Jump to content

வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான உதவிகள் தாருங்கள்


Recommended Posts

உதவிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்.

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

பேபால் ஊடாக உதவ விரும்புவோர் - nesakkaram@gmail.com

வங்கியூடாக உதவ விரும்புவோர் - NESAKKARAM e.V., 55743 Idar-Oberstein

Account Number : 0404446706,

Bank code 60010070,

Postbank, Stuttgart, Germany.

IBAN : DE31 6001 0070 0404 4467 06.

SWIFT CODE : PBNKDEFF.

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கான அவசர உதவிகளை வேண்டுகிறோம். உதவுவோரின் விபரங்கள் உடனுக்குடன் இப்பகுதியில் பதியப்படும்.

எமது அவசர வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவோரின் விபரங்கள்

11.01.2011 தமிழன் (கனடா) 300கனடிய டொலர்கள் (227,60€)

11.01.2011 விசுகு பிரான்ஸ் - 100,00€

11.02.2011 அகூதா - 95,24€

14.01.2011 தமிழ்சிறி - 100,00€

14.01.2011 நுணாவிலான் - 72,25 €

16.01.2011 நெல்லையன் - 58,93€

17.01.2011 senthil5000 -29,16€ (40,00 USD)

20.01.2011 வாசகன் 152,79€

பிரித்தானிய நேசக்கரம் உறுப்பினர்கள் டண்ணிடம் வழங்கிய உதவி.

21.01.2011 கிருபன் £100.00

21.01.2011 தயா £100.00

21.01.2011 உதயம் £50.00

21.01.2011Danklas £55.00

21.01.2011 நெடுங்காலைபோவான் £45.00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 100 ஈரோக்கள் சாத்திரியிடம் கொடுக்கின்றேன்

Link to comment
Share on other sites

நான் 100 ஈரோக்கள் சாத்திரியிடம் கொடுக்கின்றேன்

நன்றிகள் விசுகு.

இன்னும் எம்மை அலைத்த நிகழ்விலிருந்து விடுபடமுடியவில்லை. ஆனாலும் அவலப்படுவோரை ஒதுக்கிவிட்டு ஒதுங்க முடியாமல் மீண்டும் வந்துள்ளோம்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 100 € தருகின்றேன்.

சாத்திரியாரிடம் கொடுப்பதா? சாந்தியிடம் கொடுப்பதா? என்பதை அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

அகூதா - 95,24€ தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

நானும் 100 € தருகின்றேன்.

சாத்திரியாரிடம் கொடுப்பதா? சாந்தியிடம் கொடுப்பதா? என்பதை அறியத்தரவும்.

சிறி கீழ் வரும் விபரத்துக்கு உங்கள் உதவிகளை அனுப்பலாம்.

NESAKKARAM e.V.

Konto 0404446706

BLZ 60010070

Postbank

Stuttgart

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி கீழ் வரும் விபரத்துக்கு உங்கள் உதவிகளை அனுப்பலாம்.

NESAKKARAM e.V.

Konto 0404446706

BLZ 60010070

Postbank

Stuttgart

நன்றி சாந்தி. நாளை அனுப்பிவைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

வெள்ளத்தால் பாதிப்புற்ற கிழக்க மாகாணம் உறவுகளே உங்களிடம் உதவிகளை வேண்டுகின்றனர். ஓயாத தொடர்மழையால் பெருந்தொகையான மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். குளங்கள் உடைப்பெடுத்து நீரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடிசைகளில் வாழ்ந்த மக்களின் குடிசைகள் தண்ணீரில் அள்ளுப்பட்டு நீரின் மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாக எமது தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நேசச்கரம் மட்டக்களப்பு இணைப்பாளரைத் தொடர்பு கொள்ளக் கிடைத்தது. எமது தொடர்பாளரும் பாடசாலையொன்றில் தங்கியிருக்கின்ற நிலமையில் மட்டக்களப்பு நிலவரங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே எடுத்து வருகிறோம். எமது புலம்பெயர்ந்த உறவுகளின் நேசக்கரத்தை எதிர்பார்க்கின்ற அவர்களுக்கு உதவிகளை வழங்குங்கள் உறவுகளே….

ஒலிப்பதிவைக்கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

Link to comment
Share on other sites

நானும் 100 € தருகின்றேன்.

சிறி உங்கள் உதவி 100€ இன்று கிடைத்தது. நன்றிகள்.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா 75 € அனுப்பியுள்ளேன். கிடைத்ததும் தெரியப்படுத்தவும். நன்றி.

நுணாவிலான் நீங்கள் அனுப்பிய உதவி கிடைத்தது. 72,25€ கிடைத்தது. உதவிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

நன்றிகள் விசுகு.

இன்னும் எம்மை அலைத்த நிகழ்விலிருந்து விடுபடமுடியவில்லை. ஆனாலும் அவலப்படுவோரை ஒதுக்கிவிட்டு ஒதுங்க முடியாமல் மீண்டும் வந்துள்ளோம்.

நன்றிகள்.

விசுகு முடிந்தால் நேசக்கரத்திற்கு நேரடியாக paypal மூலம் போட்டு விடுங்கள் வரியும் குறைவு

Link to comment
Share on other sites

... நானும் , நாளை £50களை அனுப்பி வைக்கிறேன், paypal மூலம் ...

நெல்லையன்,

நீங்கள் அனுப்பிய 60€வில் கழிவு போக 58,93€ கிடைத்தது. நன்றிகள். ஒரு கட்ட உதவிகள் வழங்கப்பட்ட செய்தி இணைத்துள்ளேன். அடுத்த கட்ட உதவியில் உங்கள் பங்களிப்பும் சேர்க்கப்படும்.

மீண்டும் நன்றிகள். கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம். எங்கள் உறவுகளுக்கான பணியில் ஒன்றுபடுவோம்.

Link to comment
Share on other sites

செந்தில் உங்கள் பங்களிப்பு நேற்று பேபால் ஊடாக கிடைத்தது. மிக்க நன்றிகள்.

senthil5000 -29,16€ (40,00 USD)

Link to comment
Share on other sites

பிரித்தானிய நேசக்கரம் உறுப்பினர்கள் டண்ணிடம் வழங்கிய உதவி.

21.01.2011 கிருபன் £100.00

21.01.2011 தயா £100.00

21.01.2011 உதயம் £50.00

21.01.2011Danklas £55.00

21.01.2011 நெடுங்காலைபோவான் £45.00

டண் மேற்படி உறவுகளின் பங்களிப்பினை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிக்கு அனுப்பியுள்ளார்.

மீண்டும் இணைந்துள்ள பிரித்தானிய நண்பர்களின் ஆதரவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

மீண்டும் நேசக்கரத்தூடாக ''தென் தமிழீழ'' மக்களிற்கு உதவிகள் வழங்கலாம் என உத்தேசித்து உடனடடியாகவே அதை செய்துள்ளோம், மிக பெரிய தொகை இல்லாவிட்டாலும் எங்களால் முடிந்த தொகையை வழங்கி இருக்கிறோம். [ரூ64,000].

லண்டன் நேசக்கர உறுப்பினர்கள் மீண்டும் உதவி செய்ய விரும்புமிடத்து அடுத்த பங்களிப்பை செய்வோம். :)

மீண்டும் பங்களிப்பை செய்வோமா என கேட்ட உடனேயே பங்களிப்பை நல்கிய தயா அங்கிள், கிருபன் அங்கிள், உதயம் அங்கிள், நெடுக்கு அங்கிள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். :lol:

தூங்கி கிடந்த சிங்கங்களை தட்டி எழுப்பிய தயாவிற்கு நன்றி. :wub:

Link to comment
Share on other sites

21.01.2011 கிருபன் £100.00

21.01.2011 தயா £100.00

21.01.2011 உதயம் £50.00

21.01.2011 டண் £55.00

21.01.2011 நெடுங்காலைபோவான் £45.00

டண் மேற்படி உறவுகளின் பங்களிப்பினை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிக்கு அனுப்பியுள்ளார்.

கருத்து வேறுபாடுகளையும் கடந்து காலத்தின் தேவையறிந்து கரம்கோர்த்த அனைவரிற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

நேசக்கரத்திற்காக சுவியண்ணாவின் தொடர்ச்சியான பங்களிப்பாக பங்குனி 20 யுரோக்கள் சித்திரை 20 யுரோக்கள். நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.