Jump to content

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இந்த திரிக்கு ,ஒருத்தரின் கள்ளம் பிடிபட்டது . :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 271
  • Created
  • Last Reply
இன்றுதான் இத்திரியை முதல்முறையாக (முழுமையாக) வாசித்தேன்.
 
வெட்கமாக இருக்குது தமிழன் என்று சொல்ல. மேலும் இத்திரியை 8 பக்கத்திற்கு இழுத்தது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன், ஜீவன் சிவா, நல்வரவு! :D

இந்தத் திரியின் அடிநாதம் பொய் சொல்லித் தமிழர்கள் புகலிடம் கோருகிறார்கள் என ஒருவர் விமர்சித்ததன் பலன். ஆனால், விமர்சித்தவரே யு.கே எம்பசியில் "திரும்பி வருவாயா?" என்ற கேள்விக்கு "ஓம்" எண்டு ஒரு பொய் சொல்லியிருப்பார்! பல்கலை மூலம் ஸ்கொலர்ஷிப் கிடைத்தது உண்மையாக இருந்தால் திரும்பிப் போகாமல், பிணை நின்றவர் பெயரை ரிப்பேர் ஆக்கியிருப்பார்! அப்படித் திரும்பி வரும் நிபந்தனையெதுவும் இல்லையென்றால் அது ஸ்கொலர்ஷிப் அல்ல, எனவே இங்கயும் ஒரு பொய்யைச் சொல்லி அதை இன்னும் கீப் அப் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் ஏனைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும், நான் யார் எப்படி எங்கே வந்தார்கள் என்று கணக்கெடுக்காத பேர்வழி! ஆனால், புலம் பெயர் தமிழர்களை ஏதோ காசடிக்க வந்த கொள்ளையர்கள் போலவும் பொய்யர்கள் போலவும் சிலர் நினைத்துக் கொண்டு சவுண்டு விடுவதால் , இந்தத் திரியை உயிர்ப்பிக்க நினைத்தேன்!

Link to comment
Share on other sites

ஜரோப்பாவில இருக்கிற  எல்லா ஈழத்தமினும் அகதிதான்.  கிட்டத்தட்ட  ஜிப்சி இனம் தான் நாங்கள்.    ஒரு வரும் அரவனைக்க இல்லை  எங்களுக்காக பேச ஒருவரும் இல்லை  . எங்களுக்கு என்று ஒரு நாடு இல்லை , ஒரு கொடி இல்லை.

எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

 

நீர் படிக்க வந்தால் என்ன, பணம் சுருட்ட வந்தால் என்ன   ஈழத்தமிழன்  அகதித்தமிழன்  தான்.  அழிக்கவே முடியாது. அதை இல்லாமல் செய்ய முயன்றவரையும் எல்லோரும் சேர்ந்து   முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம்..

 

எதிர்கால பிள்ளை களுக்காதல்  எங்கள்  அவல வாழ்வை சொல்வோம். என்றோ  ஒரு நாள்  யூதனைப்போல்  நாடு தேடி போவார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்,

உங்களின் கருத்துகள் பல யதார்த்தமானது. இந்த திரியில் உங்களுடன் விவாதிப்பவர்கள் உங்களின் கருத்துகள் தங்களுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துவதால் தான் உங்களுடன் மல்லு கட்டுகிறார்கள்.

நீங்கள் இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும். எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. நீங்கள் பொதுவாக அகதி தமிழன் என்று சொல்லாமல் “சில பேர்” என்று கோடிட்டு காட்டினால் இன்னும் நன்று.

நான் இன்னொரு திரியில், இங்க வந்து புலியை நாறடிச்சு, அகதி அந்தஸ்து எடுத்து, கள்ள மட்டை போட்டு காசு வந்தவுடன் அவைக்கு படிச்ச வடிவான பொம்புளை தேவை படுது. இவன்களின் ----------- எண்ணெயில் போட்டு வறுக்க வேணும்.

எடுதுங்கள். எடுதுங்கள். எடுதுங்கள்

Link to comment
Share on other sites

என்னுடன் படித்த ஒரு கொழும்பு காரன் கேட்டான் தன்ர தமையன் UK போய் விட்டான். அவனுக்கு ஒரு யாழ்பாணத்தில் பிறந்த ஒருவருடைய பிறப்பு சான்றிதழ் வேண்டி தரமுடியுமா என்று? . அதை வைத்து அந்த பேரிலேயே இலகுவாக விசா எடுத்து UK ல் வாழலாம்.

எனக்கு தெரியும் இந்த வழியால் சில தமிழ் நாட்டுகாரர்கள் கூட UK விசா எடுத்து இருக்கிறார்கள். விசா கிடைச்சவுடன் இந்தியா போய், கட்டிய மனைவியை திரும்ப புது பெயரில் திருமணம் செய்து UK கொண்டு வாறது.

Link to comment
Share on other sites

என்ன MP

சிலரா! மிச்சபேர்?

ஏன் முசுலீம்கள் சிங்களவன்க்கள் கூட தமிழ் பெயரோடு இருக்குறான்ங்கள்

பழைய பைல்களை எல்லாம் கிளருரியல் போல

வெள்ளெயல் எங்களுட்ட களவெடுத்ததெல்லாம் லிவெர்பூலில் போய் இறங்கியதாக தாத்தா சொன்னார்

Link to comment
Share on other sites

எமது ஸ்கொலசிப் பல்கலைக்கழகங்கள் சார்ந்தது. திறமை அடிப்படையில் மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படுவது.

 

என்னப்பா நெடுக்ஸ் .. படித்து முடுந்துவிட்டதா?

Link to comment
Share on other sites

கற்றது கைமண் அளவு.............கல்லாதது உலகளவு........

பாரளமன்ற உறுப்பினர் ஒருவர் தேனியாக வந்து கொட்டியதாக கேள்வி :icon_idea:

Link to comment
Share on other sites

வெள்ளெயல் எங்களுட்ட களவெடுத்ததெல்லாம் லிவெர்பூலில் போய் இறங்கியதாக தாத்தா சொன்னார்

வெள்ளையள் அப்படி என்னத்தைதான் தமிழர் தாயகத்திலிருந்து களவெடுத்தார்கள் ?
 
எனக்கு தெரிந்த ஒருவர் கிட்டத்தட்ட £300,000 வரை வங்கிகளில் வழித்தெடுத்தவர் (2002-2003 காலப்பகுதியில்) . எனக்கு சொன்னார் வெள்ளை முன்பு எங்களிடம் கொள்ளை அடிததுக்குதான் தன்போன்றவர்கள் பழி வாங்குவதற்குதான்  இப்படி செய்கிறோம் என்று . அவரும் கடைசிவரை வெள்ளை என்னத்தை அவரின் மூதாதையரிடம் கொள்ளை அடித்ததை சொல்லவேயில்லை 
Link to comment
Share on other sites

கற்றது கைமண் அளவு.............கல்லாதது உலகளவு........

பாரளமன்ற உறுப்பினர் ஒருவர் தேனியாக வந்து கொட்டியதாக கேள்வி :icon_idea:

ஒரு திருப்தியான வாழ்கை வாழ கைமண் கல்வியே அதிகம். எல்லாவற்றையும் கற்றுவிட்டு எப்பதான் உங்களது வாழ்கையை வாழபோறியள் ? எங்களில் அநேகர் ஒரு ''நல் '' வாழ்வை வாழுதலுக்கான தயார்படுத்தலுக்கு முக்கால் வாசி வாழ்வை வீணடித்துவிட்டு , கடைசியில் ஞானம் வந்து என்ன பிரயோசனம்?
 
நான் அவனிலை.
Link to comment
Share on other sites

வெள்ளையள் அப்படி என்னத்தைதான் தமிழர் தாயகத்திலிருந்து களவெடுத்தார்கள் ?

 

எனக்கு தெரிந்த ஒருவர் கிட்டத்தட்ட £300,000 வரை வங்கிகளில் வழித்தெடுத்தவர் (2002-2003 காலப்பகுதியில்) . எனக்கு சொன்னார் வெள்ளை முன்பு எங்களிடம் கொள்ளை அடிததுக்குதான் தன்போன்றவர்கள் பழி வாங்குவதற்குதான்  இப்படி செய்கிறோம் என்று . அவரும் கடைசிவரை வெள்ளை என்னத்தை அவரின் மூதாதையரிடம் கொள்ளை அடித்ததை சொல்லவேயில்லை

அப்பென்ன குளிர் காயவா வந்தவர்கள்?

களவெடுப்பவர்கள் நியாயபடுத்துவது முசுப்பாத்திதான் :icon_idea:

ஆனால் வெள்ளையை தூக்கி பிடிக்க தேவைஇல்லை

களவெடுத்தவணை பொலிசில் போட்டுகுடுக்காமல் இங்க ஏன் போட்டுத்தள்ளுகுரிர்கள்?

Link to comment
Share on other sites

அப்பென்ன குளிர் காயவா வந்தவர்கள்?

களவெடுப்பவர்கள் நியாயபடுத்துவது முசுப்பாத்திதான் :icon_idea:

ஆனால் வெள்ளையை தூக்கி பிடிக்க தேவைஇல்லை

களவெடுத்தவணை பொலிசில் போட்டுகுடுக்காமல் இங்க ஏன் போட்டுத்தள்ளுகுரிர்கள்?

அவர்களது  நோக்கம் பன்முகபட்டது - மூல வளங்கள், முடிவு பொருட்களின் சந்தை , அடிமை தொழிலாளி , ஆட்சி விரிவாக்கம்... இப்படி சொல்லிகொண்டுபோகலாம்.
தமிழர் தாயகத்தில் வந்து மீனையா பிடிச்சுக்கொண்டு போனவை?
 
உங்கட கேள்வி  ஒரு தர்கத்துக்கு சரியாக தென்படலாம், ஆனால் நடைமுறையில் அப்படி செய்யமுடியாது. நிறைய விடயங்களை கடந்து போகும்போது சரி/தவறு உங்களுக்கு தெரியும். அவை ஒவ்வென்றையும் திருத்திக்கொண்டு போகமுடியாது. அதற்காக அதைபற்றி கதைக்ககூடாது என்றெல்லாம் சொல்வது பகிடியா இருக்கு.
Link to comment
Share on other sites

*********

என் வாழ்வில் உங்களால் அடைளயபடுத்தபடும் நிறைய படித்தவர்களுடனும் பழகியிருக்கிறேன். பள்ளிகூட பக்கம் அதிகம் செல்லாதவர்களுடனும்  வாழ்ந்திருக்கிறேன். எனக்கென்னமோ பின்னயவர்கள் வாழ்வை அதிக திருப்தியுடன் வாழ்வதாக தெரிந்தது. முனையவர்களின் சந்தோசம் நிறைய ஒரு புற நிலை சார்ந்தே உள்ளது

 

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அது சரி மூல வளங்கள் என்றால் என்ன?

அவை களவாடப்படாமல் அன்பளிப்பாக வழங்கபட்டதா?

மூல வளங்கள் தான் முக்கியம் அமைச்சரே :icon_idea:

 


இது தான் கைமண் கல்வி போதாது என்குறேன் :icon_idea:

Link to comment
Share on other sites

அது சரி மூல வளங்கள் என்றால் என்ன?

அவை களவாடப்படாமல் அன்பளிப்பாக வழங்கபட்டதா?

மூல வளங்கள் தான் முக்கியம் அமைச்சரே :icon_idea:

 

இது தான் கைமண் கல்வி போதாது என்குறேன் :icon_idea:

என்ன மூல வளங்களை எடுத்தார்கள் என்று சொல்லாமல் சும்மா புலம்புறியள் .

 

இது தான் கைமண் கல்வி போதாது என்குறேன் :icon_idea:

கைமண் கல்வியென்பது ஒன்றுமே  தெரியாமல் இருக்கும் ஒரு அறியாமை  என்பதாக அர்த்தப்படுத்தமுடியது .

Link to comment
Share on other sites

அது சரி மூல வளங்கள் என்றால் என்ன?

அவை களவாடப்படாமல் அன்பளிப்பாக வழங்கபட்டதா?

 

எம் தாயகத்தில் என்ன தாது பொருள் இருந்தது? தங்கமா, வெள்ளியா, இரும்பா, நிலகரியா?
 
மிஞ்சி போனால் ஐம்பொன்  கடவுள்மார்கள் இருந்திருப்பார்கள். அல்லது கடைசி தமிழ் மன்னனின் திறை சேரியில் கொஞ்சம் தங்கம் இருந்திருக்கலாம். அதைவிட அவன் எடுப்பதற்கு என்ன இருந்தது என புரியவில்லை. உலகறிவுள்ள நில அளவையாளர் தன விளங்கபடுத்தணும் 
Link to comment
Share on other sites

நிறைகுடம் தளம்பாது என்பார்கள்

ஆனால் இங்கு..................??? sad.gif

குடத்தின் அடியில நீங்க ஒரு  ஓட்டையை  போட அது குறை குடமாகி தளும்ப தொடங்கிற்று  

Link to comment
Share on other sites

எனது பேராசிரியர் ரெபரன்ஸ் தந்திட்டு எனக்கு சொன்னது நீ இங்க வந்து எங்களோட இணையனும் என்றதிற்காகவே இந்த ரெபன்ஸை தாறன் என்று.

அப்ப  நீங்கள் இணைவீ ர்களா  அல்லது மாட்டியளா?

Link to comment
Share on other sites

எம் தாயகத்தில் என்ன தாது பொருள் இருந்தது? தங்கமா, வெள்ளியா, இரும்பா, நிலகரியா?

மிஞ்சி போனால் ஐம்பொன் கடவுள்மார்கள் இருந்திருப்பார்கள். அல்லது கடைசி தமிழ் மன்னனின் திறை சேரியில் கொஞ்சம் தங்கம் இருந்திருக்கலாம். அதைவிட அவன் எடுப்பதற்கு என்ன இருந்தது என புரியவில்லை. உலகறிவுள்ள நில அளவையாளர் தன விளங்கபடுத்தணும்

வெள்ளையர்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறிய காரணம் வேறு.. அவர்களுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் திரவியங்கள் (spices) கிடைக்க ஆரம்பித்திருந்தன.. இவை அரேபியாவில் இருந்து வந்தன. ஆனால் அங்கே அவை அங்கே விளையவில்லை..

மிளகு, கறுவா, ஏலம் இவைகளுக்கு அடிமையாகிப்போன வெள்ளைகள் "இந்தியா"வில் திரவியங்கள் கிடைப்பதாக அராபிய வணிகர்கள்மூலம் அறிந்து கொண்டார்கள்.. (அப்போது இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கே தாங்கள் "இந்தியா" என்கிற நாட்டில் உள்ளோம் என்பது தெரியாது. :wub: )

போர்த்துக்கேயர்கள் ஒருவழியாக கடற்பயணம் மேற்கொண்டு இந்தியா இலங்கை இந்தோனேசியாவை எல்லாம் கண்டுபிடித்து திரவியங்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.. அவர்களுக்கு முன்னமே அங்கு நின்ற அராபிய வணிகர்கள் கேரளா, இலங்கையில் குடித்தனமே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. :icon_idea:

இந்த மார்க்கங்கள் எல்லாம் அந்தக்காலங்களில் கூகிள் இல்லாத காரணத்தினால் இரகசியமாகவே இருந்தது.. :D வேறு சில வெள்ளைகள் இந்தியாவைக் கண்டுபிடிக்கிறோம் பேர்வழி என்று ஆபிரிக்காவில், அமெரிக்காவில் போய் இறங்கினார்கள். இன்றைய கரீபியன் தீவுகளில் சில திரவியங்கள் இருப்பதைக் கண்டார்கள். ஆனாலும் அந்த இடம் இந்தியா இல்லை என்பதால் மேற்கிலுள்ள இந்தியா (West Indies) என்று பெயர் வைத்தார்கள்.. திரவியம் தேடி வந்த ஸ்பானியர்கள் அமெரிக்காவில் இறங்கி தங்களது இராச்சியத்தையே நிறுவினார்கள்.

லேட் பிக்கப் ஆன ஆங்கிலேயரும் :D ஒருவகையாக "இந்தியா"வை கண்டுபிடித்துவிட்டார்கள்.. ஆனால் பேராசை கொண்ட அவர்களின் கிழக்கு இந்திய கம்பனி நாட்டையே பிடித்து வைத்துக்கொண்டது.. பிறகு காந்தி சத்தியாகிரகம் நடத்தி சுதந்திரம் பெற்றுத்தந்தது எல்லாம் தனிக்கதை.. :o:D

Link to comment
Share on other sites

நீங்கள்  சொல்வது அத்தனையும் சரி. எம் தமிழர் தாயகத்தில் ( வடக்கு- கிழக்கு)அவர்கள் எதை எடுத்து சென்றார்கள் என்பதுதான் வினா? அப்படி அவர்கள் எதையாவது எடுத்து சென்று அதனால் எம் அக்கால பொருளாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன?

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. எம் தமிழர் தாயகத்தில் ( வடக்கு- கிழக்கு)அவர்கள் எதை எடுத்து சென்றார்கள் என்பதுதான் வினா? அப்படி அவர்கள் எதையாவது எடுத்து சென்று அதனால் எம் அக்கால பொருளாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன?

அவர்கள் எதையும் எடுத்துச் சென்று தாக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.. சிலதை விட்டுச் சென்று அவற்றால் தாக்கம் ஏற்பட்டுள்ளது..

1) வெள்ளை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

2) பைபிள்

3) அடிமை மனப்பான்மை

இப்பிடி சிலது இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் இலங்கையின் முழு வளங்களையும் ஆங்கிலேயர்கலே வைத்திருந்தனர். அங்குள்ள விலைமதிப்பில்லாத வளங்களாக தேயிலை, இரப்பர், கறுவா ஏலம், கோப்பி, தென்னை, மலர்கள்,  நவரத்தினக் கற்கள் இதுபோன்ற ஏராளமானவை. இன்றும் னுவரெலியா போன்ற இடங்களில் அவர்களுக்கு எஸ்டேட்டுகள் இருக்கின்றன என நினைக்கின்றேன்....!

Link to comment
Share on other sites

அவர்கள் எதையும் எடுத்துச் சென்று தாக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.. சிலதை விட்டுச் சென்று அவற்றால் தாக்கம் ஏற்பட்டுள்ளது..

1) வெள்ளை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

2) பைபிள்

3) அடிமை மனப்பான்மை

இப்பிடி சிலது இருக்கு..

உதைத்தான் நானும் நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

அவன் விட்டு சென்ற பைபிள ஆறுமுகநாவலர் மொழிபெயர்ப்பு செய்தார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.