Jump to content

புது வருடப் பிறப்பும்,யாழ் கள உறுப்பினர்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரண்டு நாளாக் பெருநாள் கொண்டாட்டத்தில இங்கால் பக்கம் வரவிவில்லை . என்ன எல்லாம் நடக்குது எனக்கு கதை( மாதிரி )ரண்டு கிறுக்க தான் தெரியும் நல்ல கவிதை எல்லாம் டூ மச்............ரதி ( வர்மன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடமாவது கல்யாணம் கட்டி செட்டில் ஆக வாழ்த்துக்கள் ரதி... ! அதோடை புதுவருட வாழ்த்துக்களும்... :)

உங்கள் ஆசிர்வாதத்திற்கு நன்றி தயா அண்ணா.

அடபாவி

நானும் ஏதோ பெயருக்கேற்ற ஆளாய் இருக்கும் என்று நினைத்தேன்.

இது என்னடா சந்தியில் நிற்கிற ஆளாய் இருக்கு

எதற்கும் புது வருட வாழ்த்துக்கள்.

ஈழப்பிரியன் ரதி ஆணாயிருந்தால் என்ன? பெண்ணாயிருந்தால் என்ன? ரதி என்னத்தை எழுதுகிறார் என்பது தான் முக்கியம் :D

எல்லாருக்கும் என்ரை இனிய ஆங்கிலபுதுவருட வாழ்த்துக்கள். எல்லாரும் நோய்நொடியில்லாமல் சுகமே வாழவேண்டும்.

கு.சா அண்ணா உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

விஜயகுமார் உங்கட வாழ்த்துக்கும் நன்றி

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

சகோதரி தங்களின் பேராசை ஈடேற வாழ்த்துக்கள்!! :)

என்ன சுவி என்னுடைய ஆசையை பேராசை என சொல்லிப் போட்டிங்கள் :lol: .உங்கட வாழ்த்துக்கும் நன்றி

வாழ்க்கையில் கொள்கை இல்லாமல் வாழ்பவர்கள் தான் இப்படி புது வருசம்.. தீபாவளி... பொங்கல் என்று உறுதி பூணுறது. நமக்கெல்லாம் உதுகள் அவசியமில்லை என்று நினைக்கிறம்.

நிஜத்தைப் பேசனும்.. கதைக்கனும்.. பகிரனும்.. என்ற கொள்கை எப்போதும் எம்மோடு இருக்கும். அதை எல்லாம் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. தெரிஞ்சுதா அக்கா. :)

பெண்களோ அகதிகள் என்ற போர்வையில் நுழைந்துவிட்டு வெளிநாட்டு விசாவைப் பெறவும் பெற்ற பின்னும் சொந்த தேசத்தைக் காட்டிக் கொடுத்து தப்புப் பண்ணினா தப்பென்று சொல்லுறதற்கு பின்னிற்க மாட்டம். தப்பை நியாயப்படுத்த அவர்கள் முனையலாம். அது அவர்களின் பிரச்சனை. அதற்காக தப்பு இல்லை என்று ஆகிடாது. நாம் அவற்றிற்காக எமது நியாயத்தின் பால் நிற்கக் கூடிய நிலைப்பாடுகளை இழக்கனும் என்ற அவசியமும் கிடையாது.

இன்றைய நவீன உயிரியல்.. அறிவியல் உலகில்.. திருமணம்... ஏன் செய்யனும். அது சுத்த வேஸ்டு. திருமணம் செய்யுறவங்க என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினம்.. திருமணம் செய்து கிட்டு.. வாழுது..????! திருமணம் மனித அடக்குமுறை சமூகக் கட்டமைப்பின் ஒரு வடிவம். :D:)

உங்களப் போல ஆட்களுக்கு தான்டா அடங்காப்பிடாரி மனைவி வந்து அமையும் :D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா கட்டாயம் நீங்கள் இலக்கியத்தில் சாதிப்பீர்கள்.என்னுடைய வாழ்த்துகளை முதலே தெரிவித்துக் கொள்கிறேன்.

ரதி நீங்கள் இப்ப தாராளமாக தண்ணி அடியுங்கோ கலியானம் கட்டிய பின் உங்களுக்கும் சேர்த்து அவர் அடிப்பார் :D

சஜீவன் என்ட‌ மனுச‌ன் அடிச்சால் அவரை நான் திருப்பி அடிக்க மாட்டேனா என்ன :lol:

இங்கு வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட‌ அனைவருக்கும் எனது நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவர்க்கும் எனது (நடைமுறைப்) புத்தாண்டு வாழ்த்துக்கள். என்ன விடையமெண்டால் கொஞ்சம் பிந்திப்போட்டன் அதிலையொரு பாதகமுமில்லைத்தானே! மற்றப்படி யாழ்கள உறவுகள், அவரவர் அந்தந்த இடத்தில மாறாது அப்படியே இருந்தால்தான் சுவாரசியமாக (சரியா எழுதுறணோ!) இருக்கும். யாரும் மாறவேண்டாம் அந்தந்தப்படியே தொடருங்கோ. தமிழீழ விடுதைலை வேட்கையை மட்டும் கைவிட்டிராதையுங்கோ. இன்னுமொரு விடையம் உங்கள் பிள்ளைகளை டாக்குத்தராக்கிறன் இஞசினியர் ஆக்கிறனெண்டு ஒற்றைக்காலில் நிக்காமல், தமிழீழ தேசத்திற்கு பெருமைசேர்க்கும்வண்ணம் பல்துறைகளிலும் சிறப்பானவராக்க முயற்சிசெய்யுங்கோ. நாளை உங்கள் வீட்டிலிருந்தும் ஒரு சிறந்த தலைவன் தமிழினத்துக்குக் கிடைக்கலாம். ஆகவே இன்றே புதிதாய்ப் பிறந்தோம் என எண்ணுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.