Jump to content

அலோ!.. அனைவருக்கும் வணக்கம்.........


Recommended Posts

அலோ!.. அனைவருக்கும் வணக்கம். நான் தான் நெருப்பு நீலமேகம் வந்திருக்கன்.சும்மா ரெரர்ரா இருக்கட்டுமென்டு நீலமேகத்துக்கு முன்னால நெருப்ப எடுத்து சொரிகிட்டம்.அண்ணங்களா அப்டியே நம்மளையும் ஒரு எட்டு பாத்திட்டு போவலாம்தானே. சரிண்ண நீங்க ப்ரியா இருக்கப்போ பதிலனுப்புங்கண்ண. அப்புறம் ஒரு காமெடி:

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள...

மன்மோகன், அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ ..

ஊர்ல பத்து பதினைஞ்ச ஊழல் பண்ணினவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஊழல் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே….ஐயைய்யோ...

-ஆ.ராசா

தீயவை கொழுத்துவோம் நல்லவை எழுதுவோம்.. இப்ப போறண்ண அப்புறம் வாறண்ண..

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்க நீலமேகம்

நலம் எப்படி?

நெருப்ப சொருகினா ரெரரா? நெருப்ப சொருகாமலே பலர் ரெரரா இருக்காங்க

அது போக உங்கடlocation சூப்பர் ஏன்னா

அங்கிருந்து நிறைய அள்ளலாம் இங்க கொட்டலாம் விடயங்களச் சொன்னன்

அள்ளுங்க கொட்டுங்க

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='காரணிகன்' டிமெச்டம்ப்='1294014475' பொச்ட்='631047']

வணக்கம் வாங்க நீலமேகம்

நலம் எப்படி?

நெருப்ப சொருகினா ரெரரா? நெருப்ப சொருகாமலே பலர் ரெரரா இருக்காங்க

அது போக உங்கடலொcஅடிஒன் சூப்பர் ஏன்னா

அங்கிருந்து நிறைய அள்ளலாம் இங்க கொட்டலாம் விடயங்களச் சொன்னன்

அள்ளுங்க கொட்டுங்க

[/ஃஉஒடெ]

அண்ணை சரியாத்தான் சொன்னீங்க போங்க..நம்ம லொக்கேசந்தான இப்ப கலக்கல் பொயின்றே..

நம்ம லொக்கேசனெல்லாம் சும்மாவா?.....

ப்ராந்தி வித்த காசு ஒரு சிலரிடம் கோடி கோடியா குவியுது. கள்ளுக்கடை தொறந்தா கிராமம் முன்னேறும்னு நான்மட்டும் இல்ல நம்ம விஜயகாந் கூட சொல்றார்......இதிலவேற கலைநாய் ஊழல் காசை நம்ப இடத்தில முதல் போடுற ஜடியாவில......ஒரே சிரிப்பு தான் போங்க....

கள்ளுக்கடை போய் நாம்பாட்டுக்கு ஒரு பாட்டிலும் கொஞ்சம் பிரியாணியுமா ஒரு ஓரமா செட்டில் ஆயிப்பன்... அப்புறம் பேசாம வீட்டுக்கு வந்து அவங்க குடும்பம் எடுத்த படத்தின்ரை டிவிடி இல்லாப்புட்ட அவங்க குடும்ப டீவிகளில ஒண்ணைப்பாத்து பொழுத ஓட்டிப்புடுவன், இதுக்கு மேல ரெஸ்டாரெண்டுக்கு போயி காஞ்ச பீஸாவ சாப்பிடணுமான்னு யோசிச்சு பாருண்ண?.. அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம டீக்கடை மற்றும் படித்துற.அங்கிட்டுதானே ஏம்போல ஆளுக்கெல்லாம் ஆல் இன்டிய ரேடியோ இரிக்கி...

ஆமா முழுசா ஏறிடுச்சி.. இப்ப நா நைசா கழண்டுக்கிறன் அப்புறம் சந்திக்கிறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

வணக்கம் நெருப்பு நீலமேகம்

feuer_MAG.gif, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உங்கடை, பெயரை கேட்டாலே... கை,கால் எல்லாம் உதறுதய்யா..... 230.gif

உங்களது, பெயருக்கு பொருத்தமாக.... ரி. ராஜேந்தரின் படம் நன்றாக உள்ளது.SchuelerVZ-Feuer.gif

உங்களை, நாங்கள் நெருப்பு என்று கூப்பிடுவதா? நீலமேகம் என்று கூப்பிடுவதா என்பதை முன் அறியத்தாருங்கள். :)

நாங்கள் மாறிக் கூப்பிட..... நீங்கள் அருவாளை தூக்காமலிருக்கவே... கேட்கிறோம்.Feuer.gif

Link to comment
Share on other sites

அண்ணங்களா வணக்கம் வணக்கம்.. என்ன சௌக்கியமா?... அம்மாடியோவ் எம்புட்டுப்பேரு வணக்கம் சொல்லி இருக்காக.. அம்ம்புட்டும் பாசக்காறப்பயபுள்ளங்க..ஆமா அண்ணங்கிட்ட இம்ப்புட்டு பாசம் வச்சிருக்கீகளாப்பா?.... உங்களையெல்லாம் இம்புட்டுக்காலம் மிஸ் பண்ணீட்டம்ப...ரொம்ப கவலையா இருக்குபா..எனிமே எங்கிட்டும் போகமாட்டெம்பா உங்கள எல்லாம் விட்டுபுட்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நீலமேகம் (நெருப்பு)................. உங்கள் வரவு இனியநல் வரவாகுக.

Link to comment
Share on other sites

நெருப்பு நீலமேகம் வாங்கோ வாங்கோ கலக்குங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

Link to comment
Share on other sites

வணக்கம் கொள்ளிக்கட்டை வாங்க வாங்கோ :lol:

வணக்கம் வணக்கம்....இஞ்ச பாரும் நீர் காட்டுக்க உட்காந்து கடவாயில விரல விட்டு சூப்புற கொழந்தை..என்னைப்பத்தி உமக்குத்தெரியாது..நான் ரொம்பப்பயங்கரமானவன்..ரெரர்...கொள்ளிமலைப்பேயு மோகினிப்பிசாசு ரத்தக்காட்டேரி எல்லாம் ரத்தங்கக்க ஓட வச்சவன்... நெருப்பு நீலமேகம்னு அழகாக்கூப்பிடுறது..முதல்ல நீலத்த தூக்கிறது அப்புறம் மேகத்தை தூக்கிறது அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சுருக்கி பு வரைக்கும் கொண்டாறது..பிச்சுப்புடுவன் பிச்சு... :D

சும்மா காமெடிக்குச்சொன்னன் அண்ணண்....

வணக்கம் நீலமேகம் (நெருப்பு)................. உங்கள் வரவு இனியநல் வரவாகுக.

நன்றி அக்கா! எப்படி இருக்கீங்க..நலமா..?

அலோ வாங்க வாங்க வணக்கம்.

நன்றி கறுப்பி..கறுப்புத்தான் எனக்குபுடிச்ச கலரு...

Link to comment
Share on other sites

.

வணக்கம் நெருப்பு நீலமேகம்

feuer_MAG.gif, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உங்கடை, பெயரை கேட்டாலே... கை,கால் எல்லாம் உதறுதய்யா..... 230.gif

உங்களது, பெயருக்கு பொருத்தமாக.... ரி. ராஜேந்தரின் படம் நன்றாக உள்ளது.SchuelerVZ-Feuer.gif

உங்களை, நாங்கள் நெருப்பு என்று கூப்பிடுவதா? நீலமேகம் என்று கூப்பிடுவதா என்பதை முன் அறியத்தாருங்கள். :)

நாங்கள் மாறிக் கூப்பிட..... நீங்கள் அருவாளை தூக்காமலிருக்கவே... கேட்கிறோம்.Feuer.gif

நன்றி தமிழ்சிறி! நீங்கள் நெருப்பு நீலமேகம் என்றே என்னை அழைத்துக்கொள்ளலாம்..நான் மிக மகிழ்வேன்..அடிப்படையில் நான் அன்பானவன் அநீதிகளை எதிர்க்கும்போது மட்டும் நான் அன்னியன் ஆகமாறுகிறேன்..ஏனென்று எனக்கும் விளக்கமில்லை..எனவே நீதியின் பக்கம் நிற்கும் வரைக்கும் நீர் யாருக்கும் அஞ்சத்தேவையில்ல...

நெருப்பு நீலமேகம் வாங்கோ வாங்கோ கலக்குங்க

நன்றி தமிழ்தோட்டம்...உங்கள் தோட்டத்தில் தமிழ்ப்பயிர் தழைத்தோங்க வாழ்த்துக்கள்...

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

அன்பு நன்றிகள் suvy

வணக்கம் நெருப்பு நீலமேகம். :)

நன்றி நுனாவிலான்..

வணக்கம் வாங்க நெருப்பு நீலமேகம்.

நன்றி காரணிகன் நன்றி கிளியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெருப்பு நீலமேகம்

நமக்கு இந்த ஆயுத பயமெல்லாம் கிடையாது

அதனால் சொல்கின்றேன்

ஆயுதம் நீக்கி புரட்சி செய்யும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக வருக.

Link to comment
Share on other sites

வணக்கம் வருக வருக.

நன்றி வல்வை சகாரா!

நான் உங்கள் ரசிகன்..இங்கு யாழில் பலவருடங்களாக ஒரு பார்வையாளனாக இருந்துள்ளேன்..உங்கள் தமிழுக்கு நான் அடிமை..எதுகை மோனைகளுடன் விளையாடும் உங்கள் தமிழ்க்கவிதைகளை வாசித்து வாசித்து தமிழ் வளர்த்தவன்..புதுவையின் கவிதைகளைப்போலவே உங்கள் கவிதைகளிலும் ஒரு வீச்சிருக்கும்...வாசிப்புடன் கடந்து செல்வதை நிறுத்தி வாசகனின் உணர்வுகளை விடுதலைத்தீயுடன் ஒன்றாக்கிவிடும் வலிமை உங்கள் கவிதைகளுக்கு உள்ளன...எங்கள் காலங்கள் முடிந்தபின் எங்களுடைய விடுதலை வரலாற்றில் மக்களின் உள்ளக்கதவுகளை விடுதலைக்காய் திறவுங்கள் என்று எழுதுகோலால் தட்டிய ஒரு படைப்பாளியாய் நீங்கள் என்றும் நினைவுகொள்ளப்படுவீர்கள்..நிறைய எழுதுங்கள்..அதைப்பார்த்து..அந்தப்பாதிப்பில் நாங்களும் எழுதவேண்டும்...

சத்திய வேள்விக்காய் எழுதுகோல் எடுத்த

சந்தணக்காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை

நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்பதில்லை

நிலம் பிடித்தபகையும் நீடிக்கப்போவதில்லை

வாழ்த்துக்களுடன்

உங்கள் ரசிகன்

நீலமேகம்..

Link to comment
Share on other sites

வணக்கம் நெருப்பு நீலமேகம்

நமக்கு இந்த ஆயுத பயமெல்லாம் கிடையாது

அதனால் சொல்கின்றேன்

ஆயுதம் நீக்கி புரட்சி செய்யும் :D

நன்றி விசுகு!

இங்கு யாழில் நான் புதுசு(உறுப்பினராகப் புதுசு பார்வையாளனாகப் பழசு) என்றபடியால் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. உங்களையெல்லாம் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.நன்றிகள் விசுகு.விசுகு நான் ஆயுதத்தை எல்லாம் உபயோகிப்பதில்லை..சும்மா பந்தாவுக்கு பசங்களுக்கு ஒரு பயப்பீதி வரட்டுமேனுதான்.. :D சாமதானபேதம் எல்லாம் சரிவராட்டிதான் அது யூஸ் பண்ணுறது...

Link to comment
Share on other sites

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி Sayani

Link to comment
Share on other sites

நான் ஆயுதத்தை எல்லாம் உபயோகிப்பதில்லை..சும்மா பந்தாவுக்கு பசங்களுக்கு ஒரு பயப்பீதி வரட்டுமேனுதான்.. :D சாமதானபேதம் எல்லாம் சரிவராட்டிதான் அது யூஸ் பண்ணுறது...

வாங்க நீலம். சே :o ... நீலமேகம், அட்டகாசமாகத்தான் வருகிறீர்கள். கலக்குங்க - அருவாள ஒரு பக்கமா போட்டுட்டு :lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ...!

உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.