Jump to content

தமிழீழம் - பொதுஅறிவு


Recommended Posts

"தமிழ் மாணவர் பேரவை" என்ற மாணவர் இயக்கம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.? :roll:

Link to comment
Share on other sites

  • Replies 326
  • Created
  • Last Reply

(15) தமிழீழ போராட்ட வரலாற்றில் இலங்கை காவல்துறை(பொலிஸ்) மீது முதல் தாக்குதல் எப்போது, எங்கு நடத்தப்பட்டது?

Link to comment
Share on other sites

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி (ஆறுமுகசாமி பத்மாவதி) வல்வட்டித்துறையை சொந்த இடமாக கொண்டவர்.

19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் கரும்புலித் தாக்குதலில் கடற்படையின் A602 "சாகரவர்த்தனா" கட்டளைக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி மற்றும் கடற்கரும்புலி மேஜர் மங்கை (கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி-வெற்றிலைக்கேணி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

இதற்கு முன்னர் 1993ல் புூநகரித் தாக்குதலில் லெப்.கேணல்.பாமா என்பவர் வீரச்சாவடைந்ததாக நினைவு...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(15) தமிழீழ போராட்ட வரலாற்றில் இலங்கை காவல்துறை(பொலிஸ்) மீது முதல் தாக்குதல் எப்போது, எங்கு நடத்தப்பட்டது?

14-02- 1977இல் ,(காங்கேசன் துறை)மாவிட்டபுரம் பகுதியில்

பதில் சரியா நண்பர் சிறி?

Link to comment
Share on other sites

1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம் பதில் சரி என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிமாறன் உங்கள் நினைவு சரிதான்...

லெப்.கேணல்.பாமா வர்கள் 12- 11- 1993 அன்று

"தவளை நடவடிக்கை"யின்( பூநகரி- நாகதேவன் துறைக் கூட்டுப்படைதளங்கள் மீதான தாக்குதல்)போது வீரச்சாவு அடந்ததார்.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின்

மகளிர் படையணித் துணைத் தளபதியாக

இவர் ஆற்றிய பணிகள் சிறப்பிடம் பெற்றவை.

இத் தாக்குதலில் "வோட்டர் ஜெட்"(நீரூந்து விசைப்) படகைக் கைப்பற்றி சொன்னபடி ஓட்டிவந்த சாதனையாளர் அவர்.

குறித்த தாக்குதலில் 5 விசைப் படகுகள் கைப்பற்றப்பட்டதாக அப்போது வந்த சிறப்பு வெளியீடுகளில் படித்ததாக நினைவு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா,

தமிழீழக் காவல்துறை தொடர்பாக நீங்கள் கேட்ட கேள்விக்கு வந்த பதில் சரியா?உறுதிப்படுத்திவிடுங்களேன்...

Link to comment
Share on other sites

"தமிழ் மாணவர் பேரவை" என்ற மாணவர் இயக்கம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.? :roll:

தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது

Link to comment
Share on other sites

1991 கார்த்திகை 9ம் நாள்

தமிழீழ காவற்துறை 1991 கார்த்திகை 9ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ~தமிழீழ காவற்துறை~யினது செயற்பாடுகள் அதிகாரபூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பு சிங்கள காவற்துறையினரால் யாழ்.பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குறித்த தகவலுக்கு மேலதிகத் தகவல்....

"தமிழ் மாணவர் பேரவை" சத்தியசீலன் என்ற பட்டதாரி மாணவரின் தலைமையில் செயற்பட்டது....

1970 நொவெம்பர் 24 ஆம் நாள் ஊர்வலத்தை வெற்றிகரமாக்குவதில் முன்னின்றவருள் முதன்மையானவர்...."உரும்பிராய்த் தியாகி" பொன்.சிவகுமாரன் அவர்கள்...( தாயக நூலகம் ஒன்றில் கோவை மகேசன் எழுதிய "நெஞ்சம் நிறைந்த தம்பி"(?)- "சுதந்திரன் வெளியீட்டில்" படித்த நினைவு....வசதி உள்ளவர்கள் அதைப் படித்தால் பல தகவல்களைப் பெறக் கூடியதாயிருக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்/குறிப்புகளுக்கு நன்றி நர்மதா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி உறவுகளே...

மேலும் புதிய (இலகுவான) 3 கேள்விகள்....

16) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது மேஜர்" யார்?

(1985இல் சுதுமலையில் நடைபெற்ற சுற்றிவளைப்பில் வீரச்சாவு அடைந்தவர்;ஆயுதக் கையிருப்பில் கப்டன்.பண்டிதருக்கு பெறும் துணையாய் இருந்தவர்)

17)'போ போ பிறாவோ"(BO BO BRAVO) என்ற குறியீட்டுப் பெயருடன் வந்த சிறிலங்காப் படை அணியொன்று விடுதலைப் புலிகளின் தாக்தலுக்கு உள்ளாகியது.

வரலாற்றுப் புகழ்பெற்ற இத் தாக்குதல் எப்போது நடந்தது?

(ஆண்டு,மாதம்,திகதி கட்டாயம் தேவை)

18)தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு

முதன்முதல் நேரடியாக நடத்திய தாக்குதலாகக் கருதப்படுவது எது?(எங்கு,எப்போது)

இக் கேள்விகளுக்கான பதில்கள் சில

முன்னமே தரப்பட்டிருக்கின்றன...

ஆகவே,கேள்விகள் மிக இலகு படுத்தப்பட்டிருக்கின்றன....

Link to comment
Share on other sites

17)'போ போ பிறாவோ"(BO BO BRAVO) என்ற குறியீட்டுப் பெயருடன் வந்த சிறிலங்காப் படை அணியொன்று விடுதலைப் புலிகளின் தாக்தலுக்கு உள்ளாகியது.

வரலாற்றுப் புகழ்பெற்ற இத் தாக்குதல் எப்போது நடந்தது?

(ஆண்டு,மாதம்,திகதி கட்டாயம் தேவை)

23.07.1983

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதலணித் தளபதி லெப்டினன்ட் சீலன் வீரவேங்கை ஆனந்த் ஆகியோர் யாழ். படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இவர்கள் வீரச்சாவைத் தழுவிய 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது. இதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு 'போர்போர்பிராவோ' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. குருநகர் அணிக்கு 'போர்போர்சாளி' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.

இதில் 'போர்போர் பிராவோ' அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கேணல் கிட்டு லெப்டினன்ட் கேணல் விக்டர் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணை மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இத்தாக்குதலில் லெப். செல்லக்கிளி - அம்மான் வீரமரணமடைந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் நன்றி நர்மதா....

மேலதிகத் தகவல்களுக்கும் நன்றிகள்...

இத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் லெப்.செல்லக்கிளி அம்மான்

முதன் முதல் SLR ரகத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதும் இத் தாக்குதலிலேயே

என்று முன்னம் வாசித்த நினைவு...

லெப்.கேணல்.புலேந்திரன் (புலேந்தி அம்மான்)உம் பங்குபற்றியதாகவும் படித்ததாய் நினைவு...

Link to comment
Share on other sites

16) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது மேஜர்" யார்?

(1985இல் சுதுமலையில் நடைபெற்ற சுற்றிவளைப்பில் வீரச்சாவு அடைந்தவர்;ஆயுதக் கையிருப்பில் கப்டன்.பண்டிதருக்கு பெறும் துணையாய் இருந்தவர்)

மேஜர் அல்பேர்ட்(தயாநிதி-அச்சுவேலி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேஜர் அல்பேட் என்பது சரியானவிடை..

வாழ்த்துக்கள் சிறி...

கேணல் கிட்டுவின் சுதுமலை முகாமை

சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்தபோது

21- 12- 1985 இல் இவர் வீரச்சாவு அடைந்தார்.அச்சுவேலியைச் சேர்ந்த

இவரது சொந்தப் பெயர் கந்தையா ரூபநிதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16வது,17வது கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்துவிட்டன....

18வது கேள்விக்கான (மிக இலகுவான) பதிலைத் தாருங்கள் அன்பு உறவுகளே....{பதிலைக் கொண்டு எழுப்பப்பட்ட கேள்வி இது}

18) தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு

முதன்முதல் நேரடியாக நடத்திய தாக்குதலாகக் கருதப்படுவது எது?(எங்கு,எப்போது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளிர் அமைப்பினரின் முதல்தாக்குதல் லெப்கேணல் விக்டர் தலைமையில மன்னார் அடம்பனில் நடத்தப்பட்ட தாக்குதல். இதில் மகளிரணிக்குத் தலைமை தாங்கியவர் வசந்தா.

இதில்தான் முதன்முதல் இரு சிறிலங்கா இராணுவத்தினர் உயிருடன் பிடிபட்டனர்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் என் நினைவிலிருந்து மட்டுமே.

சரியா தவறாவென கேள்வி கேட்டவர் சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் உங்கட பதில் சரி...

1986- 10 - 12 இல் மன்னார் அடம்பனில்

மற்றைய தகவல்களும் சரி...

வாழ்த்துக்கள்...

இத் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்,சடலங்கள்,மற்றும் பிடிபட்ட

சிங்களப் படையினர் இருவர்..

நல்லூர் கந்தசாமிக் கோயிலுக்கருகில்

பொது மக்கள் பார்வைக்காக கேணல் கிட்டு அவர்கள் வைத்ததை பார்த்த நினைவு இருக்கு...

பின்னர் நல்லெண்ணத்தில்(போர்க்கைதிகள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி எல்லாக் கேள்விகளுக்கும்

எதிர்பர்க்கப்பட்ட சரியான பதில்கள் வந்து விட்டதால்..

மேலும் சில கேள்விகள்...

19)வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயக ஆள்புலக் கோட்பாட்டைத் துண்டாடும் வகையில் "வெலி ஓயா" என்ற பெயரில் தமிழரின் "இதய பூமி" யான "மணலாறு" எத் திட்டத்தின் கீழ் சிங்கள மயமாக்கப்பட்டது? ( குறித்த திட்டத்தின் சரியான ஆங்கில எழுத்துத் தரப்பட வேண்டும்)

20)சிறிலங்காக் கடற்படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதலாகக் கருதப்படக்கூடியதும் 6 கடற்படையினர் பலியாகியதுமான "பொலிகண்டித் தாக்குதல்" எப்போது மெற்கொள்ளப்பட்டது?

21)"தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்" அக்டொபர் 10 இல் ( முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் நினைவு நாள்) எந்த ஆண்டு முதன் முதலாக எழுச்சி கண்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேகநாதனின் கேள்விகளுக்குத் துல்லியமான பதில்கள் எனக்குத் தெரியவில்லை. என்பங்குக்கு நான் சில கேள்விகளைக் கேட்டு வைக்கிறேன்.

22)'ஜெயசிக்குறு நாயகன்' என்ற சிறப்புப் பெயர்பெற்ற புலிகளின் தளபதி யார். இவர் லெப்.கேணல் இராணுவ நிலையில் வீரச்சாவடைந்தார். மட்டு-அம்பாறைப் படையணியின் தளபதிகளில் ஒருவராயிருந்தவர்.

23)ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல் எப்போது நடந்தது? அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளின் பெயர்கள் என்ன?

24)விடுதலைப்புலிகளால் முதன்முதல் 50 கலிபர் துப்பாக்கி எப்போது எங்கே கைப்பற்றப்பட்டது?

Link to comment
Share on other sites

22)'ஜெயசிக்குறு நாயகன்' என்ற சிறப்புப் பெயர்பெற்ற புலிகளின் தளபதி யார். இவர் லெப்.கேணல் இராணுவ நிலையில் வீரச்சாவடைந்தார். மட்டு-அம்பாறைப் படையணியின் தளபதிகளில் ஒருவராயிருந்தவர்.

தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் :roll:

Link to comment
Share on other sites

23)ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல் எப்போது நடந்தது? அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளின் பெயர்கள் என்ன?

10.06.1997.

1.முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி

2.............

3............. :roll:

Link to comment
Share on other sites

24)விடுதலைப்புலிகளால் முதன்முதல் 50 கலிபர் துப்பாக்கி எப்போது எங்கே கைப்பற்றப்பட்டது?

பூநகரி -தவளை பாய்ச்சல் -நடவடிக்கையின்போது-!

சரியா நல்லவன்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில்

முதன் முதல் பத்து 50 கலிபர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன...அவ் வேளையில் தான்

"ஒவ்வொரு புலி வீரனுக்கும் 10க் கைகள் முளைத்து விட்டன" என்ற பொருள் படத்தக்க

வரலாற்று வாசகம் உதித்தது....

ஆகவே, நீங்கள் சற்று முயன்றால்

சரியான பதிலைப் பெறலாம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.