Jump to content

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சும் பிரயோசனம் அற்ற ஆக்கள் என்று சொல்லலாம்.  :D  :lol:

 

உண்மை தான்! படிச்சு மட்டும் என்ன பலன்? துரும்பை பல மடங்கு பெரிசாக்கி இல்லாததை இருப்பதாக் காட்டோணும்! இல்லாட்டி உங்களை மாதிரி வர ஏலாதெல்லே? :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • Replies 271
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்! படிச்சு மட்டும் என்ன பலன்? துரும்பை பல மடங்கு பெரிசாக்கி இல்லாததை இருப்பதாக் காட்டோணும்! இல்லாட்டி உங்களை மாதிரி வர ஏலாதெல்லே? :rolleyes:

 

 

எங்களுக்கு இருப்பதை காட்டினாலே போதும். படிச்சும் பிரயோசனம் அற்ற ஆக்கள் தான் இருப்பை தக்க வைக்க வேண்டி கனக்க எழுத வேண்டி இருக்குது. அநாவசியமாக.  :icon_idea:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இருப்பதை காட்டினாலே போதும். படிச்சும் பிரயோசனம் அற்ற ஆக்கள் தான் இருப்பை தக்க வைக்க வேண்டி கனக்க எழுத வேண்டி இருக்குது. அநாவசியமாக.  :icon_idea:  :lol:

 

காட்டுங்களேன்? ஏன் விதிகளுக்குப் பின்னால் ஒளின்ஞ்சு நிற்பான்? :rolleyes:  காட்ட எதுவும் இருக்கா? பிறகேன் பந்திகள்? எனக்குக் கேடப்தெல்லாம் bla bla bla தான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுங்களேன்? ஏன் விதிகளுக்குப் பின்னால் ஒளின்ஞ்சு நிற்பான்? :rolleyes:  காட்ட எதுவும் இருக்கா? பிறகேன் பந்திகள்? எனக்குக் கேடப்தெல்லாம் bla bla bla தான்!

 

 

எதை எங்க எப்ப யாருக்கு சொல்லனுன்னு விவஸ்தை எங்களுக்கு தெரியும். அந்தளவுக்கு படிச்சும்.. பிரயோசனமற்றா இருக்கினம்.. ஆக்கள். :lol:  :D

இந்தத் திரியில்.. சும்மா.. அர்த்தமற்ற.. நேர விரைய அலட்டல்கள்.. தொடர்வதால்.. மீண்டும்.. ஏதாவது சமூக நோக்கோடு எழுதப்பட்டால்.. வாறம். அதுவரை.. விடைபெறப் போறம்.. இத்தலைப்பில் இருந்து.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு... "வெள்ளி 13"  தன், வேலையை காட்டீட்டுது. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு... "வெள்ளி 13"  தன், வேலையை காட்டீட்டுது. :D  :lol:  :icon_idea:

 

அண்ணா.. உந்த வெள்ளி... பல.. சமூக மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிஞ்சிருக்குது. பலருக்கு.. நல்ல அறிவுரை பாடம் எடுத்திருக்கும்.

 

வெள்ளி 13 யாழில் நல்லதே செய்துள்ளது.

 

வெள்ளி 13.. தன் சொந்த.. மூட நம்பிக்கையும் தகர்ந்துள்ளது.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்-பிரிஜ், யாரும் போகலாம்.

A40/M40 யில் ஆக்ஸ்போர்டும்

M11 இல் கேம்பிர்டிஜும் உள்ளன. :)

இங்கே ரசல் குரூப் காரர் மட்டுமில்லை - ஐவி லீக் காரரும் கூட இருக்கினம் கவனமண்ணே :)

வேற்று நாட்டு மாணவராய் இருந்து, பல முன்னாள் அகதிகள் கட்டும் வரிப்பணத்தில் இரந்து வாழும், grant பிச்சைகாரர் எல்லோருக்கும் படியளக்கும் தெய்வங்கள் முன்னாள் அகதிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது! கள விதிகள் கவனம்! கவனமாப் போர்த்திக் கொண்டு அப்படியே இருக்கணும் சரியா? அப்ப வாறன், எனக்கும் வேலை இருக்கு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இன்னும் வடை ( எந்த ஸ்கலசிப் என்பதற்கான பதில்) வரல்ல. :)

நெடுக்கர் மறந்திடக்கூடாது பாருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  தனி  நபரை  

இரவு பகலாக

பல  தொடர்புகளையும் பாவித்து

வேலை மினக்கெட்டு தேடுகிறார்கள்.  அறிகிறார்கள்

 

நானும் மக்களுக்கு அவசரமாக உதவணும்

கொஞ்சம் விசாரித்து உதவமுடியுமா எனக்கேட்டு 4 மாதமாகுது...??

ஒரு அங்கலமும்  அசையல....

தமிழேண்டா..... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தொடங்குவது என்றே தெரியவில்லை 
கோசான் ,ஜஸ்டின் ,கிருபன் அண்ணை மாரே வேண்டாம் இதுக்குமேலே உங்கள் தராதரம் குறையவேண்டாம் 
நீங்கள் எல்லோரும் (அங்கிருப்பவர்களுக்கு அகதி நா....ள்  ஆகலாம்), புலத்தில் இருக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் தமிழீழத்தின் சொத்துகள்,சாதித்தவர்கள் , நிச்சயமாக போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் என்று உங்களை கைநீட்டவே மாட்டோம் 
(கொச்சைப்படுத்தியவர்கள் நிறையவே இருக்கிறார்கள் அது நீங்கள் இல்லை), உங்கள் ஒவ்வொருவராலும் இங்கே/அங்கே  ஒரு தமிழனாவது நன்மை அடைகிறானெனில்/அடைந்திருப்பானெனில் நீங்கள் எல்லோரும் போற்றப்பட வேண்டியவர்களே ,
ரொம்பவே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது (அதுவும் நம்மைப்போன்ற ஒரு தமிழன் இப்படி கூறுவது)

நெடுக்ஸ் அண்ணை 
உங்களிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை ,உங்களுக்கு கருத்துகூரும் அருகதையோ தகுதியோ எனக்கில்லை 
ஆனால் உங்களோடு உங்களூரில் சீவிப்பவனை சகதமிழன் என்று பார்ப்பதை காட்டிலும் நீங்கள் பார்க்கும் பார்வை  :( 
நன்றாக விளங்குகிறது ,
 

சிங்களவன் கூட இந்த வசனத்தை மிகவும் அவதானத்துடன் தான் பாவிப்பான் 

நாங்களோ....? நம்மை பெரியவர் என்று காட்டுவதற்கு எந்த மட்டத்திற்கும் போக தயார்  :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈழப் போராட்டத்தின் உந்து சக்தியே  இந்த அகதி என்ற பட்டம் அது சார்ந்து வந்த பொருளாதார பங்களிப்பு மற்றும் இன்னும் எத்தினையோ விடயங்கள்..
கிட்டரில் இருந்து பொட்டரும் அகதியாக மாறி மறைந்து போராட்டம் நடாத்தியவர்களே.
இந்தியாவில் அகதி என்றால் ஒரு விடயமே இல்லை... அதுவே ஐரோப்பாவில் அகதி என்றால் நெடுக்கருக்கு கோபம் வருகிறது ...புரியவில்லை...
ஐரோப்பாவில் 2 பிள்ளைக்கு மேல் பிள்ளை பெத்தவரேல்லாம் "வருங்காசை" மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்...
 
நான் நினைக்றேன் நெடுக்கரை  சுற்றி இருக்கும் ஒரு கூட்டம் ரொம்ப ஓவரா எல்லாவற்றையும் அபியூஸ் செய்யும் ஒரு கூட்டம் . 
பண்ணியோடு சேர்ந்த நாயும் பீ தின்னும் ...இது பழமொழி ... நான் சுவராஸ்யமாகதான் இந்த பழமொழியை இணைக்கிறேன் ... சத்தியமாக உங்கள் மனதை நோகப்படுத்த அல்ல .
நிறைய கெட்ட விஷயங்கள், எக்க்ஷ்ப்லொய்டெஷன், சுரண்டல்கள், வக்கிரங்கள் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் அப்படியே தான் பார்க்கிறீர்களா?
 
மீண்டும் ஒரு முறை ...
This is not aimed at you... just a say in Tamil and it's funny to hear.
 
      
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க வந்தா நிரந்தர வதிவிடம் கிடைக்குமா..?! அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. நீங்கள் அறியவில்லைப் போலும். :lol:

ஏன் முதல்வகுப்போடு நிறுத்தி விட்டீர்கள்.. அகதிகளுக்கு அரசாங்க கல்விக்கடன்.. கிரான்ட்.. எல்லாம் உள்ளூர் மாணவர்களுக்கு கிடைப்பது போல கிடைக்கும் தானே..?! மேற்படிப்புக்கும் எத்தனையோ நிதி வசதிகள் உள்ளனவே. முதல் வகுப்பில் சித்தியடைந்தும்.. மேலும் முயற்சித்திருக்கலாமே...!! இல்ல.. ஒரு அக்கறையில தான். நக்கல் இல்ல. உங்க திறமையை வேஸ்ட் பண்ணிட்டீங்களோன்னு. :):icon_idea:

இலண்டன் எங்களைப் போன்ற கடின உழைப்பிலும் நேர்மையிலும் நம்பிக்கைகொண்ட பல தமிழர்களையும் பிற இனத்தவர்களையும் எப்போதும் வரவேற்கின்றது என்பதை முதலில் புரியவேண்டும். இங்கு முயற்சி உள்ளவர்கள் முன்னுக்கு வரப் பல வழிகள் இருப்பதனால்தான் படிக்க என்று வந்தவர்களும் திரும்பிப்போவதைத் தவிர்க்கின்றார்கள். ஆனாலும் ஊழல், குறுக்கு வழிகள் நிரம்பிய மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களில் சிறுபான்மையோர் சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் அவர்களைப் புறநடையாகவே பார்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு சிலர் செய்யும் தகிடுதித்தங்களை வைத்து அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் இழிவாகப் பேசுவது நல்லதல்ல.

மேலும் படிப்பைப் பற்றி நெடுக்ஸ் கேட்டதால் சுருக்கமாகச் சொல்கின்றேன்.

எனக்கும் யூனியில் படிக்கும்போது பி.எச்.டி செய்ய ஆசை இருந்தது. மாஸ்ரரை முடிக்கும்போது இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். ஆனால் போகவில்லை. பின்னர் வேலையில் பி.எச்.டி.களுடன்தான் வேலை செய்கின்றேன். எழில்கொஞ்சும் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானப் பூங்காவில் நெடுக்ஸைப் போலத் திறமையான கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பி.எச்.டி.களையும் ஏவல் செய்து மேய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகவே திறமையைக் காட்டப் பேருக்கு முன்னால் இரெண்டெழுத்து அல்லது பின்னால் மூன்றெழுத்துப் போடவேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் சமூகத்திற்கு, அதாவது தமிழ் சமூகத்திற்கு, பிரயோசனமாக எதையும் செய்யவில்லை என்ற உணர்வு தொடர்வதால் தனிமனித, சுயநல முன்னேற்றத்தில் ஆர்வம் குறைந்துவிட்டது. பெயரையும், புகழையும் பணத்தையும் நாடாமால் எப்படி மனிதனாக வாழலாம் என்று நினைக்கின்ற நிலைதான் இப்போதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

எனக்கும் யூனியில் படிக்கும்போது பி.எச்.டி செய்ய ஆசை இருந்தது. மாஸ்ரரை முடிக்கும்போது இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். ஆனால் போகவில்லை. பின்னர் வேலையில் பி.எச்.டி.களுடன்தான் வேலை செய்கின்றேன். எழில்கொஞ்சும் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானப் பூங்காவில் நெடுக்ஸைப் போலத் திறமையான கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பி.எச்.டி.களையும் ஏவல் செய்து மேய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகவே திறமையைக் காட்டப் பேருக்கு முன்னால் இரெண்டெழுத்து அல்லது பின்னால் மூன்றெழுத்துப் போடவேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் சமூகத்திற்கு, அதாவது தமிழ் சமூகத்திற்கு, பிரயோசனமாக எதையும் செய்யவில்லை என்ற உணர்வு தொடர்வதால் தனிமனித, சுயநல முன்னேற்றத்தில் ஆர்வம் குறைந்துவிட்டது. பெயரையும், புகழையும் பணத்தையும் நாடாமால் எப்படி மனிதனாக வாழலாம் என்று நினைக்கின்ற நிலைதான் இப்போதுள்ளது.

 

டாக்டர் கிருபன்.

நான்... இதுவரை, முதுமானி பட்டம் பெற்றவர் யாழ்கவி, எம்முடன் யாழ்களத்தில் உள்ளதை நினைத்து பெருமை பட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது... கிருபனும், அந்தப் பட்டத்தை பெற்றிருப்பது.. இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழப் போராட்டத்தின் உந்து சக்தியே  இந்த அகதி என்ற பட்டம் அது சார்ந்து வந்த பொருளாதார பங்களிப்பு மற்றும் இன்னும் எத்தினையோ விடயங்கள்..
கிட்டரில் இருந்து பொட்டரும் அகதியாக மாறி மறைந்து போராட்டம் நடாத்தியவர்களே.
இந்தியாவில் அகதி என்றால் ஒரு விடயமே இல்லை... அதுவே ஐரோப்பாவில் அகதி என்றால் நெடுக்கருக்கு கோபம் வருகிறது ...புரியவில்லை...
ஐரோப்பாவில் 2 பிள்ளைக்கு மேல் பிள்ளை பெத்தவரேல்லாம் "வருங்காசை" மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்...
 
நான் நினைக்றேன் நெடுக்கரை  சுற்றி இருக்கும் ஒரு கூட்டம் ரொம்ப ஓவரா எல்லாவற்றையும் அபியூஸ் செய்யும் ஒரு கூட்டம் . 
பண்ணியோடு சேர்ந்த நாயும் பீ தின்னும் ...இது பழமொழி ... நான் சுவராஸ்யமாகதான் இந்த பழமொழியை இணைக்கிறேன் ... சத்தியமாக உங்கள் மனதை நோகப்படுத்த அல்ல .
நிறைய கெட்ட விஷயங்கள், எக்க்ஷ்ப்லொய்டெஷன், சுரண்டல்கள், வக்கிரங்கள் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் அப்படியே தான் பார்க்கிறீர்களா?
 
மீண்டும் ஒரு முறை ...
This is not aimed at you... just a say in Tamil and it's funny to hear.

 

 

நியாமான... ஆழ்ந்த நோக்குடன் எழுதிய கருத்து சசி.

நிச்சயாமக... எனக்கும், நெடுக்ஸ் அப்படி எழுதும் போது.. மன வருத்தமாக இருக்கும்.

நெடுக்ஸ்... புரிந்து கொள்வார் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்,
 
நீங்கள் நன்றாக படித்துள்ளீர்கள், ஏன் உங்கள் அனுபவங்களை ஸ்கொலர்சிப் விபரங்களை ஏன்பகிர்ந்து கொள்ள கூடாது? தாயகத்தில் எவ்வளவோ மாணவர்கள் இதன்னால் பயன் பெறுவார்கள் அல்லவா?
 
பலபேருக்கு இங்கு மத்திய கிழக்கு நாடுகளில் நான் வேலை எடுத்து கொடுத்து உதவியுள்ளேன். (சிங்களவர்/தமிழர் எவராருந்தாலும்). 
வாழும்போது எல்லோருக்கும் உதவி செய்து வாழ வேண்டும்.
 
உங்கள் அனுபவத்தை ஒர் கதையாக எழுதலாம் அல்லவா? அதை வாசிக்கும் பலருக்கு ஒர் வழிகாட்டியாக இருக்கும் அல்லவா? ஏன் இந்த தயக்கும், எழுதுங்கள்? 
 
மாணவர் விசாவில் வந்த நீங்கள் 10 வருட காலத்திற்கு மேற்பட்டு இருந்து விசா எடுத்திருப்பீர்கள் என்பது எனது கணிப்பு. அல்லது highly skill migrant visa 2010 க்கு முன் எடுத்திருபீர்கள்.
 
எழுதுங்கள் ஐயா வெட்கப்படாமல்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் கிருபன்.

நான்... இதுவரை, முதுமானி பட்டம் பெற்றவர் யாழ்கவி, எம்முடன் யாழ்களத்தில் உள்ளதை நினைத்து பெருமை பட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது... கிருபனும், அந்தப் பட்டத்தை பெற்றிருப்பது.. இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது. :)

நான் டாக்டர் இல்லீங்க தமிழ் சிறி அண்ணா. அந்த ஆசையும் போய்விட்டது. வேலைத்தளத்தில் சுற்றிவர பல பி.எச்.டிக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் சேர்ந்துதான் வேலை செய்கின்றேன் என்று சொல்லவந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாமான... ஆழ்ந்த நோக்குடன் எழுதிய கருத்து சசி.

நிச்சயாமக... எனக்கும், நெடுக்ஸ் அப்படி எழுதும் போது.. மன வருத்தமாக இருக்கும்.

நெடுக்ஸ்... புரிந்து கொள்வார் என்று நம்புகின்றேன்.

 

உண்மைதான் சிறி

 

தம்பிமாரெல்லாம்  பிரிந்து பிரிந்து நின்று 

தேவையற்ற வாதங்களிலும் 

கோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

 

தம்பிமார் உணர்வாளர்களா??

அல்லது எம்மை இழப்பார்களா...?? :(  :(  :( 

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவின் கதை பதின்மூன்று பக்கம் ஓடிவிட்டது . :icon_mrgreen:

 

இந்தா போகிறன் போகிறன் என்று சொன்னவன் எவனும் இயக்கத்திற்கு கடைசிவரை போகவில்லை . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சிறி

 

தம்பிமாரெல்லாம்  பிரிந்து பிரிந்து நின்று 

தேவையற்ற வாதங்களிலும் 

கோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

 

தம்பிமார் உணர்வாளர்களா??

அல்லது எம்மை இழப்பார்களா...?? :(  :(  :( 

 

அந்தக் கவலை, வேண்டாம் விசுகு.

நமது தம்பி மாரெல்லாம்.... களத்தை சூடாக வைத்திருப்பதற்காக.....

சில.... சில்மிச வேலைகளைச் செய்து, ஆக்களை உசார் படுத்துகிறார்கள்.

இல்லா விட்டால், நெடுக்ஸ் போன்ற தம்பிகள் யாழ்களத்தில் 9 வருடமாக மினைக்கெட மாட்டார்கள்.

அவர்களது நோக்கம் நல்லது, சொல்ல வரும் வழியில் சிறிது தடுமாற்றம் உள்ளது, விசுகு.

அவர்களை நம்பி... இறக்கும் முதல் நாள் வரைக்கும், யாழ் களத்திற்கு.. நான் வருவேன்.

நீங்களும்... வருவீர்கள். :)  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

சொல்லுப் பறைச்சல் கேட்கின்ற வயதில் யார்தான் இருக்கின்றார்கள். எல்லோரும் விட்டேத்தியாக மாறிவிட்டார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் டாக்டர் இல்லீங்க தமிழ் சிறி அண்ணா. அந்த ஆசையும் போய்விட்டது. வேலைத்தளத்தில் சுற்றிவர பல பி.எச்.டிக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் சேர்ந்துதான் வேலை செய்கின்றேன் என்று சொல்லவந்தேன்.

 

அட... சொல்ல வந்ததை, சுருக்கமாக சொல்லியிருக்கலாமே... கிருபன்ஸ்.

நீங்கள் நீட்டி, முழக்கியதால்... கருத்துக்களை கிரகித்து அறிவதில்... நானும் குழம்பிப் போனன்.

சிலவேளை... உங்களுக்கு, நீண்ட நாவல்களை வாசித்ததில்.. அப்படி எழுத வந்திருக்கலாம்...

ஆனால்... வெள்ளிக்கிழமை எம்மை சோதிப்பது.... நன்னாயில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நெடுக்ஸ்,
 
நீங்கள் நன்றாக படித்துள்ளீர்கள், ஏன் உங்கள் அனுபவங்களை ஸ்கொலர்சிப் விபரங்களை ஏன்பகிர்ந்து கொள்ள கூடாது? தாயகத்தில் எவ்வளவோ மாணவர்கள் இதன்னால் பயன் பெறுவார்கள் அல்லவா?
 
பலபேருக்கு இங்கு மத்திய கிழக்கு நாடுகளில் நான் வேலை எடுத்து கொடுத்து உதவியுள்ளேன். (சிங்களவர்/தமிழர் எவராருந்தாலும்). 
வாழும்போது எல்லோருக்கும் உதவி செய்து வாழ வேண்டும்.
 
உங்கள் அனுபவத்தை ஒர் கதையாக எழுதலாம் அல்லவா? அதை வாசிக்கும் பலருக்கு ஒர் வழிகாட்டியாக இருக்கும் அல்லவா? ஏன் இந்த தயக்கும், எழுதுங்கள்? 
 
மாணவர் விசாவில் வந்த நீங்கள் 10 வருட காலத்திற்கு மேற்பட்டு இருந்து விசா எடுத்திருப்பீர்கள் என்பது எனது கணிப்பு. அல்லது highly skill migrant visa 2010 க்கு முன் எடுத்திருபீர்கள்.
 
எழுதுங்கள் ஐயா வெட்கப்படாமல்.

 

 

யாழ் களம் வழியாக பயன்பெறும் மக்களைச் சென்றடைய வேண்டிய செய்தி இதில் பதியப்பட்டுள்ளது.

 

 

நீங்களா உங்களை நினைச்சு பெருமைப்பட்டுக்கப்படாது. உங்களால் விளங்கிக் கொள்ளவோ.. புரிந்து கொள்ளவோ முடியாததை எல்லாம்.. பொய்.. புரளி அப்படின்னு சொல்லி..?!  :lol:   :icon_idea:

 

உங்கள் வாதம் இப்பவும் கற்பனையை கட்டியணைத்தப்படியே தொடர்கிறது.   :icon_idea:

 

அதில் சிலர்.. சுய இன்பம் காண்பதால்.. பச்சை குத்தி தாமும் மகிழ்கின்றனர்.

 

யதார்த்தம் இன்னும் கண்ணுக்குப் புலப்படேல்ல. நீங்கள் எல்லாம் பட்டம் பெற்றவர் என்பதை நம்ப முடியல்ல.   :D

 

மேலும்.. முதுமாணிக் கற்கைக்கு.. கொலசிப் விபரங்களை இங்கும் காணலாம்...

 

Scholarships for Overseas Master's Students

 

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/overs-master/index

 

+

 

துறைசார் நிதி உதவி மற்றும் ஸ்கொலசிப்

 

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/deptscholarships

 

(இந்த நடைமுறைகள் பிரித்தானியாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ளது.)

 

இவ்வளவு இருக்கென்றே உங்களுக்கு தெரிஞ்சிருக்காதே. தெரியாததை தெரிஞ்ச மாதிரி காட்டி கதை அளக்கப்பட்டாது. உங்களுக்கு அமெரிக்க நடைமுறை தெரிஞ்சா (அதுவும் முழுசா தெரியுமோ என்னவோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம்) அதோடு இருந்திடனும்.   :lol:

 

(மீண்டும்.. நெடுக்காலபோவன் மீதான காழ்புணர்ச்சியை கொட்ட இந்தத் திரி உயிர்ப்பூட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இருந்தாலும்.. நெடுக்காலபோவனை வைச்சு.. விசமத்தனமான கருத்துருவாக்கங்களுக்கும் அவை சமூகத்தில் தவறான வழிகாடியாகவும்.. இடமளிக்கமாட்டோம்.)

 

CSSS -C3S: http://cscuk.dfid.gov.uk/apply/

 

மிச்சம் எல்லாம்.. விசமத் தனங்களை விசமத்தனங்களாக எதிர்கொண்டது.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனி நபரை

இரவு பகலாக

பல தொடர்புகளையும் பாவித்து

வேலை மினக்கெட்டு தேடுகிறார்கள். அறிகிறார்கள்

நானும் மக்களுக்கு அவசரமாக உதவணும்

கொஞ்சம் விசாரித்து உதவமுடியுமா எனக்கேட்டு 4 மாதமாகுது...??

ஒரு அங்கலமும் அசையல....

தமிழேண்டா..... :(:(:(

மக்களுக்காய் உதைவிகேட்டேன் 4 மாசம் முன்னாடி என்று ஆதங்கப்பட்டு நீலிக்கண்ணீர் விட்ட அண்ணருக்கு.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது முதுமொழி.

ஒருவர் உதவி கோரினால் ( அதற்கு எந்த வித கவர்சியான மக்கள் உதவி முலாம் பூசினாலும்) கேட்பவரை பற்றி தீர விசாரித்து அறிவதே, அதன் பின் என்னாலானதை செய்வதே என் கொள்கை.

இந்த உதவி கேட்டவரை பற்றி அவர் வசிக்கும் நாட்டிலும், அவர் சொந்த ஊரிலும், அவர் விசாரிக்க சொன்ன இடத்திலும் நான் அறிந்தது -அவர் ஒரு வெத்து பந்தா பேர்வழி என்றும். "பேப்பரில் பெயர் வரும் எண்டால் தற்கொலையும் செய்யக்கூடிய ஆள்" என்பதுமே.

இந்த மனிதரின் வெத்து பந்தா வியாபாரத்துக்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்பவில்லை. எனவே தான் அந்த உதவியை செய்ய முடியாது, மன்னியுங்கள் என்று பவ்வியமாக சொல்லிவிட்டேன்.

இதை தவிர - யாழில் ஊருக்கு பல நல்ல விடயங்களை முன்னின்று செய்யும் ஒரு நல்ல உள்ளம் மீதும் அபாண்டமாக பழி சுமத்தி எனக்கே குறித்த நபர் தனி மடல் எழுதியதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு விளக்கியது.

நிர்வாகத்துக்கு : நான் திரும்பி வந்ததில் இருந்து பலமுறை சீண்டினாலும், சட்டை செய்யாமல்தான் விட்டேன். ஆனால் நேரடியாக இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது. பதில் சொல்லுவது என் உரிமை. இதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.