Jump to content

யாழுக்கு என்ன நடந்தது???


Recommended Posts

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வயர் களண்டு போச்சுதுதாம் :D

Link to comment
Share on other sites

சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...

இணைய வழங்கி வழங்குநர் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறினால் சுமார் ஒரு மணிநேரம் யாழ் இணையம் இயங்கியிருக்கவில்லை.

வயர் களண்டு போச்சுதுதாம் :D

கிட்டத்தட்ட அப்படிப் போலத்தான் என விளங்குது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட அப்படிப் போலத்தான் என விளங்குது :icon_idea:

உடனே நெடுக்கரை சந்திக்கவும்

Link to comment
Share on other sites

-... கொழும்புப் பத்திரிகைகள் சொல்லுதாம் ... சிங்கள பாதுகாப்பு அமைச்சு, புலத்திலுள்ள ஐந்தாறு ஊடகங்களை கண்காணிப்பதாக ... நான் நினைத்தேன் ஒருவேளை முடக்கீற்றாங்களோ என்று??? ... பின்பு ... யாழ் இப்போ நடுநிலைமை ஊடகம் அல்லோ(இங்கு இப்போ கனக்க அந்தப் பேர்களுடன் தான் திரிகிறார்கள்????).... நடந்திருக்காது ... இல்லை அப்படி ஒன்றும் நடக்கவில்லை!!!!!

Link to comment
Share on other sites

இன்று காலை யாழ் இயங்கவில்லை பதிலுக்கு இந்த தகவல் மட்டுமே தென்பட்டது ஆனால் இப்போது இயங்குகின்றது.

Site off-line

The site is currently not available due to technical problems. Please try again later. Thank you for your understanding.

If you are the maintainer of this site, please check your database settings in the settings.php file and ensure that your hosting provider's database server is running. For more help, see the handbook, or contact your hosting provider.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை 6 மணிக்கு வந்த போது..... எனக்கும் யாழ் களத்துக்குள் நுளைய முடியாததால்.... சிறிது மூட் அவுட்டாய் போச்சுது.computer_smiley8.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாழ் களத்துக்குள் நுளைய முடியாததால்.... சிறிது மூட் அவுட்டாய் போச்சுது!

இதைத்தான் நான் இரு வாரமாக சொல்லிக்கொண்டு வருகிறேன்... இங்கே எம்மால் யாழை சில நாட்களாக காண இயலவில்லை...

இன்று யாழ் இணைய வழங்கிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை... !

இப்பொழுது எனது வீட்டிற்குள் யாழ் நுழைந்தேவிட்டது..

நன்றி தடங்கலுக்கும், வயர் மடங்கலுக்கும்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நான் இரு வாரமாக சொல்லிக்கொண்டு வருகிறேன்... இங்கே எம்மால் யாழை சில நாட்களாக காண இயலவில்லை...

இன்று யாழ் இணைய வழங்கிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை... !

இப்பொழுது எனது வீட்டிற்குள் யாழ் நுழைந்தேவிட்டது..

நன்றி தடங்கலுக்கும், வயர் மடங்கலுக்கும்..! :wub:

வன்னியனின் இரு வார, வயர் மடங்கல் பிரச்சினை இன்றுடன் சரி வந்துவிட்டதா? மகிழ்ச்சியான செய்தி.virus.gif :D

Link to comment
Share on other sites

இன்று காலை யாழ் இயங்கவில்லை பதிலுக்கு இந்த தகவல் மட்டுமே தென்பட்டது ஆனால் இப்போது இயங்குகின்றது.

Site off-line

The site is currently not available due to technical problems. Please try again later. Thank you for your understanding.

If you are the maintainer of this site, please check your database settings in the settings.php file and ensure that your hosting provider's database server is running. For more help, see the handbook, or contact your hosting provider.

நேற்றுப் போலவே இணைய வழங்கி வழங்குநர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம்.

இதைத்தான் நான் இரு வாரமாக சொல்லிக்கொண்டு வருகிறேன்... இங்கே எம்மால் யாழை சில நாட்களாக காண இயலவில்லை...

இன்று யாழ் இணைய வழங்கிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை... !

இப்பொழுது எனது வீட்டிற்குள் யாழ் நுழைந்தேவிட்டது..

நன்றி தடங்கலுக்கும், வயர் மடங்கலுக்கும்..! :wub:

அவர்கள் வழமையாக பாவிக்கும் இணையவழியில் சிக்கல் ஏற்பட்டதால் தற்போது மாற்றுவழி பாவிப்பதாகச் அறிவித்துள்ளார்கள். முன்னைய வழியை சீர் செய்த பின்னர் மீளவும் முன்னைய வழிக்கு மாற்றப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் சிநோவுக்குள் ...அகபட்டு விட்ட்துபோல. தொலைதொடர்பு........ :wub:

Link to comment
Share on other sites

லண்டன் சிநோவுக்குள் ...அகபட்டு விட்ட்துபோல. தொலைதொடர்பு........ :wub:

நக்கலோ? கனடாவில கொட்டும் தானே? பக்கலாம் அப்போது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வழமையாக பாவிக்கும் இணையவழியில் சிக்கல் ஏற்பட்டதால் தற்போது மாற்றுவழி பாவிப்பதாகச் அறிவித்துள்ளார்கள். முன்னைய வழியை சீர் செய்த பின்னர் மீளவும் முன்னைய வழிக்கு மாற்றப்படலாம்.

மறுபடியும் முருங்கை மரமா? :wub:

யாழுக்கு இவ்விடத்தார் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டதா?

நன்றி அனைவருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் முருங்கை மரமா? :wub:

யாழுக்கு இவ்விடத்தார் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டதா?

நன்றி அனைவருக்கும்.

ராஜவன்னியன், நீங்கள் இப்படியான கேள்விகளைக் கேட்பது ....

என்னை வருத்தாவிட்டாலும், மோகன் அண்ணாவை வருத்தச் செய்யும்.

அவரும் தனது சிறு முயற்சியின் மூலமே எம்மை இணைத்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்.

இதனால்... அவர் தனது வாழ்க்கையில் இழந்தது பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், நீங்கள் இப்படியான கேள்விகளைக் கேட்பது ....

என்னை வருத்தாவிட்டாலும், மோகன் அண்ணாவை வருத்தச் செய்யும்.

அவரும் தனது சிறு முயற்சியின் மூலமே எம்மை இணைத்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்.

இதனால்... அவர் தனது வாழ்க்கையில் இழந்தது பல.

தமிழ்சிறீ, நீங்கள் தவறாகவே எடைபோடுகிறீர்கள்.. :wub:

நான் இவ்விடத்தார் என சொல்ல வந்தது "ஐக்கிய அமீரகத்தை" . இங்கே பலருக்கும் யாழ், சில நாட்களாக தெரிவதில்லை.. எங்கள் இணைய வசதி வழங்குவோரின் செர்வரின் ஒரு தொகுப்பில் யாழுக்கான குறிநோக்கி இல்லையென்றே இங்கே - அமீரகத்தில் தகவல் சொல்லப்பட்டது.

மற்றபடி திரு.மோகனின் நன்முயற்சியை, அர்ப்பணிப்பை நோகடிக்கும் நோக்கம் சிறிதுமில்லை எம்மிடம்.

மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

ராஜவன்னியன், நீங்கள் இப்படியான கேள்விகளைக் கேட்பது ....

என்னை வருத்தாவிட்டாலும், மோகன் அண்ணாவை வருத்தச் செய்யும்.

அவரும் தனது சிறு முயற்சியின் மூலமே எம்மை இணைத்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்.

இதனால்... அவர் தனது வாழ்க்கையில் இழந்தது பல.

இன்றும்... எவ்வளவு இழந்தும் ... யதார்த்த உலகில்... நாம் இல்லாததால்... நாம்... என்னவும் .... கேட்போம்... எழுதுவோம் ... :wub:

மோகன்.... ராஜவன்னியன் ... உங்களுக்கல்ல... யதார்த்தத்தை சொன்னேன். நன்றி. :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ, நீங்கள் தவறாகவே எடைபோடுகிறீர்கள்.. :wub:

நான் இவ்விடத்தார் என சொல்ல வந்தது "ஐக்கிய அமீரகத்தை" . இங்கே பலருக்கும் யாழ், சில நாட்களாக தெரிவதில்லை.. எங்கள் இணைய வசதி வழங்குவோரின் செர்வரின் ஒரு தொகுப்பில் யாழுக்கான குறிநோக்கி இல்லையென்றே இங்கே - அமீரகத்தில் தகவல் சொல்லப்பட்டது.

மற்றபடி திரு.மோகனின் நன்முயற்சியை, அர்ப்பணிப்பை நோகடிக்கும் நோக்கம் சிறிதுமில்லை எம்மிடம்.

மீண்டும் நன்றி.

ராஜவன்னியன்,

கிசு, கிசுவை மொட்டையாய் சொன்னால்.... ரசிக்கலாம். :wub:

பிரச்சினையையும் மொட்டையையா சொல்லலாமோ........ :wub:

இப்போ... புரிந்து விட்டது. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ தெரியாது நான் வரும்போதெல்லாம் யாழ் இசை மீட்டிக்கொண்டுதான் இருக்குது!! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ தெரியாது நான் வரும்போதெல்லாம் யாழ் இசை மீட்டிக்கொண்டுதான் இருக்குது!! :D:D

எனக்கும் கடவுளேயெண்டு இண்டுவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை.நேற்றும் விடியவிடிய இருந்து பாத்தனான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ தெரியாது நான் வரும்போதெல்லாம் யாழ் இசை மீட்டிக்கொண்டுதான் இருக்குது!! :D:)

எனக்கும் கடவுளேயெண்டு இண்டுவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை.நேற்றும் விடியவிடிய இருந்து பாத்தனான் :D

அநேகமாக இந்தத் தடங்கல் காலை 6 மணியிலிருந்து, 8 மணி வரை தினமும் உள்ளது.

சூரியன் உச்சிக்கு வந்தும், பத்துமணிக்குப் பிறகு பாயை விட்டு எழும்பிற ஆக்களுக்கு, யாழ் களத்தில் தடங்கல் ஏற்பட்டது தெரிந்திருக்க ஞாயமில்லை.sleep-051.gif:D

Link to comment
Share on other sites

:D :D :D

அநேகமாக இந்தத் தடங்கல் காலை 6 மணியிலிருந்து, 8 மணி வரை தினமும் உள்ளது.

சூரியன் உச்சிக்கு வந்தும், பத்துமணிக்குப் பிறகு பாயை விட்டு எழும்பிற ஆக்களுக்கு, யாழ் களத்தில் தடங்கல் ஏற்பட்டது தெரிந்திருக்க ஞாயமில்லை

.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்று புள்ளா வேளை செய்ய இல்லை... :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்று புள்ளா வேளை செய்ய இல்லை...

எனக்கு இன்று ஆஃபா வேலை செய்யுது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதுவரை அப்படி எதுவும் நடந்துவிடவில்லை

அதற்குத்தெரியும் சுற்றிவர கணணி

ஒன்று பிரச்சினையென்றாலும் இவரை ஒருபோதும் மடக்கிவிடமுடியாது அடுத்ததற்கு மாறிவிடுவார் என்று... :D:D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??
    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.