Jump to content

Recommended Posts

இ - இரும்படிக்கும் இடத்தில் இலையானுக்கு என்ன வேலை ?

இனி ஈ -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ - ஈ அடிச்சான் கொப்பி

Link to comment
Share on other sites

உ - லக தமிழா!, னது ஒவ்வொரு தவறும் ன் எதிரியைத்தமனாக்கிவிடும் !

இனி ஊ -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எ- எச்சில் இரவுகள் :icon_idea:

இனி ஏ-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ : ஐயம் இட்டுண் .

இனி :ஒ

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவி இந்த கதை வடிவாக விளங்கவில்லை ...... :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

இனி ஓ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ ஓ... என்று ஓலமிட்டபடி கிபீருக்கு பயந்தோடிய சாந்தாவை, புதுக்குடியிருப்பில் இருந்து சிங்கள இராணுவம் ஏவிய மல்ரி பரல் ஏவுகணை பதம்பார்த்தது. கையில் தாங்கி இருந்த குழந்தையோடு மண்ணில் சாய்ந்தாள் அவள். குற்றுயிராய் கிடந்தவளை.. டாங்கிகள் சகிதம் அந்தப் பகுதிக்குள் நுழைந்த சிங்களப் படைகள் கண்டு விட.. டாங்கிகள் பிரேக் போட்டு நின்றன. அவற்றில் இருந்து குதித்துப் பாய்ந்த சிங்களப் படைக் காடையர்கள்.. வெறித்தனமாக அவளை மாறி மாறி வன்புணர்ந்து கொண்டனர். அவர்களின் கால்கள் அவளை நோக்கி நடந்த வேகத்திலேயே.. அவளின் குழந்தை நசுங்கி உயிர் விட்டுவிட்டது. இதனை ஒரு சாதனையாகக் கருதிய ஒரு சிங்கள சிப்பாய் செல்போனில் அவற்றைப் படம் பிடித்து விடுமுறையில் ஊருக்குப் போனவன்.. தன் காதலிக்கு அவற்றைப் பெருமையோடு காட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவள் சொன்னால்.. அவள் தமிழிச்சி என்பதற்காக இப்படி செய்துவிட்டு அதில் துட்டகைமுனுவின் வீரம் இருக்கு என்று சொல்கிறாயே.. அவளை உன் காதலி போல் ஒரு பெண்ணாக ஏன் நீ பார்க்கவில்லை என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிப்பாய் பதில் சொல்ல முடியாது திணறினான். அவனின் திண்றலைக் அவதானித்தவள்.. தொடர்ந்து சொன்னாள்.. நீ.. அவளை தமிழிச்சியாய் பார்க்க முதல் ஒரு சக மனிதனாய் பார்த்திருக்க வேண்டும். உன் காதலி போல் ஒரு பெண்ணாய் பார்த்திருக்க வேண்டும். புத்தன் போதித்த வழியில் அன்பு கருணை காட்டி இருக்க வேண்டும். ஆனால் நீயோ.... புத்தன் காட்டிய வழியில் வந்த பெளத்தனாக இருந்து கொண்டும்.. மிருகமாய் நடந்து கொண்டுள்ளாய். இப்படிப்பட்ட நீ எப்படி என் பெண்மையை உணர்ந்து என் மீது அன்பு காட்டி வாழ வைப்பாய். நீ ஒரு சிங்கள ஆண் மிருகம். கோத்தபாய என்ற கொடியவன் வளர்த்த பிசாசு. என்னை விட்டு ஓடிப் போ என்று அவனின் போனைப் பறித்தவள்.. அதனை பிடிங்கி எடுத்துக் கொண்டு அந்த சிங்கள சிப்பாயை காலால் உதைந்து தள்ளிவிட்டு நேராக ஒரு பத்திரிகை அலுவலகம் சென்று அந்தத் தமிழ் பெண்ணிற்கு நடந்த கொடூரத்தை உலகத்தின் கண் முன் கொண்டுவரச் சொல்லி ஒப்படைத்துவிட்டு மனிதாபிமானம் உள்ள மனிசியாக சிங்களத்தி என்ற தோறணை இன்றி நடந்தாள் சிம்மினி.

எனி.. என்ன "ஒள"வைப்பாட்டியாய் சிம்மினிய உருவகிக்காம எல்லாரும் நடையைக் கட்டுங்கோ.. கதை முடிஞ்சுது. சாறி.. நிஜம் சொல்லி முடிஞ்சுது.. ஆனால் இப்படி ஒரு சிங்களச் சிம்மினி இருப்பாளா.. என்பது கேள்விக்குறியே. இவர்களுக்கு தீர்ப்பெழுத நீதிபதிகள் தான் இல்லை எமக்கு. அதாவது னத்தை முதல் எழுத்தாய் கொண்ட கதை இருப்பது போலவே இது விடயங்களில் நீதியும் எமக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி எ ............. எள் ஆனாலும் எட்டாய் பகிர்ந்து உண்

இனி ஏ.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ ஓ... என்று ஓலமிட்டபடி கிபீருக்கு பயந்தோடிய சாந்தாவை, புதுக்குடியிருப்பில் இருந்து சிங்கள இராணுவம் ஏவிய மல்ரி பரல் ஏவுகணை பதம்பார்த்தது. கையில் தாங்கி இருந்த குழந்தையோடு மண்ணில் சாய்ந்தாள் அவள். குற்றுயிராய் கிடந்தவளை.. டாங்கிகள் சகிதம் அந்தப் பகுதிக்குள் நுழைந்த சிங்களப் படைகள் கண்டு விட.. டாங்கிகள் பிரேக் போட்டு நின்றன. அவற்றில் இருந்து குதித்துப் பாய்ந்த சிங்களப் படைக் காடையர்கள்.. வெறித்தனமாக அவளை மாறி மாறி வன்புணர்ந்து கொண்டனர். அவர்களின் கால்கள் அவளை நோக்கி நடந்த வேகத்திலேயே.. அவளின் குழந்தை நசுங்கி உயிர் விட்டுவிட்டது. இதனை ஒரு சாதனையாகக் கருதிய ஒரு சிங்கள சிப்பாய் செல்போனில் அவற்றைப் படம் பிடித்து விடுமுறையில் ஊருக்குப் போனவன்.. தன் காதலிக்கு அவற்றைப் பெருமையோடு காட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவள் சொன்னால்.. அவள் தமிழிச்சி என்பதற்காக இப்படி செய்துவிட்டு அதில் துட்டகைமுனுவின் வீரம் இருக்கு என்று சொல்கிறாயே.. அவளை உன் காதலி போல் ஒரு பெண்ணாக ஏன் நீ பார்க்கவில்லை என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிப்பாய் பதில் சொல்ல முடியாது திணறினான். அவனின் திண்றலைக் அவதானித்தவள்.. தொடர்ந்து சொன்னாள்.. நீ.. அவளை தமிழிச்சியாய் பார்க்க முதல் ஒரு சக மனிதனாய் பார்த்திருக்க வேண்டும். உன் காதலி போல் ஒரு பெண்ணாய் பார்த்திருக்க வேண்டும். புத்தன் போதித்த வழியில் அன்பு கருணை காட்டி இருக்க வேண்டும். ஆனால் நீயோ.... புத்தன் காட்டிய வழியில் வந்த பெளத்தனாக இருந்து கொண்டும்.. மிருகமாய் நடந்து கொண்டுள்ளாய். இப்படிப்பட்ட நீ எப்படி என் பெண்மையை உணர்ந்து என் மீது அன்பு காட்டி வாழ வைப்பாய். நீ ஒரு சிங்கள ஆண் மிருகம். கோத்தபாய என்ற கொடியவன் வளர்த்த பிசாசு. என்னை விட்டு ஓடிப் போ என்று அவனின் போனைப் பறித்தவள்.. அதனை பிடிங்கி எடுத்துக் கொண்டு அந்த சிங்கள சிப்பாயை காலால் உதைந்து தள்ளிவிட்டு நேராக ஒரு பத்திரிகை அலுவலகம் சென்று அந்தத் தமிழ் பெண்ணிற்கு நடந்த கொடூரத்தை உலகத்தின் கண் முன் கொண்டுவரச் சொல்லி ஒப்படைத்துவிட்டு மனிதாபிமானம் உள்ள மனிசியாக சிங்களத்தி என்ற தோறணை இன்றி நடந்தாள் சிம்மினி.

எனி.. என்ன "ஒள"வைப்பாட்டியாய் சிம்மினிய உருவகிக்காம எல்லாரும் நடையைக் கட்டுங்கோ.. கதை முடிஞ்சுது. சாறி.. நிஜம் சொல்லி முடிஞ்சுது.. ஆனால் இப்படி ஒரு சிங்களச் சிம்மினி இருப்பாளா.. என்பது கேள்விக்குறியே. இவர்களுக்கு தீர்ப்பெழுத நீதிபதிகள் தான் இல்லை எமக்கு. அதாவது னத்தை முதல் எழுத்தாய் கொண்ட கதை இருப்பது போலவே இது விடயங்களில் நீதியும் எமக்கு.

நெடுக்ஸ் கதை நல்ல சுப்பராய் எழுதி இருக்கிறீர்கள் :wub::D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.