Jump to content

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சிறி

 

தம்பிமாரெல்லாம்  பிரிந்து பிரிந்து நின்று 

தேவையற்ற வாதங்களிலும் 

கோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

 

தம்பிமார் உணர்வாளர்களா??

அல்லது எம்மை இழப்பார்களா...?? :(  :(  :( 

 

விசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது! அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை! பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை! ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை! இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது! இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம்! அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா? இல்லை! நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை! ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன்! எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும்! என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான்! ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்! :)

Link to comment
Share on other sites

  • Replies 271
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

 

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

 

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

 

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

 

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

:D ஓ! குறி மட்டும் போடக் கூடதல்லவா? sorry! வேறொண்டும் வருகுதில்லை! :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நெடுக்ஸ்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

 

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

 

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

90% போலி அகதிகள்

10% உண்மை அகதிகள்

சார் இந்தத் தரவு யார் கொடுத்தது? அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா? ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன் :D

Link to comment
Share on other sites

அது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க? 
அடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்கு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க? 
அடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்கு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ?

 

 

ரிக்கெட் போடேக்க சொல்லி அனுப்பிறம்.  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காய் உதைவிகேட்டேன் 4 மாசம் முன்னாடி என்று ஆதங்கப்பட்டு நீலிக்கண்ணீர் விட்ட அண்ணருக்கு.

1- பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது முதுமொழி.

ஒருவர் உதவி கோரினால் ( அதற்கு எந்த வித கவர்சியான மக்கள் உதவி முலாம் பூசினாலும்) கேட்பவரை பற்றி தீர விசாரித்து அறிவதே, அதன் பின் என்னாலானதை செய்வதே என் கொள்கை.

இந்த உதவி கேட்டவரை பற்றி அவர் வசிக்கும் நாட்டிலும், அவர் சொந்த ஊரிலும், அவர் விசாரிக்க சொன்ன இடத்திலும் நான் அறிந்தது -அவர் ஒரு வெத்து பந்தா பேர்வழி என்றும். "பேப்பரில் பெயர் வரும் எண்டால் தற்கொலையும் செய்யக்கூடிய ஆள்" என்பதுமே. இந்த மனிதரின் வெத்து பந்தா வியாபாரத்துக்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்பவில்லை.

 

2- எனவே தான் அந்த உதவியை செய்ய முடியாது, மன்னியுங்கள் என்று பவ்வியமாக சொல்லிவிட்டேன்.

இதை தவிர - யாழில் ஊருக்கு பல நல்ல விடயங்களை முன்னின்று செய்யும் ஒரு நல்ல உள்ளம் மீதும் அபாண்டமாக பழி சுமத்தி எனக்கே குறித்த நபர் தனி மடல் எழுதியதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு விளக்கியது.

நிர்வாகத்துக்கு : நான் திரும்பி வந்ததில் இருந்து பலமுறை சீண்டினாலும், சட்டை செய்யாமல்தான் விட்டேன். ஆனால் நேரடியாக இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது. பதில் சொல்லுவது என் உரிமை. இதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

 

1-  பாத்திரம் அறிந்து பிச்சையிடு.  முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.

 உங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.

 

2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன்.  நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.  

(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை.  முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே)

 

மற்றும்படி

நீங்க விசாரித்தாலும் 

உதவி செய்யாது விட்டாலும்

நாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை

ஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...

இது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வித்தியாசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது! அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை!

பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை! ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை! இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது! இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம்! அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா? இல்லை! நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை! ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன்! எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும்! என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான்! ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்! :)

 

ஐயா

இந்த திரியை முதலிருந்து பார்த்தீர்களா??

அப்படியாயின் என்மீதான உங்கள் குற்றச்சாட்டு தவறல்லவா??

தவறைச்சுட்டிக்காட்டலாம்

எனக்கும் அது வலிக்கிறது தானே..?

 

ஐயா ஒன்றைப்புரிந்து கொள்ளணும்

ஒரு சாக்குக்குள் எல்லோரையும் போட்டு அடிப்பதற்கு எதிரானவன் நான்...

பலமுறை இங்கு எழுதியுள்ளேன்..

ஆனால் தொடர்ந்து அதைத்தானே பலரும் செய்கிறார்கள்

 

புலியில் ஒருத்தர் களவெடுத்தால் எல்லாப்புலியும் கள்ளர்கள்

ஒரு தேசியவாதி பொய் சொன்னால் எல்லாத்தேசியவாதியும் பொய்யர்கள்

ஒரு புலத்தவன் கள்ளமட்டையடித்தால் எல்லாப்புலத்தவரும் கள்ளமட்டைக்காரர்கள் 

ஒரு வியாபாரி சுற்றினால் எல்லாவியாபாரியும் சுத்துமாத்துக்காரர்கள்......

 

இப்படித்தானே இங்கு நெடுக்கை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள். எழுதிவருகிறார்கள்.

அப்பொழுதெல்லாம் நானும் அதற்குள் அடங்கினேனே...

அப்படி எழுதவேண்டாம் என்று கெஞ்சினேனே...

யார் மதித்தார்கள்

இன்னும் தொடருதே....

எமக்குள் இதுபோன்ற பிடுங்குப்பாடுகள் வேண்டாம்

ஒற்றுமை முக்கியம்.

நாம் ஒன்றாக இருத்தல் தாயக மக்களுக்கு அவசியம் என நான் எழுதாததா??

நான் கெஞ்சாததா??

எவர் மதித்தார்??

 

என்னைப்பொறுத்தவரை

நெடுக்கை குறி  வைப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு..

அதை நான் ஆதரிக்கவில்லை

ஆதரிக்கமாட்டேன்.......

நான் இங்கு வருவதற்கு ஒரு நோக்கம் உண்டு

யாரையேனும் பகைவராக்குவது அதற்கு இடைஞ்சலானது...

புதிதாக நண்பர்களைச்சேர்க்காவிட்டாலும்

இருப்பவர்களை இழக்கமுடியாது..

 

நன்றி

உங்கள் மீது பெருமதிப்புண்டு

அது எந்தவகையிலும் குறையவில்லை.  குறையாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

இந்த திரியை முதலிருந்து பார்த்தீர்களா??

அப்படியாயின் என்மீதான உங்கள் குற்றச்சாட்டு தவறல்லவா??

தவறைச்சுட்டிக்காட்டலாம்

எனக்கும் அது வலிக்கிறது தானே..?

ஐயா ஒன்றைப்புரிந்து கொள்ளணும்

ஒரு சாக்குக்குள் எல்லோரையும் போட்டு அடிப்பதற்கு எதிரானவன் நான்...

பலமுறை இங்கு எழுதியுள்ளேன்..

ஆனால் தொடர்ந்து அதைத்தானே பலரும் செய்கிறார்கள்

புலியில் ஒருத்தர் களவெடுத்தால் எல்லாப்புலியும் கள்ளர்கள்

ஒரு தேசியவாதி பொய் சொன்னால் எல்லாத்தேசியவாதியும் பொய்யர்கள்

ஒரு புலத்தவன் கள்ளமட்டையடித்தால் எல்லாப்புலத்தவரும் கள்ளமட்டைக்காரர்கள்

ஒரு வியாபாரி சுற்றினால் எல்லாவியாபாரியும் சுத்துமாத்துக்காரர்கள்......

இப்படித்தானே இங்கு நெடுக்கை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள். எழுதிவருகிறார்கள்.

அப்பொழுதெல்லாம் நானும் அதற்குள் அடங்கினேனே...

அப்படி எழுதவேண்டாம் என்று கெஞ்சினேனே...

யார் மதித்தார்கள்

இன்னும் தொடருதே....

எமக்குள் இதுபோன்ற பிடுங்குப்பாடுகள் வேண்டாம்

ஒற்றுமை முக்கியம்.

நாம் ஒன்றாக இருத்தல் தாயக மக்களுக்கு அவசியம் என நான் எழுதாததா??

நான் கெஞ்சாததா??

எவர் மதித்தார்??

என்னைப்பொறுத்தவரை

நெடுக்கை குறி வைப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு..

அதை நான் ஆதரிக்கவில்லை

ஆதரிக்கமாட்டேன்.......

நான் இங்கு வருவதற்கு ஒரு நோக்கம் உண்டு

யாரையேனும் பகைவராக்குவது அதற்கு இடைஞ்சலானது...

புதிதாக நண்பர்களைச்சேர்க்காவிட்டாலும்

இருப்பவர்களை இழக்கமுடியாது..

நன்றி

உங்கள் மீது பெருமதிப்புண்டு

அது எந்தவகையிலும் குறையவில்லை. குறையாது..

நெடுக்ஸை ஒன்றிரண்டு தடவை சில நிமிடங்களேனும் கண்டவன் என்ற முறையில் அவர்மீது மதிப்புத்தான் உள்ளது. ஆனால் அகதிகளாக வந்து காலூன்றியவர்கள் மீதான அவரது பார்வை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது.

புலிக்காக காசு சேர்த்துச் சுருட்டியவர்களுக்காக எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிக்கக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு நெடுக்ஸ் அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிப்பதைக் கண்டிக்கமுடியவில்லை. நெடுக்ஸ் மீதான மற்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம் என்று நீங்கள் கருதுவதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. இது தேசியத்திற்கு ஆதரவாகக் கதைப்பவர்களை உங்கள் கூடாரத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான். அதனால்தான் தீவிர தேசியச் செயற்பாட்டார்களின் சமூகம் சார்ந்த தவறான பார்வைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸை ஒன்றிரண்டு தடவை சில நிமிடங்களேனும் கண்டவன் என்ற முறையில் அவர்மீது மதிப்புத்தான் உள்ளது. ஆனால் அகதிகளாக வந்து காலூன்றியவர்கள் மீதான அவரது பார்வை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது.

புலிக்காக காசு சேர்த்துச் சுருட்டியவர்களுக்காக எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிக்கக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு நெடுக்ஸ் அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிப்பதைக் கண்டிக்கமுடியவில்லை. நெடுக்ஸ் மீதான மற்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம் என்று நீங்கள் கருதுவதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. இது தேசியத்திற்கு ஆதரவாகக் கதைப்பவர்களை உங்கள் கூடாரத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான். அதனால்தான் தீவிர தேசியச் செயற்பாட்டார்களின் சமூகம் சார்ந்த தவறான பார்வைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.

 

முதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா??

2010 இல் 2011 இல் எல்லாம் இந்தக் திரியில் கருத்து எழுதியிருக்கின்றென். ஆனால் இப்போது ஆரம்பத்தில் இருந்து 13 பக்கங்களையும் வாசிக்கவில்லை.

உங்கள் மீதான விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்காமல் வலையில் சிக்கமாட்டேன் என்று மெச்சிக்கொள்வதும் தெரியும் விசுகு ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 இல் 2011 இல் எல்லாம் இந்தக் திரியில் கருத்து எழுதியிருக்கின்றென். ஆனால் இப்போது ஆரம்பத்தில் இருந்து 13 பக்கங்களையும் வாசிக்கவில்லை.

உங்கள் மீதான விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்காமல் வலையில் சிக்கமாட்டேன் என்று மெச்சிக்கொள்வதும் தெரியும் விசுகு ஐயா!

 

நாம் நண்பர்களாக

சகோதரர்களாக

இன்றும் பேசிக்கொள்கின்றோம் என்றால் அதற்கும் காரணம் 

உங்களது கருத்துக்களை நான் மதிப்பதும்

நீங்களும் எனக்குத்தேவை என்பது மட்டுமே கிருபன் ஐயா

புரிந்து கொள்ளுங்கள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.

மஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்!

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது

ஏர்ஏறாது காளை இழுக்காது,

எனினும் அந்தப்

பாறை பிளந்து பயன் விளைப்பான்

என் ஊரான்

ஆழத்து நீருக் ககழ்வான்

நாற்று

வாழத்தான் ஆவி வழங்குவான்

ஆதலால்

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்

நன்னெல்லு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நிர்வாகத்தின் கவனத்துக்கு,

இங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.

1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.

2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு " நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.

3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

1- பாத்திரம் அறிந்து பிச்சையிடு. முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.

உங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.

2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன். நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.

(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை. முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே).

மற்றும்படி

நீங்க விசாரித்தாலும்

உதவி செய்யாது விட்டாலும்

நாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை

ஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...

இது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வித்தியாசம்..

Link to comment
Share on other sites

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். 

துரித வளர்சியா? எதை நோக்கி? அதற்கு கொடுக்கும் விலை என்ன?
 
கொஞ்சம் ஆழமாக யோசிச்சால் ''வளர்சிக்கான''  விலை அதை அர்தமற்றதாக்கிவிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.

மஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்!

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது

ஏர்ஏறாது காளை இழுக்காது,

எனினும் அந்தப்

பாறை பிளந்து பயன் விளைப்பான்

என் ஊரான்

ஆழத்து நீருக் ககழ்வான்

நாற்று

வாழத்தான் ஆவி வழங்குவான்

ஆதலால்

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்

நன்னெல்லு.

 

எல்லாவற்றையுமா ஏற்றுக்கொள்கின்றோம்??

அதற்கும் எதிர்க்கருத்து உண்டல்லே..

சிங்களத்தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...

மஹாகவி  நண்பனா?

எதிரியா??

 

புரிந்து கொள்ளுங்கள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

Link to comment
Share on other sites

அநேகமானவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க வரும்போது ஒரு Mஸ்c ஒர் Pக்D முடிச்சு போட்டு நாட்டுக்கு திரும்பிறது தான் அவர்களின் பிளான். ஆனால் இங்க வந்த பின் தான் தெரியும் படிப்புக்கு கரை இல்லை. அவருக்கு மேலே படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். நம் தமிழன் மேலே படிக்க நாம் சந்தோசமாக வாழ்த்துறதை விட்டு அவர் மேல் ஏன் இந்த வெறி. உங்களில் எத்தனை பேர் 5 வருஷம் உழைச்சு கொண்டு திருபுவன் என்று வந்துட்டு இங்கயே குடிகொண்டிருக்கிறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

90% போலி அகதிகள்

10% உண்மை அகதிகள்

சார் இந்தத் தரவு யார் கொடுத்தது? அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா? ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன் :D

 

 

உண்மையை சொல்லப்போனால் 90.01% போலி அகதிகள். 9.99% உண்மை அகதிகள்.

 

தரவு: முந்தாநாள் படுக்கையில் கண்ட கனவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நிர்வாகத்தின் கவனத்துக்கு,

இங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.

1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.

2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு " நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.

3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

 

என் மீதான தனிப்பட்ட கோபத்தில் உங்களையும்

யாழ் கள எழுத்தாளர்களையும் மிகவும் தாழ்த்துகிறீர்கள்

ஆத்திரம் ஒருவரின் புத்தியை முழுமையாக மறைத்துவிடும் என்பதற்கு இந்த கருத்து சான்று...

ஆறுதலாக கருத்தாடலாம்...

அமைதி எடுத்து வருக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு ஆத்திரமில்லை. ரொம்ப ரிலாக்ஸ்டாகவே எழுதுகிறேன்.

என்னிடம் இருந்து இது சம்பந்தமாக மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் கேட்கவும்.

நீங்கள் கேட்டதால்தான் இத்தனை விளக்கம் தரவேண்டும் படியாயிற்று. இனியும் கேட்டால் நிச்சயம் தருவேன்.

இந்த சில்லறை விசயங்களை, அவை உண்மையாகவே இருப்பினும், பேச நேர்ந்ததில் எனக்கு உண்மையிலே ஒரு சந்தோசமுமில்லை.

Link to comment
Share on other sites

தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதால் இத்திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.