyes:

எப்பவாவது விசேஷ நாட்களில் தான் குங்கும பொட்டு பாவிப்பார்கள்.

மற்றைய நாட்களில் ஸ்ரிக்கர் தான்...... :)

சரி...... அதையாவது நம்மை நினைத்து போடுகிறார்களே.... என்று சந்தோசப் படவேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனநாய் அகம் சனநாய் அகம் என்று கூப்பாடு போட்டு, மாற்று கருத்து காறரின் கருத்தையும் உள்வாங்கவேண்டும் என்று சனநாய் அகம் பேசி, கடைசியில் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின், சனநாயகமுறையில் சிவப்பு குத்தும் முறை, இந்த நிலையில் வந்து நிற்கிறது, இதுதான் சிறீலங்கவிலும் இப்போது கானப்படும் சனநாய் அகமுறை, ஒரு கருத்துகளத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் முறை அடக்கபட்டு, ஒடுக்கபடுகிறது. என்றால், அந்த பெரிய சிறிலங்காவில் எப்படி நாம் சனநாய் அகத்தை காணமுடியும்? :D:rolleyes::):D

Link to comment
Share on other sites

சனநாய் அகம் சனநாய் அகம் என்று கூப்பாடு போட்டு, மாற்று கருத்து காறரின் கருத்தையும் உள்வாங்கவேண்டும் என்று சனநாய் அகம் பேசி, கடைசியில் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின், சனநாயகமுறையில் சிவப்பு குத்தும் முறை, இந்த நிலையில் வந்து நிற்கிறது, இதுதான் சிறீலங்கவிலும் இப்போது கானப்படும் சனநாய் அகமுறை, ஒரு கருத்துகளத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் முறை அடக்கபட்டு, ஒடுக்கபடுகிறது. என்றால், அந்த பெரிய சிறிலங்காவில் எப்படி நாம் சனநாய் அகத்தை காணமுடியும்? :D :D :D :D

மிக நல்ல கருத்து :rolleyes:

ஒரு சின்னக் கேள்வி..! எப்படி போராட்டத்துக்கு எதிர்ப்பானவர்களுக்கு மட்டும் முன்பு அதிக அளவில்செம்புள்ளி குத்தப்பட்டது? ஒன்றில் போராட்ட ஆதரவாளர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்மக்களில் போராட்டத்திற்கு ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்க வேண்டும்..! :)

தமிழர்கள் ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்று சர்வதேசத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சிவப்புப் புள்ளி முறையை நீக்கியது ஆரோக்கியமாகப் படவில்லை..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வாக்குச்சாவடியில் ஒரேயொரு சீட்டு மட்டும் இருப்பதைப்போன்றது

இது தான் ஜனநாயகம் என்றுதான் இங்கு பலரது கருத்து

வாழ்க அவர்களது ஜனநாயகம்.

Link to comment
Share on other sites

இது ஒரு வாக்குச்சாவடியில் ஒரேயொரு சீட்டு மட்டும் இருப்பதைப்போன்றது

இது தான் ஜனநாயகம் என்றுதான் இங்கு பலரது கருத்து

வாழ்க அவர்களது ஜனநாயகம்.

ஆனாலும் உங்கள் எதிர்கருத்தை பதிவிட வழி உண்டல்லவா?

Link to comment
Share on other sites

பச்சை குத்தும் முறை இருக்கும்வரையில் 'சிவப்பும்' இருக்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் மற்றவர்களுக்கு காது குத்தாதவரைக்கும் என்ன நிறத்திலும் குத்தலாம் நண்பரே

இது என் கருத்து

அன்புடன் திருமால்

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கொடுமையடா சாமி...... :D

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :D:wub::D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன கொடுமையடா சாமி...... :lol:

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :blink::unsure::D:lol:

வருக வருக வென அன்புடன் வரவேற்கிறேன், சிவப்பு குத்தல் அவர்களே, உங்கள் அரிய கருத்துகளை எங்களுக்கு தரவேண்டும். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சுவடியில் இதுதேவையா :lol::unsure::blink:

Link to comment
Share on other sites

இதென்ன கொடுமையடா சாமி...... :)

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :unsure::wub::D:wub:

:D:mellow: மொக்கை போட எத்தணித்துள்ளார்கள்... அதுக்குள்ளே நீங்கள் களத்தில இறங்கிடீங்கள்... :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கொடுமையடா சாமி...... :lol:

ஒருவரும் தலைப்பை பார்த்து..... கருத்து எழுதுவதில்லையா........ :wub::lol::D:wub:

:lol:

அவை ரூட்டு மாரி வந்திட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக வென அன்புடன் வரவேற்கிறேன், சிவப்பு குத்தல் அவர்களே, உங்கள் அரிய கருத்துகளை எங்களுக்கு தரவேண்டும். :lol: :lol: :wub:

ஐயோ...... சித்தா, நான் யாழில், இணைந்த காலத்திலிருந்து பத்துக் கை விரலில் அடங்கும் படியான அளவுக்குத்தான் சிவப்புக் குத்தியுள்ளேன். அதுகும் அநேகமாக மதிவதனங் என்னும் ஒட்டுக்குழு உறுப்பினருக்குத்தான். அவரும் இப்போ... திருந்தி விட்டார். :D

:D:wub: மொக்கை போட எத்தணித்துள்ளார்கள்... அதுக்குள்ளே நீங்கள் களத்தில இறங்கிடீங்கள்... ^_^

:lol:

அவை ரூட்டு மாரி வந்திட்டினம்

அட.... குட்டி & பையா....

நான் தான் முந்திரிகை கொட்டை போலை.... அவசரப் பட்டு காரியத்தை, கெடுத்திட்டன் போலை....

ஹ்ம்ம்ம்.... இனி ஆராவது அம்பிட்டால்... சம்பல் தான். :D:D

Link to comment
Share on other sites

  • 1 month later...

களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

நல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்

மிக நல்ல கருத்து :rolleyes:

ஒரு சின்னக் கேள்வி..! எப்படி போராட்டத்துக்கு எதிர்ப்பானவர்களுக்கு மட்டும் முன்பு அதிக அளவில்செம்புள்ளி குத்தப்பட்டது? ஒன்றில் போராட்ட ஆதரவாளர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்மக்களில் போராட்டத்திற்கு ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்க வேண்டும்..! :)

தமிழர்கள் ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்று சர்வதேசத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சிவப்புப் புள்ளி முறையை நீக்கியது ஆரோக்கியமாகப் படவில்லை..! :D:D

:unsure::D:rolleyes:

Link to comment
Share on other sites

நல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்

:unsure::D:rolleyes:

கணம் பொறுப்பாளர் அவர்களே! இவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதால் இவர் இந்திய இறையான்மைக்கெதிராக பேசுவதாக கருதி இவரை போடா சட்டத்தில் தடா பண்ணும்படி உங்களுக்கு கடிதம் எழுதி வேண்டிக்கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.