Jump to content

ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா !


Recommended Posts

வாத்தியார் .............ஒன்பது நம்பருக்கு எங்கே வாசிப்பது. இணைப்பு தரவும்.

ஒன்பதாம் நம்பர்காரர் பக்கா சுயநலவாதிகள் என்று சொல்லக்கேள்வி. உண்மையா?

Link to comment
Share on other sites

ஒன்பதாம் நம்பர்காரர் பக்கா சுயநலவாதிகள் என்று சொல்லக்கேள்வி. உண்மையா?

ஆம் பக்கா சுய நலவாதிகள்தான். ஆனால் அதில் பொது நலமும் கலந்திருக்கும் நண்பரே.

Link to comment
Share on other sites

அதிர்ஷ்டம் எண்டல்லோ போட்டிருக்கு..! :D அப்ப நான் ஏன் ஓடப் போறன்..! <_<:lol:

:wub:

ஆம் பக்கா சுய நலவாதிகள்தான். ஆனால் அதில் பொது நலமும் கலந்திருக்கும் நண்பரே.

5 பற்றி சொல்லுங்கள், 25 திகதி பிறந்த என்னைப்பற்றி சொல்லுங்கள், 27 திகதி மகன், 26 மகள்.

செலவு இல்லாம சாத்திரம் பக்கிறத இருக்கட்டும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிடங்கள் கணிதங்கள் வானசாஸ்திரங்கள் என்பன இன்றல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை......

பல சாம்ராஸ்ஜியங்கள் சாம்பலாக கிடக்கின்றன.... அவற்றை கிழறினால் வெள்ளையன் கண்டுபிடித்ததாக எதுவுமே இல்லை ஆனால் களவெடுத்தாகவே எல்லாம் உள்ளது. அதனால் அதை வெள்ளைகாரன் நோண்டுவதில்லை. அவன் நோண்டாவிட்டால் நானும் நீங்களும் நோண்டினால் அது நாலு சுவருக்கும்தான் தெரியும். தழிழர்கள் வாழ்ந்த ஒரு கண்டமே இன்று கடலுக்கு அடியில்தான் கிடக்கின்றது. தமிழரின் அனைத்து படைப்பும் அதோடு அழிந்ததுதான்.....

ஜோதிடம் எனப்படுவது ஒரு சாத்வீக கணிதம். வானசாஸ்திரத்தையும் கணித்தையும் ஒன்றாக கலந்து காசு பார்ப்பதற்கு சில ஏமாற்றுகாரர்கள் கண்டுபிடித்த ஒன்று. ஆனால் அவர்கள் அறிவு மிகுந்தவர்கள் இலகுவாக விளங்கமுடியத அளவிற்கு கணிதத்தை பாவித்து இருக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு....

ஒரே விடயத்தை ஐந்துபேருக்கு சொல்வது அதில் அது இருவருக்கு நடந்தால்.... அந்த இருவரும் அவர்களின் இலவச பரப்புரை (விளம்பரம்) காரர் ஆகிவிடுகின்றர்.

தற்போதைய இரசிபலனை ஒரு மாதம் தொடாந்து சேகரியுங்கள்........ அதில் எண்ணிபாருங்கள் ஆக கூடியது 25விடயங்கள்தான் மொத்தம் இருக்கும் அதை வேறு வேறு இராசிஜகளுக்கு பிரித்துவிடுவது அதூன் அவர்கள் செய்வது. வாசித்துவிட்டு நாம் செய்வது அதில் எழுதியது ஒன்று நடந்துவிட்டால் அப்போதே அதில் எழுதியிருந்தார்கள் என்று கூப்பாடுபோடுவது.

Link to comment
Share on other sites

எந்த பெரிய ஜோதிடராயிருந்தாலும் ஓரளவுக்கு மேல் சொல்ல முடியாது...ஒரு,இரு விசயம் தெரிந்தவர்கள் அதை பத்தாக்கி சொல்வார்கள்...அது சரி எனக்கு ஒரு ஜோதியம் சொல்லுங்கோ உள்ளங்கை கடித்தால் காசு வரும் என சொல்கிறார்களே அது உண்மையா?

உள்ளங்கை கடித்தால்: சொறிந்தால் புண்வரும், சொறியாட்டி விசர் வரும்...

Link to comment
Share on other sites

ஆம் பக்கா சுய நலவாதிகள்தான். ஆனால் அதில் பொது நலமும் கலந்திருக்கும் நண்பரே.

அப்படியென்றால் பக்கா என்ற பதம் அர்த்தம் அறறதாகிவிடாதோ?

Link to comment
Share on other sites

அப்படியென்றால் பக்கா என்ற பதம் அர்த்தம் அறறதாகிவிடாதோ?

பக்கா என்னும் சொல் எந்த மொழியுங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கா என்னும் சொல் எந்த மொழியுங்கோ?

பக்கா

பக்கா (இந்தி சொல்) = மிக சரியாக.

மிகச் சரியான, முழுமையான

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் மினசோட்டா பேராசிரியர் ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி இந்த இராசி பலன்கள் எல்லாமே கொஞ்சமாக தமது இடத்தை விட்டு விலகி உள்ளதாகவும் இதனால் உங்கள் இராசி சின்னமும் கூட மாறி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இது சிலருக்கு மகிழ்வையும் இன்னும் சிலருக்கு ஆதங்கத்தையும் தந்துள்ளது.

  • The astrological calendar is all wrong.

  • People might think they're a Pisces (compassionate, imaginative), but often they're really an Aquarius (witty, clever) -- at least based on an exact reading of the Earth's orbit. Or maybe, if you were born between Nov. 29 and Dec. 17, you're actually a strange new zodiac sign: Ophiuchus, the serpent holder.

  • "I defined the zodiac by the constellations that are in the background when you look at where the sun, moon, and stars are," said Minneapolis Community and Technical College instructor Parke Kunkle, the man responsible for momentarily turning the astrology world upside down. "Ophiuchus has been around a long time, and the sun has been going through Ophiuchus for thousands of years."

http://articles.latimes.com/2011/jan/14/news/la-sciw-astrological-signs-20110114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் கேள்விப்பட்டது இச்செய்தி... சோதிடாமாக, ஆரூடமாகக்கூட இருக்கலாம்...

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன...

சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் தம்பித்து விடுகிறது. 3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. எந்த வித பழுதும் செயற்கைக்கோளில் - அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசா(NASA)விற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்தது. கிடைத்த ஆய்வு முடிவு, நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில், தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள்…தம்பித்துவிடுகின்றன. அப்படி தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது தம்பித்துவிடுகின்றன. அதே சமயம், செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது. ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்(?),அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசா(NASA)விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர். மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர். அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர். இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.

ஆம்! நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. :) நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..? மற்றவர்களின் பின்னால் ஏன் செல்ல வேண்டும்? :D

சற்று சிந்திப்போமா..?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசா(NASA)விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர். மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர். அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

ஆம்! நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. :) நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..? மற்றவர்களின் பின்னால் ஏன் செல்ல வேண்டும்? :D

சற்று சிந்திப்போமா..?

நாஸா விஞ்ஞானிகளும் இந்து சமயத்தை பின் பற்ற ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

இனி ராக்கெட்டை ஏவும் போது சோதிடத்தில் நம்பிக்ககை வைத்து..... கற்பூரம், கொழுத்தி, அட்டமி, நவமி, இல்லாத நாட்களில் ஏவினால்... விண்ணில் எந்த கிரகத்தின் தடங்கலும் ஏற்படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாஸா விஞ்ஞானிகளும் இந்து சமயத்தை பின் பற்ற ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

இனி ராக்கெட்டை ஏவும் போது சோதிடத்தில் நம்பிக்ககை வைத்து..... கற்பூரம், கொழுத்தி, அட்டமி, நவமி, இல்லாத நாட்களில் ஏவினால்... விண்ணில் எந்த கிரகத்தின் தடங்கலும் ஏற்படாது.

இது இவருக்கு (சோதிடக்காறனுக்கு)

அவல் கிடைத்தமாதிரி செய்தி

விடுவாரா...? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முனிவர் அருளியது...

யாரென்று தெரியாது!

சாத்திரம் கேட்பவர்களையும் சொல்பவர்களையும் கடவுள் அங்கீகரிப்பதில்லை. சாத்திரிகள் எதிர்வுகூறுபவர்களாகவும் திருமணத் தரகர்களாகவும் செயல்படுகிறார்கள். கடவுளைத் தவிர வேறு எவராலும் எதிர்வு கூற முடியாது எனக் கடவுள் எனக்கு வாக்களித்திருக்கிறார். சிலர் எதிர்வுகூற முடியுமெனச் சொல்லுவது பொய்யாகும். உங்களிடமே சில தகவல்களைப்பெற்று உங்களுக்குச் சாத்திரம் சொல்லுவதை உங்களில் பலர் அறிவீர்கள்.

உங்களிடம் அறிவிருக்கிறது. திறமை இருக்கிறது. பொருளாதாரம் இருக்கிறது. இருந்தும் உங்களை நீங்களே அழித்துக்கொள்ளுகிறீர்கள்.

சாத்திரிகள் குறையிருப்பதாகச் சொல்லி சாந்திசெய்வததையும் அவர்களே பொறுப்பேற்பார்கள். சாத்திரத்தைவிட சாந்தியில் உங்களிடம் அதிகம் சம்பாதிப்பார்கள். சாந்தியைக் கட்டாயப்படுத்துவதை நீங்கள் உணரமுடியும். உங்களுடைய கோரிக்கைகளை ஏற்பவர் கடவுளைத்தவிர வேறு எவரும் இல்லை. அதிகாலை 5மணிக்கு எழுந்து வடக்கு நோக்கி மடிகாலில் இருந்து கையேந்திக் கடவுளிடம் உங்கள் கோரிக்கைகளை ஒப்படைத்து வாருங்கள். சாந்தி செய்பவர்களிடமும் சாத்திரிகளிடமும் போகத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

தன்னம்பிக்கை உள்ளவருக்கு சோதிடம் பொய்:

தன்னம்பிக்கைஇல்லாதவருக்கு சோதிடம் மெய்:

சோதிடம் மெய் அதை சொல்லுறவை தான் பொய்.... :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

கணவன், மனைவி பிரிவுக்கு சாதகத்தில தோசம் இருக்கென்று ஒருவர் சொல்லி இருக்கிறார், அதற்கு பரிகாரம் (அவர் ஏழாம் இலக்கத்தில் பிறந்தவராம்) ஏழு வாரத்திற்கு ஏழு மரக்கறி சமைத்து காகத்திற்கு போடவேணும் என்று, (இதற்கு £500 வசூல் வேற) அந்த லூசு மனுசியும் புருசன் திருந்தி திரும்ப வரவேணும் என்று நினைச்சு ஏழு மறக்கரியோட சமைச்சு பாக்கில போய் காகத்தை கத்தி கூப்பிட்டு சாப்பாடு வைச்சிட்டு வந்து இருக்கு. ஏழு கிழமையும் முடிஞ்சுது அவரை அந்தப் பக்கமே காண இல்லை. தோசம் என்று சொன்னவருக்கு போன் பண்ணி நிலைமையைச் சொல்லி இருக்குகிறா, அவர் சொன்னவராம், 'சாதகத்தில பிரிஞ்சது சேரும் என்று தானே இருக்கென்று' சொல்லி இன்னொருபரிகாரம் செய்யச் சொன்னவராம், அதாவது அவ பிறந்த இலக்கத்திற்கும் அதே மாதிரி சமைச்சு காகத்திற்கு போடச்சொல்லி...

இது அந்த பெண்ணின் அறியாமையா இல்லை உண்மையிலேயே நம்பிக்கையா? :unsure:

சோதிடம் உண்மையா பொய்யா என்று தெரியாது, அதில் அதிகம் ஈடுபாடும் கிடையாது. ஆனால் இப்படியானவைகளை கேள்விப்படும் போது, விசித்திரமாக இருக்கிறது. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா

உங்கினேக்கை பூணூலை போட்டுக்கொண்டு திரியிற கள்ளப்பூசாரியளாலையும் ,

முதலாம் வாய்ப்பாடே தெரியாத கள்ளச்சாத்திரியளாலையும் வாற பிரச்சனையள்தான் உது :)

Link to comment
Share on other sites

பக்கா என்னும் சொல் எந்த மொழியுங்கோ?

ஆங்கிலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் தான். (pukka)

Link to comment
Share on other sites

இது அந்த பெண்ணின் அறியாமையா இல்லை உண்மையிலேயே நம்பிக்கையா? :unsure:

உண்மையில் அந்த பெண்ணின் மனம் நலிந்துள்ள காலகட்டத்தில், அவர் எப்படியாவது தனது கணவனை கிடைக்கசெய்ய ஏதாவது வழி தேடும் போது, சோதிடம, மற்றும், அது இது என்று பேக்காட்டுவார்கள்.

இப்படியான நிலைமையில் உள்ளவர்களது சுற்றத்தார் தான் எடுத்துசொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

ஆங்கிலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் தான். (pukka)

ஆங்கிலத்தை கேட்கவில்லையுங்கோ.

Link to comment
Share on other sites

உண்மையில் அந்த பெண்ணின் மனம் நலிந்துள்ள காலகட்டத்தில், அவர் எப்படியாவது தனது கணவனை கிடைக்கசெய்ய ஏதாவது வழி தேடும் போது, சோதிடம, மற்றும், அது இது என்று பேக்காட்டுவார்கள்.

இப்படியான நிலைமையில் உள்ளவர்களது சுற்றத்தார் தான் எடுத்துசொல்லவேண்டும்.

அவரின் உறவினர் நண்பர்கள் எடுத்து சொல்லியும் கேட்பதாக இல்லை. கனடாவில் ஒரு சிறந்த யோசியர் உள்ளாராம் அவர் சொல்லவதெல்லாம் நடக்குமாம்... (கோதாரி!!! :blink: ) என்று நேரே சென்றுள்ளதாக அறிந்தேன். :rolleyes: தானாக உணர்ந்தாலே தவிர மறவர் ஒருவரை உணரும் படி வற்புறுத்த முடியாது தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.