Jump to content

ஜேர்மனி செய்திகள்


Recommended Posts

  • Replies 172
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக 01015 இல் தான் கதைக்கின்றேன்.அவர்கள் கூறிய பணம்தான் அறவிட்டுள்ளார்கள். கனடாவுக்கு இலவசம்தான். நீங்கள் விரும்பினால் WWW.verivox.de என்ற இணையத்தளத்தில் விபரம் அறியலாம்.நான் மேலே குறிப்பிட்ட(www.1015.de) என்பது தவறு மன்னிக்கவும். சரியான இணையம் www.01015.com

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி ஷண்முகி அக்கா மற்றும் மகேசன் அண்ணா. நான் இன்று தான் கேள்விப்பட்டேன் . :P

Link to comment
Share on other sites

கடந்த இருவாரங்களுக்கு மேலாக கனடாவுக்கு 01015 இலவசமாகத்தான் இருக்கிறது. மற்றும் இலங்கைக்கும் 15சென்ற்தான் நிமிடத்துக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் குறைந்த கட்டணம்தான். சண்முகி பயப்பிடாமல் கதையுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்ருமுதல் 01015 கனடாவுக்கு 1சென்ற்(0.01 யூரோ) என மாற்றிவிட்டார்கள்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Stuttgart என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் 26 வயது தமிழர் ஒருவரின் கொலை வெறியாட்டம். ஒருவர் மரணம். பலர் காயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: :evil: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: :evil: :shock:

Link to comment
Share on other sites

  • 1 month later...

18 வருடங்களாக ஜேர்மனியில் வசித்து வருகிறேன். 4 வருடங்களுக்குமுன் இந்த நாட்டு பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டேன்.

5 வருடங்களின் பின் எனது பிரஜா உரிமையை ரத்து செய்ய யோசித்து இருக்கிறேன்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் அதாவது எப்படி அதன் வழிமுறைகள்....அதன் நன்மை தீமைகள்... என்பவற்றை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

:D :P :lol:

shanmuhi

வெயிட் பண்ணுங்கோ கொஞ்ச நாளையில தமிழீழ கடவுச்சீட்டு வரும ஓரேயடியா மாத்துவமே

:wink: :wink: :wink: :D

Link to comment
Share on other sites

  • 3 months later...

ARCOR தொலைத்தொடர்பு பற்றி தெரிந்தவர்கள், இதுபற்றிய மேலதிய விபரங்களை அறியத் தருவீர்களா...? ? ?

Link to comment
Share on other sites

http://www.netcologne.de

http://www.meocom.de

http://www.arcor.de/privat/index.jsp

நான் கடந்த 3 வருடங்களாக Arcor தான் வைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்பொழுது Telefon Flat ஐயும் அறிமுகம் செய்துள்ளனர். அதேபோல் Netcologne, Meocom என்பனவும் Telefon Flat ஐ இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அறிமுகப்படுத்திவிட்டனர். முதலில் Arcor வார இறுதியில் தான் இலவச தொலைபேசியை அளித்தனர். ஆனால் இப்போது வாரம் 7 நாட்களுமே Land Line கு ஒரு முன் குறிப்பிட்ட விலையுடன் இலவசமாகவே விட்டுவிட்டனர். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கும், விஷேட தொலைபேசி எண்களுக்கும் அழைத்தால் அந்த முன் வரையறுக்கப்பட்ட கட்டணத்தோடு சேர்த்து மேலதிக கட்டணம் அறவிடப்படும். அத்தோடு Arcor ISDN இல் இருந்து Arcor ISDN கு கதைக்க சாதாரணமாகவே அந்த இலவச அட்டவனை (Freie Tarif) அற்றவர்களுக்கும் இலவசம். ஆனால் Deutsche Telecom இல் இருப்பவர்கள் யாரும் அதனூடாக Arcor Free select இணைப்பை செய்துவிடவேண்டாம். அது விலை அதிகம். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் அனைவருமே 2 வருட உடன்பாட்டில் (Vertrag) தான் இணைப்பை ஏற்படுத்துகின்றனர். Arcor ஊடாக விஷேட தொலைபேசி வழங்குனரை ( Sonder Anbieter ) தொடர்பாட முடியாது. உ+ம் 01011. 01051, 01055 போன்றவர்கள். ஆனால் தொலைபேசிஅட்டைகள் அனைத்தையும் நாம் Arcor ஊடாக பாவனைக்கு உட்படுத்தலாம். எமது விஷேட வேண்டுகோளிற்குக இணங்க 0190 இலக்கம் தடை செய்யப்படும். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கு தடை செய்யுங்கள், வெளிநாடுகளுக்கு தடை செய்யுங்கள் என எம்மால் விடப்படும் வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். Arcor இல் என்ன ஒரு நன்மை என்றால் 16 % விற்பனை வரி (MehrwerSteuer) இல்லை. இது எமக்கு வழங்கப்படும் நிமிட விலைக்குள் அடங்குகிறது. இதனால் மற்றய தொலைபேசி வழங்குனர்கள் Arcor மேல் வழக்கு தொடந்தனர். நீதிமன்ற தீர்ப்பில் Arcor விற்பனை வரி இல்லாது சிட்டைகளை தயாரிக்க முடியாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் Arcor சிட்டையில் கட்டணங்களை குறைத்து அத்தோடு 16 % விற்பனைவரியையும் சேர்த்து கணக்கிடுகிறது. ஆனால் எமக்கு அதே மலிவு விலையில் தான் வழங்குகின்றது. உதாரணத்துக்கு Arcor ISDN Standart 19,00 € என்றால் சிட்டையில் 16,00 € என தான் கணக்கிட்டு 3,00 € களை விற்பனை வரியாக அறவிடப்படுகிறது.

Link to comment
Share on other sites

இன்று அதிகாலை ஜேர்மனியில் தமிழர்களுக்கு நிகழ்ந்த அவலம்

ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் நிகாரரிக்கப்பட்டு அதன் பின்னரும் (மீள் முறையீடு, மீள் அரசியல் தஞ்சம்) இங்கு தங்கி இருந்தவர்களில் முதற்கட்டமாக 30 தமிழர்கள் இன்று அதிகாலை அவர்களின் நித்திரையில் வைத்து கைது செய்த ஜேர்மன் காவல்த்துறை மிக அவசர, அவசரமாக எல்லோரையும் Duesseldorf விமானநிலையம் அழைத்து வந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக சற்று முன் கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது. Essen நகரத்திலிருந்து 3 தமிழர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டத

Link to comment
Share on other sites

உந்த சுக்காட்டிலை கொஞ்ச பேர் இருக்கினம் அவையை பிடிச்சு ஏத்த மாட்டாங்களா??

Link to comment
Share on other sites

அதுகள் பரமசிவன் கழுத்துல பாம்பு இருந்த மாதிரி நல்ல விசாக்களோடையல்லே குத்தி முறியுதுகள் சாத்திரியார் :oops: :oops: நாங்கள் எப்பன் பார்த்து முறாச்சாலும் உடன பொலிசுன்ர உதவியை அல்லே கேட்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.