Jump to content

யாழுக்கு என்ன நடந்தது???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதுவரை அப்படி எதுவும் நடந்துவிடவில்லை

அதற்குத்தெரியும் சுற்றிவர கணணி

ஒன்று பிரச்சினையென்றாலும் இவரை ஒருபோதும் மடக்கிவிடமுடியாது அடுத்ததற்கு மாறிவிடுவார் என்று... :D :

விசுகு உங்கள் Routerரோட External IP எண்ணை கொடுங்கள்..ஏதாவது மந்திரம் போட்டு கணனிகளை சொக்க வைத்துள்ளீர்களாவென பார்க்கிறேன். :D

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தரமாட்டேனே

அதுவும் உங்களைப்போன்ற விற்பன்னர்களிடம்..........??? :D:D

Link to comment
Share on other sites

... தொடர்ந்து பனிக்குளிருக்குள் யாழ் சுருண்டு படுக்குது??? ... 10 நாள் லீவு, இருந்து ... போட்டு ... கொட்டுவம் என்று பார்த்தால், ...!!!

Link to comment
Share on other sites

யாழ் களம் மீண்டும் வழமைபோல் இருப்பது மகிழ்ச்சி.

தொழில் நுட்ப கோளாறுகளை திருத்தி மீண்டும் இயக்கிய அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீவு நாளில் வீட்டில் நிற்கும் போது.... அடிக்கடி தடங்கல் ஏற்படாமல் பாத்துக் கொள்ளுங்கப்பா...

Link to comment
Share on other sites

கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும்.

yarlwebpage1.th.jpg

Uploaded with ImageShack.us

yarlwebpage.th.jpg

Uploaded with ImageShack.us

பகலிலும் முன்னிரவிலும் எந்த பிரச்சினையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும்.

yarlwebpage1.th.jpg

Uploaded with ImageShack.us

yarlwebpage.th.jpg

Uploaded with ImageShack.us

பகலிலும் முன்னிரவிலும் எந்த பிரச்சினையும் இல்லை.

நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு யாழில் என்ன வேலை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு யாழில் என்ன வேலை :lol:

மனைவி திரும்பி படுத்தால் யாழ் தானே தஞ்சம் :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும்.

நள்ளிரவுக்குபின் பேயின் நடமாட்டம் அதிகம் :lol:

Link to comment
Share on other sites

நள்ளிரவுக்குபின் பேயின் நடமாட்டம் அதிகம் :lol:

ஓ.. நள்ளிரவுக்குப்பின் நீங்கள் இங்கு நிற்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. நன்றி. :)

நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு யாழில் என்ன வேலை

வேலை முடிந்து வர பெரும்பாலும் 11மணியாகிவிடும் அதன் பின்புதான் மற்ற வீட்டு வேலைகளுக்கிடையில் இடைக்கிடை யாழினை பார்ப்பேன்.

மனைவி திரும்பி படுத்தால் யாழ் தானே தஞ்சம் :lol::lol:

உங்களுக்குத்தான் உந்த பிரச்சினையெல்லாம்.எனக்கில்லை ஏன்னா நான் ஒரு கட்ட/கட்டை பிரம்மச்சாரி. :lol:

Link to comment
Share on other sites

மனைவி திரும்பி படுத்தால் யாழ் தானே தஞ்சம் :lol::lol:

அதுக்கு யாழ் சரிப்பட்டு வராதே..!?! :):lol::lol:

Link to comment
Share on other sites

சில நாட்களாக எனக்கு இரவு 7.30: 8 மணிக்கு மேல் யாழ் களம் தடங்கல் ஏற்படுகிறது

வேறு பலரும் தடங்கல் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்

ஆரம்பத்தில் ராஜவன்னியன்தான் இதுபற்றி குறிப்பிட்டிருந்தார்

மோகன்தான் சில வசதிக்காக கண்டத்துக்கு கண்டம் வயரை(உபயம் கு ச)கழட்டி பூட்டுறாரோ ? :lol::)

Link to comment
Share on other sites

கடந்த 19ம் திகதியின் பின்னர் ஐரோப்பிய நேரம் நடுநிசியைத் தாண்டிய பின்னர் இணைய வழங்கியில் சில தடங்கல் ஏற்பட்டு வருகின்றது. இது ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை மட்டுமே. மிக நீண்ட தேடல், இணைய வழங்குநரின் உதவியுடன் என்ன பிரச்சனை என நேற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏன் அத் தொழில்நுட்பக் கோளாறு வருகின்றது என்ற காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. ஆனால் இலகுவானவையல்ல. சில தற்காலிக தீர்வுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மீண்டும் தொழில்நுட்பப் கோளாறுகள் ஏற்படும்பட்சத்தில் நாளை இணைய வழங்கி முற்றாக நிறுத்தப்பட்டு அனைத்தும் மீள புதுப்பிக்கப்படும். அதாவது முழு system மீள install செய்து அனைத்தும் மீள தரவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு மிக நீண்ட நேரம் தேவைப்படலாம்.

செலவுகளைக் குறைக்கும் பொருட்டு இணைய வழங்கி மட்டுமே இணைய வழங்குநரிடம் பெறப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து விடயங்களும் நாமே செய்து கொள்ள வேண்டும். தவிர முன்னர் போல அதிக ஆர்வம் இல்லை என்பதையும் மீளவும் இங்கு பதிவு செய்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, யாழ் எந்தவித தடங்கலும் இல்லாமல் இருக்கின்றது.

இதற்காக.... நேற்று முழுக்க இருந்து இணைய வழங்கியை மீள்தரவேற்றம் செய்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

panaiyur-thinnai.jpg) 4462332564_6339e3d4c3_m.jpg)

திண்ணையை காணாததால் சின்ன ஏமாற்றம். அதனையும் விரைவில் சரி செய்து விடுங்கள்.

இப்படிக்கு.

-திண்ணையில் குந்தியிருப்போர் சங்கம்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மோகன் அண்ணா, திண்ணை தெரிகின்றது. :icon_idea:

ஆனால், முன்பு போல் களத்தை திறந்தவுடன்.... மேற்பகுதியில் காணவில்லை.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய திண்ணையைக் காணவில்லை?...திண்ணை என்பதை அமர்த்தினால் திண்ணை வருகிறது ஆனால் அது வந்தால் கருத்துக் களத்தை காண முடியவில்லை.கருத்துக் களம் வந்தால் திண்ணையைக் காணவில்லை :icon_idea:

Link to comment
Share on other sites

என்னுடைய திண்ணையைக் காணவில்லை?...திண்ணை என்பதை அமர்த்தினால் திண்ணை வருகிறது ஆனால் அது வந்தால் கருத்துக் களத்தை காண முடியவில்லை.கருத்துக் களம் வந்தால் திண்ணையைக் காணவில்லை :icon_idea:

எனக்கும் இந்தப்பிரச்சனை உள்ளது... :unsure:

Link to comment
Share on other sites

ஒருமாதிரி login செய்தாச்சு, தற்போது அலுவல் முடிந்ததும் logout செய்ய முடியவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய திண்ணையும் காணவில்லை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் இதே... கவலை தான்....

நேற்றும் மோகன் அண்ணா இணைய வழங்கியை சரிசெய்ய கனநேரம் நின்று மினக்கெட்டவர்.

அவருக்கு நேரம் கிடைக்கும் போது சரி செய்வார் என்று நம்புவோம்.

அதுவரை.... ஆளை, ஆள் பார்த்துக் கொண்டிருப்போம்.

panaiyur-thinnai.jpg) 4462332564_6339e3d4c3_m.jpg)

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் இதே... கவலை தான்....

நேற்றும் மோகன் அண்ணா இணைய வழங்கியை சரிசெய்ய கனநேரம் நின்று மினக்கெட்டவர்.

அவருக்கு நேரம் கிடைக்கும் போது சரி செய்வார் என்று நம்புவோம்.

அதுவரை.... ஆளை, ஆள் பார்த்துக் கொண்டிருப்போம்.

panaiyur-thinnai.jpg) 4462332564_6339e3d4c3_m.jpg)

இப்போது தான் கவனிச்சேன், திண்ணையைக் காணவில்லை :unsure::lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் கவனிச்சேன், திண்ணையைக் காணவில்லை :o:D:lol:

திண்ணையில் இருந்து அலட்டுவது, ஒரு தனீ..... சுகம் குட்டி. :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.